புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
4 Posts - 3%
prajai
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
4 Posts - 3%
Jenila
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
2 Posts - 2%
kargan86
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
1 Post - 1%
jairam
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
1 Post - 1%
M. Priya
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
8 Posts - 5%
prajai
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
6 Posts - 4%
Jenila
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
4 Posts - 2%
Rutu
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
3 Posts - 2%
Baarushree
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
2 Posts - 1%
manikavi
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!""


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 26, 2022 6:40 pm

கடவுளின் குரல்: தொகுப்பு - ஜெயராமசர்மா
11 /08 /2021 குமுதம் இதழிலிருந்து....

"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!""
மகாபெரியவரை தரிசிக்க அன்றைய தினம் பெரும் கூட்டமாக வந்திருந்தார்கள் பக்தர்கள்.
அந்தக் கூட்டத்தில் ஒருவராக நின்று வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த அந்த மனிதருக்கு, மனதில் ஏதோ தாங்க முடியாத கவலை இருந்தது, அவர் முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
ஒருவழியாக வரிசை நகர்ந்து மகான் முன் வந்து நின்றவர், எதுவும் பேசாமல் மகாபெரியவர் வதனத்தையே பார்த்துக் கொண்டு நின்றார். அவரது கண்களில் இருந்து நீர் பெருகி வழிந்தது.
சற்று நேரம் எதுவும் சொல்லாமல் இருந்த பெரியவர், சட்டென்று குங்கும பிரசாதத்தை எடுத்து நீட்ட, பக்தர் எதுவும் பேசாமல், அதைப் பெற்றுக் கொண்டு நகர்ந்தார்.
அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என்று மேலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து மகானை தரிசிக்க வந்தார், பக்தர். அப்போதும் பக்தர் கூட்டம் நிறையவே இருந்தது. இவரும் எதுவும் பேசாமல் பிரசாதம் மட்டும் பெற்றுக் கொண்டு சென்றார்.
நான்காவது நாளும் அப்படியே வரிசையில் நின்று மகான் முன் வந்து நின்றவர், ஒன்றும் சொல்லாமல் நகர முட்பட, அவரை விறல் சொடுக்கித் தடுத்தார், மகான். "மூணு நாளா சொல்லணும்னு நினைச்சுண்டு வந்ததை இன்னிக்கும் சொல்லாமப் போறியே!" கேட்டார்.
"பெரியவா, நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பம் எங்களுடையது. அள்ளிக் கொடுத்தே பழக்கப்பட்ட வம்சத்தில், கிள்ளிக் கொடுக்கக் கூட இயலாத நிலையில் முன்னோர்கள் நிறைய கடன்பட்டுவிட்டார்கள். அதையெல்லாம் என்னால் இன்றுவரை திருப்பிக் கொடுக்கவே முடியவில்லை. பூர்வீகத்தில் கொஞ்சம் நஞ்சமாக இருந்த நிலபுலன்களையும் விற்றாகிவிட்டது. இதுவரை அசலில் பாதியைக் கூட அடைக்க முடியவில்லை.
குடும்பத்தை நடத்தவே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை....உங்களிடம் சொன்னால் ஏதாவது வழி பிறக்கும் என்றுதான் வந்தேன். ஆனால், இங்கே இருக்கும் கூட்டத்தின் முன், அதைச் சொல்லக் கூச்சப்பட்டுத் திரும்பிவிட்டேன்...!" தழுதழுத்தார்.
அமைதியாகக் கேட்டுக் கொண்ட மகான், "உங்க வீட்டுக் கேணியில ஜலம் நிறைய இருக்கு இல்லையா?" கேட்டார்.
"கடனை அடைக்க வழி கேட்டால், மகான் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா என்று கேட்கிறாரே!" அந்த பக்தரைப் போலவே அங்கே இருந்த பக்தர்கள் பலரது மனதிலும் இதே எண்ணம் எழுந்தது. இருந்தாலும் பெரியவர் கேள்விக்கு, "இருக்கு பெரியவா...குடிக்க இளநீர் மாதிரி இருக்கும்!" சொன்னார்.
"நீ ஒண்ணு பண்ணு..உங்க வீட்டைச் சுத்தி உள்ள கோயில்கள்ல ஆடிமாசத் திருவிழாவுக்கு வரக்கூடிய எல்லாருக்கும் குடிக்கறதுக்கு ஜலம் கிடைக்கற மாதிரி தண்ணீர்ப் பந்தல் வைச்சுடு. அப்படி தீர்த்தத்தை நிரப்பி வைக்கறப்போ ராமா ராமா, கிருஷ்ணா, கிருஷ்ணான்னு சொல்லிண்டே நிரப்பு. உன்னோட கடன் தீர தானாகவே வழி பிறக்கும்!" சொன்ன மகான், ஒரு மாம்பழத்தைக் கொடுத்து அவரை ஆசிர்வதித்து அனுப்பினார்.
அடுத்து நடந்ததுதான் பேரதிசயம்! மகான் சொன்னபடியே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக இவர் தண்ணீர்ப் பந்தல் வைத்த சில நாட்களிலேயே ஊரில் இருந்து ஒரு தகவல் வந்தது. பூர்வீக சொத்தில் தாத்தா காலத்துப் பத்திரம் ஏதோ இருப்பதாகவும் இவர் வந்தால் பேசி முடித்துக் கொள்ளலாம் என்றும் கடிதம் வந்தது. அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் முன்னோர்கள் வைத்திருந்த கடன்கள் எல்லாம் தீர்ந்து இவர் பங்காகவும் ஒரு சிறு தொகை கிடைத்தது.
பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து கடனாளியானவர்கள் உண்டு. அனால், மகானின் பேரருளால் தண்ணீரை தானமளித்து கடனில் இருந்து தான் மீண்டதை அடுத்த முறை மகானை தரிசிக்க வந்தபோது சிலிர்ப்போடு சொல்லி, மகானை நமஸ்கரித்தார் பக்தர்.
"ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமாக்ஷி சங்கர!"
"ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"

நன்றி முகநூல்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக