புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_m10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10 
25 Posts - 69%
heezulia
`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_m10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_m10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10 
62 Posts - 63%
heezulia
`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_m10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_m10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_m10`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 23 Jan 2010 - 10:12

`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை 0912e5f9-cdae-43a7-b96e-151393c49de8_300_225secvpf

``நான் மிகவும் இளம்பெண்ணாக இருக்கும்போதே ஒரு பீடாக் கடைக்காரருடன் எனக்குத் திருமணம் நடைபெற்றது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். என்னையும், இரு மகன்கள், மகளையும் இழுத்துப் போட்டு அடிப்பார். எங்களுக்கு அவர் `எலக்ட்ரிக் ஷாக்' கூட கொடுத்திருக்கிறார்! அவர் ஒரு பெண் பித்தர்.

ஆனால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக என் மீது அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுவார். ஒருநாள் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த அவர், எனது நீண்ட கூந்தலை வெட்டியெடுத்து விட்டார். அதனால் என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றேன்.

வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சிறிய டீக்கடையை அமைத்தேன். அப்போது தான் நான் எனது இரண்டாவது கணவர் பிரகாஷ் ஜாதவைச் சந்தித்தேன். அதே பகுதியைச் சேர்ந்த அவர், அடிக்கடி எனது கடைக்கு வருவார். அவர் என்னை விரும்பினார், விரைவிலேயே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

இதற்கிடையில் மொடாக்குடியால் கல்லீரல் கெட்டுப் போய் எனது முதல் கணவர் இறந்துவிட்டார். நான் எனது டீக்கடையை விரிவுபடுத்தினேன், எனது முன்னாள் கணவரின் பீடாக் கடையையும் சேர்த்து ஓர் உணவகத்தை அமைத்தேன். புதுவாழ்க்கையில் நான் மகிழ்ச்சி கண்டேன். ஆனால் அது அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை.

1990 ஜுன் 6-ம் தேதி இரவை நான் மறக்கவே மாட்டேன். அன்று நான் மட்டும்தான் வீட்டில் இருந்தேன். நள்ளிரவில் அழைப்பு மணியோசை கேட்டு விழித்தேன். கணவர்தான் வந்து விட்டார் என்று நினைத்துப் போய் கதவைத் திறந்தேன். ஆனால் அங்கு எட்டு முதல் ஒன்பது பேர் நின்றிருந்தார்கள். அவர்களில் எங்கள் வீட்டுச் சொந்தக்காரரும் அடக்கம். அவரைப் பார்த்ததுமே இது நல்லதுக்கில்லை என்று தோன்றிவிட்டது.

காரணம் அவர் அடிக்கடி என்னைத் தவறான பார்வை பார்ப்பார். பயந்துபோன நான், அவர்களிடம் என்ன வேண்டுமென்று கேட்டேன். அவர்கள், `உடனே வீட்டைக் காலி செய்' என்று கத்தினார்கள். அதிர்ச்சியடைந்த நான், `நாங்கள்தான் வாடகையை ஒழுங்காக கொடுத்துக் கொண்டிருக்கிறோமே, வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பாகவாவது கூற மாட்டீர்களா?' என்று கேட்டேன். ஆனால், வீட்டைக் காலி செய்ய வைப்பது அவர்களின் நோக்கமல்ல என்று நான் விரைவில் புரிந்துகொண்டேன். எப்படி அவர்களைத் திருப்பி அனுப்புவது என்று யோசித்தேன்.

அப்போது அவர்களில் ஒருவன், `இந்தப் பொம்பளைக்குப் பாடம் கற்பிக்க இவளின் ஆடைகளைக் களையலாம்' என்று கூறினான். வீட்டுக்குள் தபதபவென்று புகுந்த அவர்கள் என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள், ஒருவன் எனது சேலையை உருவி எறிந்தான். வெறும் ரவிக்கை, உள்பாவாடையுடன் நின்ற நான் உதறிக்கொண்டு வீட்டு பூஜையறைக்குள் பதறியோடினேன்.

அங்கு சிவனின் கையில் இருந்த சூலாயுதத்தை உருவி எடுத்தேன். என்னை நெருங்கித் தொட முயன்றவனின் தொண்டையில் சூலாயுதத்தைப் பாய்ச்சினேன். அவன் தடுமாறித் தரையில் சாய்ந்து அங்கேயே செத்துப்போனான். மற்றவர்களையும் எதிர்கொள்ள நான் தயாரானேன். ஆனால் அவர்கள் பயந்து ஓடிவிட்டனர்.

என்னைக் கற்பழிக்க முயன்றவனைத் தாக்க நினைத்தேனே தவிர, அவனைக் கொல்ல அல்ல. ஆனால் எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் போலீசுக்கு பணம் கொடுத்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பதிய வைத்தார்.

அமர்வு நீதிமன்றத்தில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நான் உயர் நீதிமன்றத்தில் `அப்பீல்' செய்ய, அங்கும் அது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நான் உச்ச நீதிமன்றத்தில் `அப்பீல்' செய்தேன். தொடர்ந்து போராடுவதில் நான் உறுதியாக இருந்தேன்.

ஆனால் எனது நிலையால் எனது கணவர், குழந்தைகள்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். வழக்குச் செலவாக மட்டும் ஏழெட்டு லட்ச ரூபாய் வரை செலவானது. வீட்டிலிருந்த கடைசி பைசா வரை காலி. என்னால் எனது கணவர் கஷ்டப்பட வேண்டுமா என்று நினைத்து, நான் அவரை மிகவும் வற்புறுத்தி மறுமணம் செய்துகொள்ள வைத்தேன்.

எனக்கோ சிறை வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அப்போது நான், எனது தாய்மொழியான மராத்தியிலேயே சரியாகப் பேச முடியாததால்தான் எனது நிலையை நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துக் கூற முடியவில்லை என்பதை உணர்ந்தேன். சிறைப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்த ஆசிரியர்கள், சக கைதிகளின் ஊக்குவிப்பினால் பி.ஏ. படித்து முடித்தேன்.

இதற்கிடையில் எனது சிறைத்தண்டனையை ஏழாண்டுகளாகக் குறைத்தது உச்ச நீதிமன்றம். வெளியே போய் மீண்டும் டீக்கடையை நடத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாக்பூர் யஷ்வந்த்ராவ் சவான் திறந்தவெளிப்பல்கலைக்கழகம் எனக்கு எழுத்தர் பணி வழங்க முன்வந்தது. என்னால் அதை நம்பவே முடியவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இன்று நான் எனது பிள்ளைகளுடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்கிறேன். சக ஊழியர்கள் என்னை மதிக்கிறார்கள். என்னை பல்கலைக்கழக பியூன் முதன்முதலாக `மேடம்' என்று அழைத்த நாளை நான் மறக்கவே மாட்டேன். அதுநாள் வரை எனக்கு கிடைத்த அதிகபட்ச மரியாதை அது!'' -நெகிழ்கிறார் தீரப் பெண்மணி சந்தியா



`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Sat 23 Jan 2010 - 11:45

`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை 67637 `என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை 677196



`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 23 Jan 2010 - 11:47

அருமை நண்பரே வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக