புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சென்னையை சுற்றிலும், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு போதை பொருள் நடமாட்டம் உள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட இருபாலாரும் கூட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது தெரியவந்துள்ளது.
'சில்வர்' என அழைக்கப்படும் போதை பொருளை, பொட்டலமாக சுருட்டி பேன்ட் பாக்கெட்டில் வைத்து இருக்கும் பள்ளி மாணவர்கள், அவ்வப்போது பொட்டலத்தை பிரித்து வெள்ளை நிற துாளை சுண்டு விரல், கட்டை விரலை பயன்படுத்தி, துளியூண்டு எடுத்து நாக்கில் வைக்கின்றனர்.
'கசகசா' செடி:
அதன் பின், போதை தலைக்கேறி, அவர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. நைஜீரியாவில் இருந்து, 'சில்வர்' போதை பொருள் கடத்தி வரப்பட்டு, மாணவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. ஓப்பியத்தை, 'அபின்' என்றும் குறிப்பிடுகின்றனர். 'கசகசா' செடிதான் இதன் மூலப்பொருள். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஓப்பியம், டில்லியின் பஹார்கஞ்ச் போன்ற சில இடங்களுக்கு செல்கிறது. அங்கு, வான் வழியாகவும், சாலை வழியாகவும் ஓப்பியம் கடத்தப்படுகிறது. அப்படித்தான் சென்னைக்கும் வருகிறது. இது மட்டுமின்றி, முழுக்க முழுக்க வேதி பொருட்களால் தயார் செய்யப்படும் போதை பொருள் நடமாட்டமும், சென்னை உள்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளது.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது: மும்பையை சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான மருந்து கம்பெனிகளில், 'கேட்டமைன், சீட்டிராப்டிரைன், எஹெட்டிரைன்' போன்ற போதை பொருட்கள், வேதியல் முறையில் தயார் செய்யப்பட்டு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றை இளைஞர்கள் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். போதை பொருள் தொழிலில் ஈடுபடுவோர், தொழிலுக்கு புதியவர்கள் அல்ல. இதில் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், அவ்வப்போது வரும் புதிய வகை போதை மருந்து பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்வர். சமீப காலமாக, ஏராளமான போதை பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
செங்குன்றம், பாடிய நல்லுார், சோழவரம், காரனோடை, ஜெகநாதபுரம், பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் வட சென்னையின் முக்கிய பகுதிகளில், போதை பொருள் மொத்த வியாபார பதுக்கல் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், போதை பொருள் விற்பனையை தைரியமாக செய்வோர், 302 பேர் என, போலீஸ் புள்ளி விபர கணக்கு கூறுகிறது. நாளுக்கு நாள் சென்னையின் எல்லை விரிந்து கொண்டே போவதால், இந்த தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக, இந்த தொழிலில் பெண்களும் துணிச்சலுடன் களம் இறங்கி உள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.
சென்னை அண்ணா நகர், பரங்கிமலை, மாதவரம், அம்பத்துார், அடையாறு, திருவல்லிக்கேணி, பூங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் சிலர் ஆர்வத்துடன் போதை பொருள் விற்பனையில் உள்ளனர். போதை பொருட்களில் பல வகைகள் உண்டு. ஆயிரம் ரூபாயில் கிடைப்பது சாதாரணமானவை. இதை தான் கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
2 லட்சம் ரூபாய்:
ஒரு மணி நேர போதை, அரை நாள் வரை தாங்க கூடிய போதை, ஒரு நாள் வரை செல்லும் போதை, அதையும் கடந்து இருக்கும் போதை என, பல வித கால அளவீடுகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. போதை பொருளை ஊசி வாயிலாக ஏற்றுவதற்கு, பிரத்யேகமாக பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தனியாக, 'சர்வீஸ் சார்ஜ்' உண்டு. இந்த வேலையை சில மருத்துவர்களும் செய்கின்றனர். பாதுகாப்பானது என்பதால், பெரும் பணக்காரர்கள், மருத்துவர்கள் வாயிலாக போதை ஊசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால், மாணவர்கள் மூக்கில் நுகர்வது, நாக்கில் உணர்வது, 'ஸ்டிக்கர்' போன்ற போதை பொருளை நாக்கில் ஒட்டி கொள்வது போன்ற போதை பொருட்களை தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் இருக்கும், 'கிளப்'புகள் மற்றும் ஒரு சில பண்ணை வீடுகளில், 'கேட்டமைன்' போதை பொருள் தாராள புழக்கத்தில் இருக்கிறது. அரை ஸ்பூன் கேட்டமைன் விலை, 2 லட்சம் ரூபாய். ஒரு நபருக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு முறை ஏற்றி கொண்டால், அது நபருக்கு ஏற்ப ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரை, போதையிலேயே வைத்திருக்கும்.
அதிகரிப்பு:
சமீப காலமாக, இளம் பெண்கள், ஊசியை பயன்படுத்தி, போதையிலேயே பல மணி நேரம் மிதக்கின்றனர். கல்லுாரி மாணவிகளும் போதைக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. மாணவ - மாணவியர் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மது விருந்து கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். மதுவோடு போதை பொருளையும் எடுத்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்.
'சில்வர்' என அழைக்கப்படும் போதை பொருளை, பொட்டலமாக சுருட்டி பேன்ட் பாக்கெட்டில் வைத்து இருக்கும் பள்ளி மாணவர்கள், அவ்வப்போது பொட்டலத்தை பிரித்து வெள்ளை நிற துாளை சுண்டு விரல், கட்டை விரலை பயன்படுத்தி, துளியூண்டு எடுத்து நாக்கில் வைக்கின்றனர்.
'கசகசா' செடி:
அதன் பின், போதை தலைக்கேறி, அவர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. நைஜீரியாவில் இருந்து, 'சில்வர்' போதை பொருள் கடத்தி வரப்பட்டு, மாணவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. ஓப்பியத்தை, 'அபின்' என்றும் குறிப்பிடுகின்றனர். 'கசகசா' செடிதான் இதன் மூலப்பொருள். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஓப்பியம், டில்லியின் பஹார்கஞ்ச் போன்ற சில இடங்களுக்கு செல்கிறது. அங்கு, வான் வழியாகவும், சாலை வழியாகவும் ஓப்பியம் கடத்தப்படுகிறது. அப்படித்தான் சென்னைக்கும் வருகிறது. இது மட்டுமின்றி, முழுக்க முழுக்க வேதி பொருட்களால் தயார் செய்யப்படும் போதை பொருள் நடமாட்டமும், சென்னை உள்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளது.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது: மும்பையை சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான மருந்து கம்பெனிகளில், 'கேட்டமைன், சீட்டிராப்டிரைன், எஹெட்டிரைன்' போன்ற போதை பொருட்கள், வேதியல் முறையில் தயார் செய்யப்பட்டு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றை இளைஞர்கள் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். போதை பொருள் தொழிலில் ஈடுபடுவோர், தொழிலுக்கு புதியவர்கள் அல்ல. இதில் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், அவ்வப்போது வரும் புதிய வகை போதை மருந்து பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்வர். சமீப காலமாக, ஏராளமான போதை பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
செங்குன்றம், பாடிய நல்லுார், சோழவரம், காரனோடை, ஜெகநாதபுரம், பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் வட சென்னையின் முக்கிய பகுதிகளில், போதை பொருள் மொத்த வியாபார பதுக்கல் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், போதை பொருள் விற்பனையை தைரியமாக செய்வோர், 302 பேர் என, போலீஸ் புள்ளி விபர கணக்கு கூறுகிறது. நாளுக்கு நாள் சென்னையின் எல்லை விரிந்து கொண்டே போவதால், இந்த தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக, இந்த தொழிலில் பெண்களும் துணிச்சலுடன் களம் இறங்கி உள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.
சென்னை அண்ணா நகர், பரங்கிமலை, மாதவரம், அம்பத்துார், அடையாறு, திருவல்லிக்கேணி, பூங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் சிலர் ஆர்வத்துடன் போதை பொருள் விற்பனையில் உள்ளனர். போதை பொருட்களில் பல வகைகள் உண்டு. ஆயிரம் ரூபாயில் கிடைப்பது சாதாரணமானவை. இதை தான் கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
2 லட்சம் ரூபாய்:
ஒரு மணி நேர போதை, அரை நாள் வரை தாங்க கூடிய போதை, ஒரு நாள் வரை செல்லும் போதை, அதையும் கடந்து இருக்கும் போதை என, பல வித கால அளவீடுகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. போதை பொருளை ஊசி வாயிலாக ஏற்றுவதற்கு, பிரத்யேகமாக பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தனியாக, 'சர்வீஸ் சார்ஜ்' உண்டு. இந்த வேலையை சில மருத்துவர்களும் செய்கின்றனர். பாதுகாப்பானது என்பதால், பெரும் பணக்காரர்கள், மருத்துவர்கள் வாயிலாக போதை ஊசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால், மாணவர்கள் மூக்கில் நுகர்வது, நாக்கில் உணர்வது, 'ஸ்டிக்கர்' போன்ற போதை பொருளை நாக்கில் ஒட்டி கொள்வது போன்ற போதை பொருட்களை தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் இருக்கும், 'கிளப்'புகள் மற்றும் ஒரு சில பண்ணை வீடுகளில், 'கேட்டமைன்' போதை பொருள் தாராள புழக்கத்தில் இருக்கிறது. அரை ஸ்பூன் கேட்டமைன் விலை, 2 லட்சம் ரூபாய். ஒரு நபருக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு முறை ஏற்றி கொண்டால், அது நபருக்கு ஏற்ப ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரை, போதையிலேயே வைத்திருக்கும்.
அதிகரிப்பு:
சமீப காலமாக, இளம் பெண்கள், ஊசியை பயன்படுத்தி, போதையிலேயே பல மணி நேரம் மிதக்கின்றனர். கல்லுாரி மாணவிகளும் போதைக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. மாணவ - மாணவியர் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மது விருந்து கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். மதுவோடு போதை பொருளையும் எடுத்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பெற்றோர்கள் இருவரும் பணம் சம்பாதிக்க வேலைக்கு சென்று விடுகின்றனர்.
குழந்தைகளை பேணி பொறுப்புடன் வளர்க்க வேண்டிய பெற்றோர்களை
எக்ஸ்ட்ரா லக்கேஜ் என பெயர் சூட்டி முதியோர் இல்லத்திற்கு அனுப்பியாகிவிட்டது.
குழந்தைகளை ஆயாக்களும் ,பள்ளி சிறுவர்கள் /கல்லூரி மாணவ மாணவிகள்
நண்பர்கள் /யூட்யூப் /வாட்சப் /இன்ஸ்டாகிராம் என்று பார்த்து ரசித்து /சீரழிந்து
போகிறார்கள்.
பெற்றோர்கள்தான் முழு பொறுப்பேற்கவேண்டும்.
(பெற்றோர்களே --மதுவருந்தி /பப் பில் நடனமாடி இன்னும் என்னென்னவோ கூத்தடிக்கிறார்கள் )
குழந்தைகளை பேணி பொறுப்புடன் வளர்க்க வேண்டிய பெற்றோர்களை
எக்ஸ்ட்ரா லக்கேஜ் என பெயர் சூட்டி முதியோர் இல்லத்திற்கு அனுப்பியாகிவிட்டது.
குழந்தைகளை ஆயாக்களும் ,பள்ளி சிறுவர்கள் /கல்லூரி மாணவ மாணவிகள்
நண்பர்கள் /யூட்யூப் /வாட்சப் /இன்ஸ்டாகிராம் என்று பார்த்து ரசித்து /சீரழிந்து
போகிறார்கள்.
பெற்றோர்கள்தான் முழு பொறுப்பேற்கவேண்டும்.
(பெற்றோர்களே --மதுவருந்தி /பப் பில் நடனமாடி இன்னும் என்னென்னவோ கூத்தடிக்கிறார்கள் )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மருத்துவர் எச்சரிக்கை
போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் வீரமணி கூறியதாவது:மதுவால் ஏற்படும் பாதிப்புகளை காட்டிலும், ஹெராயின், கேட்டமைன், ஓப்பியம் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்குக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. ஹெராயின் போன்ற போதை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால், நரம்பு மண்டலம் முழுமையாக பாதிக்கப்படும். மன ரீதியிலான பதற்ற நோய் ஏற்படும். படிப்படியாக மன பிறழ்வு நோய், மாய குரல் கேட்பது, மாய பிம்பங்கள் தோன்றுவது போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு, எப்பேர்பட்ட மனிதனையும் சாய்த்துவிடும்.கூடவே, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். உடல் உறுப்புகள் பலவும் ஒரே நேரத்தில் பாதிப்படைந்தால், உடனடி மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மது குடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்களை எளிதாக மீட்க முடியம்; ஆனால், போதை பொருட்களை பயன்படுத்துவோரை, அதிலிருந்து மீட்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
T.N.Balasubramanian wrote:மருத்துவர் எச்சரிக்கைபோதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் வீரமணி கூறியதாவது:மதுவால் ஏற்படும் பாதிப்புகளை காட்டிலும், ஹெராயின், கேட்டமைன், ஓப்பியம் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்குக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. ஹெராயின் போன்ற போதை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால், நரம்பு மண்டலம் முழுமையாக பாதிக்கப்படும். மன ரீதியிலான பதற்ற நோய் ஏற்படும். படிப்படியாக மன பிறழ்வு நோய், மாய குரல் கேட்பது, மாய பிம்பங்கள் தோன்றுவது போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு, எப்பேர்பட்ட மனிதனையும் சாய்த்துவிடும்.கூடவே, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். உடல் உறுப்புகள் பலவும் ஒரே நேரத்தில் பாதிப்படைந்தால், உடனடி மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மது குடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்களை எளிதாக மீட்க முடியம்;
ஆனால்,
போதை பொருட்களை பயன்படுத்துவோரை, அதிலிருந்து மீட்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்!
» ஒரு நாளைக்கு ரூ.2500: கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
» சென்னையில் வேகமாய் பரவும் 'மெட்ராஸ்-ஐ'
» ஒரு நாளைக்கு ரூ.2500: கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
» சென்னையில் வேகமாய் பரவும் 'மெட்ராஸ்-ஐ'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|