புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
30 Posts - 50%
heezulia
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
72 Posts - 57%
heezulia
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_m10 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 8:53 pm


சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..

 சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்.. PnTS0Tj

இது கேமிரா மற்றும் விமானம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நடந்த பதினெட்டாம் நுாற்றாண்டின் நிஜக்கதை
ஹென்றி வில்லிம் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் , நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்னை வந்தார்.
இவர் வந்து இவர் செட்டிலான பிறகு இவரது மணைவி எலிசபெத் இங்கிலாந்தில் புறப்பட்டு சென்னை வந்தார் அவருடன் திருமணம் செய்து கொள்ளாத இவரது சகோதரி மேரி சைமண்டும் வந்தார்.
கிட்டத்தட்ட ஐந்து மாத கால கப்பல் பயணத்திற்கு பிறகு சென்னை வந்தவர்களுக்கு ஊர் மிகவும் பிடித்துப் போய்விட்டது.குழந்தை இல்லாத எலிசபெத் தனக்கான ஒய்வு நேரத்தை ஒவியம் வரைவதில் செலவிட்டார் இவருடன் இவரது சகோதரியும் சேர்ந்து கொண்டார்.

இருநுாறு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து வரைந்து வைத்துள்ள ஒவியங்கள்தான் இப்போது பேசு பொருளாகியுள்ளது.மற்ற சீமாட்டிகள் போல வீட்டிற்குள் முடங்கிக்கிடக்காமல் மக்களை சந்திப்பதிலும் பறவைகளை பார்ப்பதிலும் இயற்கையை ரசிப்பதிலும் ஆர்வம் காட்டினர்.தங்களது ஆர்வத்தை ஒவியமாக்கியம் உள்ளனர்.

இருநுாறு வருடத்திற்கு முன் சென்னை எப்படி இருந்தது என்பதற்கான ஆதாரமாக இப்போது இவரது ஒவியங்கள்தான் சாட்சியங்களாக இருக்கிறது. அப்போது உள்ள மனிதர்கள் மீனவர்கள் விவசாயிகள் திருமணங்கள் சாமி ஊர்வலங்கள் வழிபாடுகள் என்று பல துறைகளிலும் ஒவியங்களை வரைந்து வைத்துள்ளனர்.அதிலும் எலிசபெத் வரைந்து வைத்துள்ள பறவைகளின் ஒவியம் மிக அற்புதமானவையாகும்.

தொடரும்...




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 8:53 pm

இப்போது பார்த்தாலும் அது ஒவியமா? அல்லது புகைப்படமா? என்று தெரியாத அளவிற்கு பிரமாதமாக உள்ளது.எலிசபெத்திற்கு இருந்த செல்வாக்கிற்கு ஆணையிட்டால் போது எந்தப் பறவை என்றாலும் அதைக் கொன்று ‛பாடம்' (உயிருடன் இருப்பது போல செய்வது) செய்து கொடுக்க ஆட்கள் இருந்தனர், இறந்த பறவைகள் அசையாது என்பதினால் ஒவியம் வரைவதும் எளிது, ஆனால் அதில் உயிரோட்டம் இருக்காது மேலும் உயிர்வதையும் கூடாது என்பதில் உறுதியாக இருந்த எலிசபெத் தனது இருப்பிடத்தைச் சுற்றி பறவைகள் வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கி அதன் பயத்தை நீக்கி ஒவியம் வரைவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

தனது இருப்பிடத்திற் வராத பறவைகள் இருக்குமிடம் தேடிச் சென்று மணிக்கணக்கில் உட்கார்ந்தும் ஒவியங்களை வரைந்திருக்கிறார்.இப்படி இவர் வரைந்து வைத்துள்ள ஒவியங்கள் மூலம் சென்னையில் இருநுாறுக்கும் அதிகமான பறவை இனங்களை இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.இதே போல மேரி சைமண்ட் வரைந்துள்ள ஒவியங்களில் திருக்கழுக்குன்றம் சென்னை கடற்கரை போன்ற இடங்களின் அந்தக்கால சூழ்நிலை வியக்கவைக்கிறது.

இந்த சகோதரிகள் செய்த இன்னோரு நல்ல காரியம் தாங்கள் வரைந்த ஒவியங்களின் நகலை இங்கிலாந்தில் உள்ள தங்கள் தந்தைக்கு அனுப்பிவைத்ததுதான்.அப்படி அனுப்பி வைத்த ஓவியங்கள்தான் இப்போது சரித்திர ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர்கள் பலருக்கு பெரிய தீனியாகியிருக்கிறது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 8:54 pm

அது மட்டுமில்லாமல் இந்த சகோதரிகள் தங்களது ஒவியத்தைப் பற்றியம் அதை வரைந்த சூழ்நிலை பற்றியும் மண் ,மக்கள் பழக்க வழக்கங்கள் என்று எல்லாவிதத்தையும் கடிதமாக எழுதி அனுப்பியுள்ளனர் இந்தக் கடிதங்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இன்னுமொரு பொக்கிஷமாகும். இத்தனைக்கும் கடிதம் எழுதுவது என்பது அவர்கள் வாழ்ந்த காலத்தில் இலகுவான ஒன்றல்ல மைக்கூட்டில் பறவைகளின் இறகு கொண்டு தோய்த்து தோய்து எழுதவேண்டும் இப்படி இவர்கள் எழுதியுள்ள வார்த்தைகள் மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்திற்கும் அதிகமாகும்.ஏழு வருடங்கள் சென்னையில் இருந்த எலிசபெத் தனது 44 வது வயதில் திடீரென இறந்ததை அடுத்து சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டார், அவரது சகோதரி மேரி இங்கிலாந்து திரும்பிச் சென்றார்.

இந்த விவரங்களை அறிந்த சென்னையில் உள்ள தட்சின்சித்ரா கலைக்கூடம் ஒரு நல்ல காரியம் செய்துள்னர். இறந்த சகோதரிகள் தீட்டிய ஒவியங்களில் உள்ள இடங்களின் தற்போதைய நிலையையும், தற்போதுள்ள பறவைகளின் அழகையும் புகைப்படமாக்கி ‛அன்றயை ஒவியம் இன்றைய புகைப்படம்' என்ற தலைப்பில் கண்காட்சியாக வைத்துள்ளனர்.புகைப்படங்களை ரேகா ஜெய்சங்கர்,பானுமதி ஆகியோர் அழகுற எடுத்துள்ளனர்.கண்காட்சியின் துவக்கநாளன்று வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் இரு சகோதரிகளின் வாழ்க்கை வரலாற்றை சுவையாக விவரித்தார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுகாட்டில் உள்ள தட்சின்சித்ராவில் கண்காட்சி நடந்து வருகிறது,அனுமதிக்கட்டணம் உண்டு.-எல்.முருகராஜ்

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2022 9:23 pm

ஓவியங்கள் வரைந்த சொந்தக்காரர்களின் புகைப்படத்தையாவது போட்டிருக்கலாம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக