புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
68 Posts - 53%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
15 Posts - 3%
prajai
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
9 Posts - 2%
jairam
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 20, 2022 3:38 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’

1 .  1934இல் மணிக்கொடி இதழில் வெளியான புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை .

2. ‘கவர்ன்மெண்டு’ மருத்துவ மனைகளில் நடக்கும் அவலத்தைப் புலப்படுத்துவதே கதை! இதுதான் ‘கதைக் கரு’.

3 .  ஒரு நோயாளி , தன் கதையைக் கூற ஆரம்பிக்கிறார்; இடையில் பேசுவதெல்லாம் மருத்துவ மனைக் கட்டில்! இறுதியில் கதை கூறத் தொடங்கிய நோயாளியே கதையைச் சொல்லி முடிக்கிறார். இந்த இரண்டும்தான் கதையின்  கூற்றுகள் நிகழும் இரு திக்குகள். இதுவும் சிறுகதை உத்திதான்! சிறுகதையில் , கூற்றுகளானவை ஒரே திக்கிலிருந்து , தொடக்கம் முதல் கடைசி வரை வருகிறதா, பல்வேறு திக்குகளிலிருந்து வருகின்றனவா எனக் காணவேண்டும்.

4 .  ‘கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியின்’  கேடுகெட்ட நிலையை இப்படிச் சுக்கமாகச் சொல்கிறார்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ VraCh7a

வெகு இரத்தினச் சுருக்கமாக ‘நரகத்தின் உதாரணம்’ என்றார் பாருங்கள்!அருமை!

5 . அரசு மருத்துவ மனை ‘நர்சு’களும் , நோயாளி மீது அக்கறை உள்ளவர் போலவும் இருப்பார், அக்கறை இல்லாதவர் போலவும் இருப்பார்! இதனை :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ C4Mdckr

புதுமைப் பித்தனின்  எழுத்தின் ஒரு முத்திரை,   ‘சொற்சுருக்கம்’  ஆகும்! மருத்துவமனைப்  பணிப்பெண்ணை அறிமுகப்படுத்திய விதமே இதற்குச் சான்று!

6 . நம் நோயாளி, ‘ஸ்பிரிங் கட்டில் அழுத்துகிறது’  என்று சொல்லவும் கேட்ட மருத்துவமனைக் கட்டில் வெகுவாகக் கோபித்துச் சொன்னது:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Vs8Tyo9

இதை வைத்தே , அங்கு நடக்கும் மருத்துவத்தையும் , மருத்துவரின்  ‘நேர்மை’யையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்! இது ஒரு சிறுகதை உத்தி! ஆசிரியரே வெளிப்படையாகச் சொல்வதினும் , படிப்பவர் உணர்ந்து கொள்ளுமாறு செய்வது கதைக்கு உயிரூட்டும்.

7 . இப்போது கட்டில் ஒரு காதல் கதை சொல்கிறது நம் நோயாளிக்கு:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ OyRAHNX

காதல் தோல்வியால் விஷம் குடித்துச் செத்ததை எவ்வளவு சுருக்கமாகக் கூறியுள்ளார் பாருங்கள்!  ‘காற்றிற்கு ஒரு முத்தம். அவ்வளவுதான்’! காதலன் காலி!
அரசு மருத்துவமைகளின் பொறுப்பற்ற செயலைக் கண்டிக்கிறார் ஆசிரியர் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ I4LDzc6

8 . கட்டில் , அடுத்தது ஓர் இளம் காங்கிரஸ் தியாகியைப் பற்றிச் சொல்கிறது!
அவன் விடுதலைக்காகப் போராடியபோது வயிற்றில் குத்து! ஆனால் அவன் ‘நெஞ்சில் குண்டு படவில்லையே!’ என ஏங்கினானாம்! ஆனால் அந்தப் பெருமை பற்றியெல்லாம் மருத்துவமனையில் யாருக்கும் கவலை இல்லை என்பதை நாம் ஊகிக்குமாறு எழுதுகிறார் புதுமைப்பித்தன். இவர் எழுதுவது:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ H3Bsrgy

அவன் இறந்தான் என்பதை ‘அவன் குரல்வளையில் ‘ கொர்ர்ரென்றது’ என்று எழுதி முடித்துவிடுகிறார்!  
9 . கட்டில் கூறிய அடுத்த கதை,  ஒரு மில்  கூலியின் இரத்த வாந்தி !
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ AxQllw0

மருத்துவரின் அப்பட்டமான அநியாயம்!

இது ஏதோ புதுமைப்பித்தன் காலத்தில்தான் நடந்தது என யாரும் நினைக்க வேண்டாம்! இன்றும் பல இடங்களில் நிலை இதுதான்!

10 . அடுத்தகதை ஏதாவது இருக்கிறதா என நம் நோயாளி பார்க்கும் போது, கட்டில் என்ன சொல்லிற்று? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ L5SyDyT

அபேதவாதி – பேதம் பார்க்காதவன்; ஏழை, பணக்காரன் , கீழ்ச்சாதி, மேற்சாதி என்றெல்லாம் பிரித்துப் பார்க்காதவன்.
லெனின் தலைமையிலான ‘ Russian Social Democratic Party’ உறுப்பினர்களே ‘Bolsheviks’ எனப்பட்டனர்.
 ‘நல்லவன் , கெட்டவன், ….’ என்று யாராக இருந்தாலும் ‘போட்டுத் தள்ளுவதுதான் என் வேலை’ என்ற கிண்டல்  பொருளில்தான் கட்டில்  ‘போல்ஷிவிக்கி’ என்ற சொல்லைச் சொல்கிறது!  
புதுமைப் பித்தன் காலத்தில் , தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் பொதுவுடைமைத் தத்துவங்கள்  ஓங்கியிருந்தன என்பதை ஈண்டுச் சுட்டவேண்டும்.

11 . இந்த நிலையில், நம் நோயாளி எப்படி இருப்பான்?
‘ நாம் பிழைத்துப் போகமுடியுமா?’என்று கலங்கிப் போயிருந்தான்!அந்தக் கடைசிக் காட்சி!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ GBYKdXu

‘பூட்ஸ்’ சத்தம் கேட்டதுமே ‘மருத்துவராக இருக்குமோ?’ என்று நம் நோயாளி எண்ணுவதைக் காட்டி, நோயாளியின்  கலக்க நெஞ்சை நமக்குப் புலப்படுத்துகின்றார் புதுமைப்பித்தன்.

நம் நோயாளியின் நிலை?

யாருக்குத் தெரியும்?

12 . ஏழையாக இருக்கும் ஒருவன் அரசு உதவியுடன் மேலே போகிறான்; ஆனால் மேலே போய் உட்கார்ந்ததும் அவன் பிறந்து வளர்ந்த கதை அவனுக்கு மறந்துவிடுகிறது! அவனை ஒத்த ஆட்களுடன் சேர்ந்து, அவர்கள் எல்லாம்  தனி வர்க்கமாக ஆகிவிடுகின்றனர்! அவனுக்குக் கீழே உள்ளவர்களை மிதிக்க அரசுக்குத் தூணாக நின்று உதவுகின்றனர்!

13 . ‘கட்டில் பேசுகிறது’ கதை, எந்தப் பாத்திரத்தையும் உயர்த்திக் காட்டவில்லை; ‘பாத்திரப் படைப்பு’ எதுவும் இல்லை; அரசு மருத்தமனைகளின் அவலத்தைக் கட்டிலை விட்டுப் பேசச் சொல்லியிருக்கிறார் புதுமைப் பித்தன். இது ஒரு நல்ல வலுவான சிறுகதை உத்தி!
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக