புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
15 Posts - 3%
prajai
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10சிரிக்க சில நிமிடங்கள் Poll_m10சிரிக்க சில நிமிடங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க சில நிமிடங்கள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 12:59 pm

ஒரு பணக்காரரிடம் வேலைகேட்டு ஓர்இளைஞர் வந்து பணிவுடன் நின்றார்.

என்னிடம் வேலை ஒன்றும் காலியாக இல்லை. வேறு எங்காவது தேடுங்கள் என்றார் அவர்.

நான் உங்களைச் சேர்ந்த யார் என்ன சொன்னாலும் கீழ் படிந்து நடப்பேன், எனக்கு வேலை கொடுக்க வேண்டும் என மன்றாடினான்.

அவர் என்னிடம் எந்த வேலையும் காலி இல்லை என்று சொன்னார்;.

மருமகன் வேலை காலியாக இருக்கிறதே என்றான் அந்த வாலிபன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:00 pm

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கணவனும் அவனது மனைவியும்
விவாகரத்துக்காக விண்ணப்பித்திருந்தார்கள்.
விவாகரத்து தீர்ப்புடன் கணவனிடம் வந்த வக்கீல், உங்களுக்கு ஒரு நல்ல சேதியும், கெட்ட சேதியும் காத்திருக்கிறது என்றார்.

நல்ல சேதி என்ன?

உங்கள் மனைவி எந்த ஜீவனாம்சமும் வேண்டாம் என்று கோர்ட்டில் தெரிவித்துவிட்டாள்என்றார் வக்கீல்.

கெட்ட சேதி? கேட்டான் கணவன்.

விவாகரத்துக்குப் பிறகு அவள் உங்கள் தந்தையாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறாள் என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:02 pm

கசாப்புக் கடைக்கு வந்த நாயின் வாயில் ஒரு பர்ஸ் இருந்தது. கடைக்காரர் நாயிடம், என்ன வேண்டும்? என்றார்.

லொள்..லொள்.. என சத்தமிட்டே, தேவையான இறைச்சியைக் கேட்டது. புரிந்துகொண்ட கடைக்காரர், அரை கிலோவா, ஒரு கிலோவா? என்றார்.

அதற்கும் நாய் குரைத்தது.

வியந்துபோன கடைக்காரர் இறைச்சியை கொடுத்துவிட்டு பர்சை வாங்கிப் பார்த்தார். சரியான பணம் இருந்தது.

யார் வளர்க்கும் நாய் இது என்பதை அறிந்துகொள்வதற்காக நாயை பின் தொடர்ந்தார். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு சென்ற நாய், ஒரு வீட்டின் முன் நின்று கதவை பிராண்டியது. எரிச்சலுடன் கதவைத்திறந்த வீட்டுக்காரர், நாயை திட்டிக் கொண்டே கம்பால் அடித்தார்.

கடைக்காரர் குறுக்கிட்டு, புத்தி சாலித்தனமாக நடக்கும் இந்த நாயைப்போய் அடிக்கிறீர்களே என்றார்.

என்னது? புத்திசாலியா? சாவியை எடுத்துக்கொண்டுபோ என்றால், இதோடு மூன்று முறை அதை மறந்துவிட்டுப் போயிருக்கிறது என்றார் வீட்டுக்காரர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:07 pm

ஒருவர்

நேத்து என் மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறைவிட் டேன்.

மற்றவர்

அப்புறம்?

ஒருவர்

அதற்குள் கனவு கலைஞ்சி ருச்சு சார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:19 pm

''எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும்
பாட்டிலோட க்யூவில் நிற்கறாங்க?''

"சரக்கு ' ரயில் வருதாம் ''

*****************

"'எங்க தாத்தா எப்போதும் ஏசிக்கிட்டே இருப்பார்!''''

அடடா..ஏன்?

''புழுக்கம் தாங்கட்டி ஏ.சி.கிட்டேதானே இருக்கணும்.?''



''டேய் தினகரா உன் காதலி பாக்கியாவுக்கு குங்குமம்
கொடுத்தியே அவள்பதிலுக்கு இதயம் கொடுத்தாளா?

அவள் இதயம் கொடுப்பதை எவனோ பார்த்துட்டு
அவள் அண்ணானுக்குப் போய் சாவி கொடுத்துட்டான்டா!"

*****************

"நம்ம இன்ஸ்பெக்டரோட பேச்சைக் கேட்டு
தொப்பையை குறைச்சது தப்பாப் போச்சு...!''

''என்னாச்சு?''

மப்டியில இருக்கறப்போ
போலீஸ்கரன்னு சொன்னா
எவனும் நம்ப மாட்டேங்கறான்!''

*****************

"சாட்சி சொல்லும் போது,
நீ ஏன் கூண்டை விட்டு வெளியே வந்து சொல்ற?''

''நீங்கதானே எஜமான் இந்தக் கூண்டுல நின்னு
பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க.''!

*****************

"டிராஃக் போலீஸ்பக்கத்துல நின்னுகிட்டு
எதுக்கு செல்போன்ல பேசறீங்க?

அப்போதானே சிக்னல் கிடைக்கும்"!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:19 pm

"பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே
பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே

தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார்
ஜட்டி விளம்பரத்துக்கு
பணம் வாங்கியிருக்காரு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:20 pm

"நம்ம தலைவருக்குப் பொன்னாடை
போர்த்திக் கொள்வதில் அலாதி பிரியம்...

அதான் அடிகடி சலூனுக்குப் போறாரா...!?,,



''என்னப்பா காபியில் சராய வாடை அடிக்குது?'

''காபி மாஸ்டர் வரலை சரக்கு மாஸ்டர் தான் காபி போட்டார் அது தான்.!''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 5:24 am

சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான்.

சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.
உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 7:26 am

மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?

****

ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.

ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.

****

நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
ஜோன்ஸ் : டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.
நபர் : ??!!

****

மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.

****

இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 02, 2008 11:57 pm

காதலன்:
"மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டின மாதிரி
உனக்காக நான் ஒரு மாளிகை கட்டுறேன் டார்லிங்"

காதலி:
"இந்தக் கதையெல்லாம் வேணாம்.
முதல என் கழுத்துல தாலிய கட்டுங்க"

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக