புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
3 Posts - 5%
Baarushree
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
2 Posts - 4%
prajai
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
2 Posts - 4%
viyasan
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
1 Post - 2%
Rutu
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
1 Post - 2%
சிவா
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
2 Posts - 13%
Rutu
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலசம் வைத்து பூஜை செய்யும்போது ....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 17, 2022 6:02 pm


கலசம் வைத்து பூஜை செய்யும்போது அதில் தேங்காயைத்தான்
வைக்க வேண்டுமா? ஏன் மற்ற காய்களை கலசத்தில் வைத்து
பூஜிப்பதில்லை?


- சத்யமூர்த்தி, மீஞ்சூர்.
-
விளக்கம் தருபவர்:


திருக்கோவிலூர் கே.பி.ஹரிபிரசாத் சர்மா


---------------------------------
முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை
புரிந்துகொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர்.
நீர் இன்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில்
இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை
செய்கிறோம்.

கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம்.
ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில்
ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம் முதலிய வாசனைத்
திரவியங்களைப்போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய்வைத்து
பூஜிக்கிறோம்.

கலசம் வைக்க பித்தளை அல்லது தாமிரச் சொம்பினை பயன்
படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி
கொண்டவை. இயற்பியலில் கடத்திகள் என்று சொல்வார்கள்.
ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்படுகின்ற
மந்திரங்களை உள்ளே ஈர்த்துக் கொடுக்கும் திறன் படைத்தவை.

இறைவனின் உடல் ஆக இந்தப் பாத்திரங்களையும், அதன் மேல்
சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாகவும் பொருள் காணலாம்.

ஏலக்காய்த்தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக்
கருதப்படுகிறது. அறிவியல் ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால்
குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., என்று சொல்கிறோமே
அது போல. கலசச் சொம்பு அல்லது குடத்தின் மேலே மாவிலையைச்
சொருகி அதன் மேல் தலைப்பகுதியாக தேங்காயை வைக்கிறோம்.

மற்ற இலைகள் எல்லாம் மரத்தில் இருந்து பறித்தவுடன் காய்ந்துவிடும்,
ஆனால் மாவிலை குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே
இருக்கும் என்பதால் மட்டும் மாவிலையை கலசத்திற்கு
பயன்படுத்தவில்லை. மாமரம் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி
மெய்ஞ்ஞானத்தைத் தரவல்லது.

மாம்பழத்தை ஞானப்பழம் என்று அழைப்பதை திரைப்படத்திலும்
பார்த்திருக்கிறோம். தலைப்பகுதியைத் தாங்கிப்பிடிப்பதால் ஞானத்தைத்
தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம்.

தலைப்பகுதியாக தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதே உங்கள்
கேள்வி. மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் என்ன
என்று எண்ணுகிறீர்கள். தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள்
அமைந்துள்ளன.

இறைவனுக்கு உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது
‘சோம சூர்ய அக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள்.
லோசனம் என்றால் கண்கள் என்று பொருள். அதாவது வலது கண் சூரியன்,
இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும்
நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன்
இறைவன் மட்டுமே.

இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய
மூன்று கண்களை உடைய தேங்காயைத் தலைப்பகுதியாக உருவகப்படுத்தி
கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம்.
தேங்காயை உடைத்தவுடன் குடுமியைப் பிச்சிப்போடு என்றுதானே
சொல்கிறோம்.

தேங்காய்நாரை பிய்த்துப்போடு என்று யாரும் சொல்வதில்லை.
குடுமி என்ற வார்த்தை தலையில் உள்ள முடிகளின் இணைப்புதானே.
நம்மையும் அறியாமல் தேங்காயை மனிதனின் தலையாகவே பார்ப்பது
என்பது நமக்குள் ஊறிவிட்டது என்பதற்கு இதை விட வேறு சாட்சி
தேவையில்லை. கலசம் வைக்க சொம்பு கிடைக்கவில்லை என்றால் கூட
வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை ஆவாஹனம் செய்ய
இயலும்.

ஏனெனில் இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர்
உள்ளிருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது. வேறு எந்த காய்க்கும்
இல்லாத சிறப்பு தேங்காய்க்கு இருப்பது தற்போது புரிந்திருக்கும். கலசத்தில்
இறைவனை உருவகப்படுத்தும்போது இறைவனின் தலைப்பகுதியாக
இருப்பதற்கு தேங்காய்தான் பொருத்தமானது என்பதை நம் முன்னோர்கள்
வைத்திருப்பதற்கான காரணமும் இதுவே.

நன்றி- ஆன்மீகம்-குங்குமம்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 18, 2022 9:38 am

நல்ல தகவல்கள் கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... 3838410834 கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக