புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
M. Priya | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்..
Page 1 of 1 •
நாம் எந்த ஒரு விழாவில் கலந்து கொண்டாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. தமிழில் எத்தனையோ நல்ல பாடல்கள் இருந்தும் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலை மட்டும் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தாக முதலில் பாடுகிறார்கள்.
நோபல் பரிசு பெற்ற மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்க மொழிப்பாடலை ஏன் தேசிய கீதமாகப் பாடுகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை. இவர் தமிழின் பெருமைகள் அனைத்தையும் மொத்தம் 15 பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இப் பாடல்களில் முதல் பாட்டினை மட்டும் எடுத்துக் கொண்டு 2-வது பாடலின் கடைசி வரியையும் சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தாக இந்தப் பாடல் அனைத்து அரசு விழாக்களிலும் ஒலிபரப்பாகிறது.
மொத்தமுள்ள 15 பாடல்களையும் பாடினால் நீண்ட நேரமாகிவிடும் என்பதால், சுருக்கமாகப் பாடிட வேண்டும் என்பதற்காக சுருக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது.
முதல் பாடலின் முதல் வரி நீராருங் கடலுடுத்த என்று துவங்குகிறது. 2-வது பாடலின் கடைசி வரியான உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே என்ற வரியை முதல் பாடல் பாடி முடிக்கும் போது கடைசியாகச் சேர்த்துப் பாடப்படுகிறது. தமிழின் பெருமைகளை, உயர்வுகளைச் சொல்கிறது இப் பாடல்.
இறைவனுக்கு அடுத்து தமிழே தெய்வம் என்று இப் பாடல் சொன்னதால்தான், இதுவே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டு வருகிறது.
தமிழின் பெருமைகளை அனைவரும் அறிந்து, மதித்துப் போற்ற வேண்டும் என்பதற்காகவே விழாக்களின் துவக்கத்தில் இப் பாடலை ஒலிபரப்புகிறார்கள்.
நோபல் பரிசு பெற்ற வங்க மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட பாடலே இன்று அரசு விழாக்களின் நிறைவில் பாடும் தேசீய கீதமான ஜன கண மன என்று துவங்கும் பாடல். இந்தியத் தாயே மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய் என்பது முதல் வரிக்கான பொருளாகும்.
பாடலின் முடிவில் இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே உனக்கு வெற்றி வெற்றி வெற்றி என்று முடிகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மாநில மக்களையும் ஒன்றிணைத்து இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதால் தான், இந்தப் பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்து அறிவித்தது அரசு.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நின்று தாய்க்கு வணக்கம் செலுத்துவதைப் போல, சிரத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு பாட வேண்டும்.
அதேபோல, பெருமைக்குரிய நம் தேசத்தின் சிறப்புகளைச் சொல்லும் தேசிய கீதத்தைப் பாடும் போது கூனாமல், குனியாமல், ஆடாமல், அசையாமல் நேராக நின்று தலையை நிமிர்த்தி கம்பீரமாக பாட வேண்டும்.
இன்று எத்தனையோ விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பல வகைகளில் அவமதிக்கப்பட்டு வருகின்றன.
எந்த விழாவாக இருந்தாலும், மதிப்புமிக்க இரு பாடல்களும் அங்கு கூடியிருக்கும் மக்களால் பாடப்படுவதில்லை, குறுந்தகடுகள்தான் பாடுகின்றன.
பாடிக் கொண்டிருக்கும் போதே குறுந்தகடு சிக்கிக் கொண்டு பாடல் வரிகள் தடுமாறுவதும், வார்த்தைகள் தடுமாறுவதும் சகஜமாகவே நடக்கின்றன. மிகப் பழமையான குறுந்தகடுகளையே தொடர்ந்துபயன்படுத்துவதால், வார்த்தை தடுமாற்றங்கள் தொடர்கின்றன. சில விழாக்களில் முதலில் உள்ள இரு வரிகளை விட்டுவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடல் ஒலிபரப்பாகிறது.
இன்னும் சில விழாக்களிலோ பாடலின் கடைசி வரி முடிவதற்குள் குறுந்தகடு முன்பாகவே முடிந்து விடுகிறது. எத்தனையோ விழாக்களில் குறுந்தகடு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்படுகிறது.
ஒலி பெருக்கி வைத்திருப்பவரிடம் சம்பந்தப்பட்ட குறுந்தகடு இல்லை என்பதற்காகவே சில நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இல்லாமலேயே கூட முடிந்து விடுகின்றன. ஒலிபெருக்கிக்காரரும் முக்கியப் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாகவே பாடலை சரியாகத் தேர்வு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி போட்டுப் பார்த்து பாடல்களை கொஞ்சம், கொஞ்சமாகக் கொன்று பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.
பறவைகளும், விலங்குகளும் பாட நினைத்தால் பாட முடியாது. அவற்றுக்கெல்லாம் இல்லாத அற்புத சக்தி மனிதனிடம் இருக்கிறது. அதுதான் பாடும் சக்தி, பேசும் சக்தி. இந்த அற்புத சக்தி மனிதர்களிடம் இருந்தும் ஏன் பாடுவதில்லை? குறுந்தகடுகளை நம்பித்தான் இருக்க வேண்டுமா?
சின்னஞ்சிறு வயது திருஞானசம்பந்தரை வயது முதிர்ந்த திருநாவுக்கரசர் பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றது பாடலுக்காகத்தான். சகோதரர்களே, சகோதரிகளே என்று தொடங்கியதால் தானே சுவாமி விவேகானந்தரின் வாக்கை இந்த உலகம் மதித்து உயர்த்தியது அவர் வாய் திறந்து பேசியதால் தானே. எனவே பாடுவதும், பேசுவதும் இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள மகத்தான சக்திகள். இதனைப் பயன்படுத்தாமல் போவதால் எந்தப் பலனுமில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்தும்,தேசிய கீதமும் நம் நாட்டின் மதிப்பு மிக்க சொத்துகள். அவை நம்மால் பாடப்படும் போதும் தொடர்ந்து பேசப்படும் போதும் தேசப்பற்றும், மொழிப்பற்றும் வாழு ம். பாடல்களை மனப்பாடமாகப் பாட வேண்டும்.
சி.வ.சு. ஜெகஜோதி
நோபல் பரிசு பெற்ற மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்க மொழிப்பாடலை ஏன் தேசிய கீதமாகப் பாடுகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை. இவர் தமிழின் பெருமைகள் அனைத்தையும் மொத்தம் 15 பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இப் பாடல்களில் முதல் பாட்டினை மட்டும் எடுத்துக் கொண்டு 2-வது பாடலின் கடைசி வரியையும் சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தாக இந்தப் பாடல் அனைத்து அரசு விழாக்களிலும் ஒலிபரப்பாகிறது.
மொத்தமுள்ள 15 பாடல்களையும் பாடினால் நீண்ட நேரமாகிவிடும் என்பதால், சுருக்கமாகப் பாடிட வேண்டும் என்பதற்காக சுருக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது.
முதல் பாடலின் முதல் வரி நீராருங் கடலுடுத்த என்று துவங்குகிறது. 2-வது பாடலின் கடைசி வரியான உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே என்ற வரியை முதல் பாடல் பாடி முடிக்கும் போது கடைசியாகச் சேர்த்துப் பாடப்படுகிறது. தமிழின் பெருமைகளை, உயர்வுகளைச் சொல்கிறது இப் பாடல்.
இறைவனுக்கு அடுத்து தமிழே தெய்வம் என்று இப் பாடல் சொன்னதால்தான், இதுவே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டு வருகிறது.
தமிழின் பெருமைகளை அனைவரும் அறிந்து, மதித்துப் போற்ற வேண்டும் என்பதற்காகவே விழாக்களின் துவக்கத்தில் இப் பாடலை ஒலிபரப்புகிறார்கள்.
நோபல் பரிசு பெற்ற வங்க மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட பாடலே இன்று அரசு விழாக்களின் நிறைவில் பாடும் தேசீய கீதமான ஜன கண மன என்று துவங்கும் பாடல். இந்தியத் தாயே மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய் என்பது முதல் வரிக்கான பொருளாகும்.
பாடலின் முடிவில் இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே உனக்கு வெற்றி வெற்றி வெற்றி என்று முடிகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மாநில மக்களையும் ஒன்றிணைத்து இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதால் தான், இந்தப் பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்து அறிவித்தது அரசு.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நின்று தாய்க்கு வணக்கம் செலுத்துவதைப் போல, சிரத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு பாட வேண்டும்.
அதேபோல, பெருமைக்குரிய நம் தேசத்தின் சிறப்புகளைச் சொல்லும் தேசிய கீதத்தைப் பாடும் போது கூனாமல், குனியாமல், ஆடாமல், அசையாமல் நேராக நின்று தலையை நிமிர்த்தி கம்பீரமாக பாட வேண்டும்.
இன்று எத்தனையோ விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பல வகைகளில் அவமதிக்கப்பட்டு வருகின்றன.
எந்த விழாவாக இருந்தாலும், மதிப்புமிக்க இரு பாடல்களும் அங்கு கூடியிருக்கும் மக்களால் பாடப்படுவதில்லை, குறுந்தகடுகள்தான் பாடுகின்றன.
பாடிக் கொண்டிருக்கும் போதே குறுந்தகடு சிக்கிக் கொண்டு பாடல் வரிகள் தடுமாறுவதும், வார்த்தைகள் தடுமாறுவதும் சகஜமாகவே நடக்கின்றன. மிகப் பழமையான குறுந்தகடுகளையே தொடர்ந்துபயன்படுத்துவதால், வார்த்தை தடுமாற்றங்கள் தொடர்கின்றன. சில விழாக்களில் முதலில் உள்ள இரு வரிகளை விட்டுவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடல் ஒலிபரப்பாகிறது.
இன்னும் சில விழாக்களிலோ பாடலின் கடைசி வரி முடிவதற்குள் குறுந்தகடு முன்பாகவே முடிந்து விடுகிறது. எத்தனையோ விழாக்களில் குறுந்தகடு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்படுகிறது.
ஒலி பெருக்கி வைத்திருப்பவரிடம் சம்பந்தப்பட்ட குறுந்தகடு இல்லை என்பதற்காகவே சில நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இல்லாமலேயே கூட முடிந்து விடுகின்றன. ஒலிபெருக்கிக்காரரும் முக்கியப் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாகவே பாடலை சரியாகத் தேர்வு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி போட்டுப் பார்த்து பாடல்களை கொஞ்சம், கொஞ்சமாகக் கொன்று பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.
பறவைகளும், விலங்குகளும் பாட நினைத்தால் பாட முடியாது. அவற்றுக்கெல்லாம் இல்லாத அற்புத சக்தி மனிதனிடம் இருக்கிறது. அதுதான் பாடும் சக்தி, பேசும் சக்தி. இந்த அற்புத சக்தி மனிதர்களிடம் இருந்தும் ஏன் பாடுவதில்லை? குறுந்தகடுகளை நம்பித்தான் இருக்க வேண்டுமா?
சின்னஞ்சிறு வயது திருஞானசம்பந்தரை வயது முதிர்ந்த திருநாவுக்கரசர் பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றது பாடலுக்காகத்தான். சகோதரர்களே, சகோதரிகளே என்று தொடங்கியதால் தானே சுவாமி விவேகானந்தரின் வாக்கை இந்த உலகம் மதித்து உயர்த்தியது அவர் வாய் திறந்து பேசியதால் தானே. எனவே பாடுவதும், பேசுவதும் இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள மகத்தான சக்திகள். இதனைப் பயன்படுத்தாமல் போவதால் எந்தப் பலனுமில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்தும்,தேசிய கீதமும் நம் நாட்டின் மதிப்பு மிக்க சொத்துகள். அவை நம்மால் பாடப்படும் போதும் தொடர்ந்து பேசப்படும் போதும் தேசப்பற்றும், மொழிப்பற்றும் வாழு ம். பாடல்களை மனப்பாடமாகப் பாட வேண்டும்.
சி.வ.சு. ஜெகஜோதி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
தேசப் பற்றும் இனப் பற்றும் மொழிப் பற்றும் இல்லாத அரசிய்ல் வாதிகள் தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்தையும் பாடாதிருத்தலே நலம். எங்கோ படித்த ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது.(இதை எழுதியவர் திரு குஷ்வந்த் சிங் என்பதாக நினைவு)
இந்திய எல்லையைக் கடந்து ஒருவர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாகிஸ்தான் ஆமிக்காரர்கள் அவரைப் பிடித்து உளவாளி என்று கைது செய்து விடுகின்றனர், தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று கைது செய்யப் பட்டவர் வாதாடினார், அப்படியானால் உங்கள் நாட்டுத் தேசிய கீதத்தைப் பாடுங்கள் என்று சொன்னார்களாம் அந்த ஆமிக்காரர்கள், அதற்குஅவர் எம்முடைய தேசியகீதம் எனக்கு முழுமையாகத்தெரியாது என்றவுடன் அந்த ஆமிக்காரர் அப்படியானால் உண்மையிலேயே நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தாம் என்று அவரை விடுவித்தனராம், இது தான் இன்றைய அரசியல் வாதிகளின் உண்மையான முகம். மேலும் ஒரு விடயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன், இந்திய தேசிய கீதமான ஜன கண மன ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவுக்கு வந்த போது அவரைப் போற்றி எழுதப் பட்டது, ஒரு தேசத்தைப் பெண்ணாக அதுவும் தாயாக மதிக்க வேண்டும், ஆனால் இந்தப் பாடல் ஒரு ஆண்பாலைக் குறித்துத் தான் பாடப் பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது
அன்புடன்
நந்திதா
தேசப் பற்றும் இனப் பற்றும் மொழிப் பற்றும் இல்லாத அரசிய்ல் வாதிகள் தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்தையும் பாடாதிருத்தலே நலம். எங்கோ படித்த ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது.(இதை எழுதியவர் திரு குஷ்வந்த் சிங் என்பதாக நினைவு)
இந்திய எல்லையைக் கடந்து ஒருவர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாகிஸ்தான் ஆமிக்காரர்கள் அவரைப் பிடித்து உளவாளி என்று கைது செய்து விடுகின்றனர், தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று கைது செய்யப் பட்டவர் வாதாடினார், அப்படியானால் உங்கள் நாட்டுத் தேசிய கீதத்தைப் பாடுங்கள் என்று சொன்னார்களாம் அந்த ஆமிக்காரர்கள், அதற்குஅவர் எம்முடைய தேசியகீதம் எனக்கு முழுமையாகத்தெரியாது என்றவுடன் அந்த ஆமிக்காரர் அப்படியானால் உண்மையிலேயே நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தாம் என்று அவரை விடுவித்தனராம், இது தான் இன்றைய அரசியல் வாதிகளின் உண்மையான முகம். மேலும் ஒரு விடயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன், இந்திய தேசிய கீதமான ஜன கண மன ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவுக்கு வந்த போது அவரைப் போற்றி எழுதப் பட்டது, ஒரு தேசத்தைப் பெண்ணாக அதுவும் தாயாக மதிக்க வேண்டும், ஆனால் இந்தப் பாடல் ஒரு ஆண்பாலைக் குறித்துத் தான் பாடப் பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|