புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இன்று உலக பட்டினி தினம் Poll_c10இன்று உலக பட்டினி தினம் Poll_m10இன்று உலக பட்டினி தினம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக பட்டினி தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 7:01 pm

இன்று உலக பட்டினி தினம் 360_f_10

உலகில் உள்ள ஒவ்வொருவரின் பசியையும் தீர்க்கும் அளவுக்கு போதுமான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், தினம்தோறும் 82.8 கோடி பேர் பட்டினியால் பசியுடன் உறங்கச் செல்கின்றனர். இவர்களின் மூன்றில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்காண்டு உணவு உற்பத்தி அதிகரித்து வந்தாலும், பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. ஓரளவு ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ள நடுத்தர மக்களுக்கும், வசதியான மக்களுக்கும் ஏழைகளின் பசிப்பணி பற்றி அக்கறை குறைந்துவிட்டது. இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதற்கு நாமும் ஒரு காரணம்


உலகில் அனைத்து மக்களுக்கு உணவளிக்கும் அளவுக்கு உணவு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், கோடிக்கணக்கான பேர் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் பசியில் வாடுவது ஏன்? இதற்கு பல சமூக பொருளாதார காரணங்கள் இருக்கலாம். ஆனால் இவற்றில் மிக முக்கியமானது உணவை வீணடித்தல். ஆம், ஒருவேளை உணவின்றி பலர் வாட, இந்தியர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் தலா 50 கிலோ அளவுக்கு உணவை வீணாக்குகிறோம் தெரியுமா?

இந்தியாவில் உற்பத்தியாகும் உணவில் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது, மூன்றில் ஒரு பங்கு உணவு சாப்பிடுவதற்கு முன்பே வீணடிக்கப்படுகிறது அல்லது கெட்டுவிடுகிறது என்கிறது அறிக்கை. இதன் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய். இப்படி உலகம் முழுவதும் வீணாக்கும் உணவை மிச்சப்படுத்தினாலே 300 கோடி ஏழை மக்களின் பசியாற்றிட முடியும் தெரியுமா?

உலக மக்ககளில் 9ல் ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கு ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைப்பதில்லை. வீணாக்கும் உணவை உற்பத்தி செய்ய பயப்பட்ட தண்ணீரைக் கொண்டு உலக மக்கள் ஒவ்வொருக்கும் நாளொன்றுக்கு 200 லிட்டர் நல்ல தண்ணீர் தர முடியும்.

நாம் வீணாக்கும் மொத்த உணவின் அளவுக்கு உணவை உற்பத்தி செய்ய சீனா அளவுக்கு பெரிய நிலப்பரப்பும், பூமியில் கிடைக்கும் நன்னீரில் 25 சதவீதமும் தேவைப்படுகிறது. இவ்வளவு பாதிப்புகளையும் தடுக்க வேண்டுமானால், உணவை வீணாக்குவதை நாம் ஒவ்வொருவரும் நிறுத்த வேண்டும். இதை ஒரு கடமையாக, உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுத் தாருங்கள்.

உணவு வீணாவதை தடுக்க


வீட்டிலும் சரி, வெளியேறும் சரி, உணவு தட்டில் உங்களுக்கு தேவையான அல்லது உங்களால் சாப்பிட முடிகிற அளவு உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் உங்களுக்கு தேவையான அளவுக்கு மட்டுமே உணவு தயார் செய்யுங்கள். தயார் செய்த உணவை முதலில் சாப்பிடுங்கள். இதனால், உணவு கெட்டுப்போய் தூக்கி வீசுவதை தவிர்க்கலாம்.

உணவுப் பொருட்களோ, மளிகைப் பொருட்களோ ஷாப்பிங் செல்லும்போது உங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்குங்கள். தள்ளுபடி விலை என்றாலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றாலும் தேவைக்கு அதிகமாக வாங்கி வீணாக்காதீர்.

வெளியில் உணவகத்தில் சாப்பிட்டு மீந்த உணவை பார்சல் செய்து வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.

உணவுப் பொருட்களை வாங்கும்போது, அவற்றின் காலாவதி தேதிகளை கவனித்து வாங்குங்கள்.

அப்படியே உணவு வீணானாலும், குப்பையில் தூக்கி வீசாமல் அதை இயற்கை உரமாக பயன்படுத்துங்கள்.

உணவை வீணாக்குவது ஒரு தேசிய குற்றம். ஆகவே, உணவை வீணாக்காமல், மரியாதையுடன் உணவு உண்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள், நீங்களும் அதைப் பின்பற்றுங்கள்.


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 29, 2023 7:09 pm

Code:
உணவு வீணாவதை தடுக்க



ர(ரு)சித்தேன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 30, 2023 12:12 pm

“தினம்தோறும் 82.8 கோடி பேர் பட்டினியால் பசியுடன் உறங்கச் செல்கின்றனர்.”-
மேடைப் பேச்சுக்குத்தான் இத் தொடரைப் பயன்படுத்துகின்றனர்! உருப்படியாக எதுவும் செய்வதில்லை , செய்யவேண்டியவர்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக