புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_c10விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_m10விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_c10 
42 Posts - 63%
heezulia
விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_c10விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_m10விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_c10விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_m10விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_c10விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_m10விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 07, 2022 6:44 am

விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி 854888-04-09page-17-1
-

"எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்த நேரத்தில்
வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தேன். அப்போது
முகநூலில் என் கண்ணில் பட்ட பல சமையல் வீடியோக்களில்
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யை மட்டுமே பயன்
படுத்தி சமைத்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

பாரம்பரிய உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். அதுதான் இப்போது
என்னைத் தொழில் முனைவோராக மாற்றியது" என்று தான்
சுயதொழில் தொடங்கிய கதையைக் கூற ஆரம்பித்தார்
காயத்ரி சுந்தர்.

"சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில், 22 பேரைக் கொண்ட
கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். சிறு வயதில்
இருந்தே வீட்டில் செய்த தின்பண்டங்கள் தான் எனது விருப்ப
உணவு.

மாடர்ன் உலகத்தில் பலர் சமையலுக்கு பயன்படுத்தும்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் குறித்து தெரிந்ததும், அது பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தேன். முதலில் முகநூலில்
செக்கு எண்ணெய்களின் பலன்கள் குறித்து பதிவிட்டேன்.

அப்போது பலரும் என்னிடம் "உங்களால் முடிந்தால் செக்கு
எண்ணெய் வாங்கித் தர முடியுமா?" எனக் கேட்க ஆரம்பித்தனர்.
அவ்வாறு முதன் முதலில் ஒருவருக்கு, என்னுடைய பயன்
பாட்டிற்காக வாங்கி வைத்திருந்த நல்லெண்ணெய்யில் இருந்து
2 லிட்டரைக் கொடுத்தேன்.

அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ரூபாய் 3 ஆயிரம்
முதலீட்டில், செக்கு எண்ணெய்யை வாங்கி வந்து விற்பனை
செய்யத் தொடங்கினேன். முதலில் நல்லெண்ணெய்யில்
ஆரம்பித்தேன். பிறகு வாடிக்கையாளர்கள் கேட்டதற்கு ஏற்ப,
அனைத்து வகையான எண்ணெய்களையும் பாரம்பரிய முறையில்,
ரசாயனக் கலப்பு இல்லாமல் செக்கில் ஆட்டி, விற்பனை செய்ய
ஆரம்பித்தேன்.

அப்போது எனது வாடிக்கையாளர்கள் சிலர்,
"வீட்டிற்குப் பயன்படக்கூடிய பிற பொருட்களையும் இப்படிப்
பாரம்பரிய முறையில் தயார் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்"
எனக் கேட்டனர்.

குடும்பத்தினரின் உதவியை நாடினேன். அவர்களும் உதவினார்கள்.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக முதற்கட்ட
விற்பனையைத் தொடங்கினோம். அதனையடுத்து தரமான உணவுப்
பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்ய முடிவெடுத்து,
எங்கள் நிறுவனத்தின் பெயரில் இணையதளத்தைத் தொடங்கினோம்.

எங்கள் தயாரிப்புக்களை 'பான் இந்தியா' பொருட்களாக மாற்றினோம்.
தற்போது இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் மசாலா
பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.

எனது பாட்டியிடம் இருந்து கிடைத்த யோசனையின்படி,
மாங்காயுடன் உப்பு, காரம், புளிப்பு ஆகியவற்றைக் கலந்து
தயாரிக்கும் 'மாங்காய் வடை மிட்டாய்' என்ற உணவை விற்பனை
செய்ய ஆரம்பித்தோம். இதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவரிடமும் வரவேற்பு கிடைத்தது.

இதற்காக சேலத்தில் புதிதாக ஒரு யூனிட்டை ஆரம்பித்து, 15 பேரை
வேலைக்கு அமர்த்தியுள்ளோம். அடுத்ததாக மாங்காயுடன் ஏலக்காய்,
மலை நெல்லிக்காய், பேரீச்சம் பழம், அன்னாசி, சுக்கு ஆகிய
சுவைகளுடன் இந்த மிட்டாயைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்"
என்று உற்சாகத்துடன் கூறினார் காயத்ரி சுந்தர்.

நன்றி: தினத்தந்தி- தேவதை


mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2022 4:16 pm

இவர் நடத்தும் நிறுவன பெயர் -முகவரி கிடைத்தால் நம் தேவைகளை கூறமுடியும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக