புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
59 Posts - 50%
heezulia
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
1 Post - 1%
Shivanya
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
12 Posts - 2%
prajai
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
9 Posts - 2%
Jenila
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
4 Posts - 1%
jairam
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_m10கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலசம் வைத்து பூஜை செய்யும்போது ....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 17, 2022 6:02 pm


கலசம் வைத்து பூஜை செய்யும்போது அதில் தேங்காயைத்தான்
வைக்க வேண்டுமா? ஏன் மற்ற காய்களை கலசத்தில் வைத்து
பூஜிப்பதில்லை?


- சத்யமூர்த்தி, மீஞ்சூர்.
-
விளக்கம் தருபவர்:


திருக்கோவிலூர் கே.பி.ஹரிபிரசாத் சர்மா


---------------------------------
முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை
புரிந்துகொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர்.
நீர் இன்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில்
இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை
செய்கிறோம்.

கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம்.
ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில்
ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம் முதலிய வாசனைத்
திரவியங்களைப்போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய்வைத்து
பூஜிக்கிறோம்.

கலசம் வைக்க பித்தளை அல்லது தாமிரச் சொம்பினை பயன்
படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி
கொண்டவை. இயற்பியலில் கடத்திகள் என்று சொல்வார்கள்.
ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்படுகின்ற
மந்திரங்களை உள்ளே ஈர்த்துக் கொடுக்கும் திறன் படைத்தவை.

இறைவனின் உடல் ஆக இந்தப் பாத்திரங்களையும், அதன் மேல்
சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாகவும் பொருள் காணலாம்.

ஏலக்காய்த்தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக்
கருதப்படுகிறது. அறிவியல் ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால்
குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., என்று சொல்கிறோமே
அது போல. கலசச் சொம்பு அல்லது குடத்தின் மேலே மாவிலையைச்
சொருகி அதன் மேல் தலைப்பகுதியாக தேங்காயை வைக்கிறோம்.

மற்ற இலைகள் எல்லாம் மரத்தில் இருந்து பறித்தவுடன் காய்ந்துவிடும்,
ஆனால் மாவிலை குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே
இருக்கும் என்பதால் மட்டும் மாவிலையை கலசத்திற்கு
பயன்படுத்தவில்லை. மாமரம் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி
மெய்ஞ்ஞானத்தைத் தரவல்லது.

மாம்பழத்தை ஞானப்பழம் என்று அழைப்பதை திரைப்படத்திலும்
பார்த்திருக்கிறோம். தலைப்பகுதியைத் தாங்கிப்பிடிப்பதால் ஞானத்தைத்
தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம்.

தலைப்பகுதியாக தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதே உங்கள்
கேள்வி. மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் என்ன
என்று எண்ணுகிறீர்கள். தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள்
அமைந்துள்ளன.

இறைவனுக்கு உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது
‘சோம சூர்ய அக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள்.
லோசனம் என்றால் கண்கள் என்று பொருள். அதாவது வலது கண் சூரியன்,
இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும்
நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன்
இறைவன் மட்டுமே.

இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய
மூன்று கண்களை உடைய தேங்காயைத் தலைப்பகுதியாக உருவகப்படுத்தி
கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம்.
தேங்காயை உடைத்தவுடன் குடுமியைப் பிச்சிப்போடு என்றுதானே
சொல்கிறோம்.

தேங்காய்நாரை பிய்த்துப்போடு என்று யாரும் சொல்வதில்லை.
குடுமி என்ற வார்த்தை தலையில் உள்ள முடிகளின் இணைப்புதானே.
நம்மையும் அறியாமல் தேங்காயை மனிதனின் தலையாகவே பார்ப்பது
என்பது நமக்குள் ஊறிவிட்டது என்பதற்கு இதை விட வேறு சாட்சி
தேவையில்லை. கலசம் வைக்க சொம்பு கிடைக்கவில்லை என்றால் கூட
வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை ஆவாஹனம் செய்ய
இயலும்.

ஏனெனில் இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர்
உள்ளிருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது. வேறு எந்த காய்க்கும்
இல்லாத சிறப்பு தேங்காய்க்கு இருப்பது தற்போது புரிந்திருக்கும். கலசத்தில்
இறைவனை உருவகப்படுத்தும்போது இறைவனின் தலைப்பகுதியாக
இருப்பதற்கு தேங்காய்தான் பொருத்தமானது என்பதை நம் முன்னோர்கள்
வைத்திருப்பதற்கான காரணமும் இதுவே.

நன்றி- ஆன்மீகம்-குங்குமம்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 18, 2022 9:38 am

நல்ல தகவல்கள் கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... 3838410834 கலசம் வைத்து பூஜை செய்யும்போது .... 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக