புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_m10ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 6:47 am

ஒரு கிராமத்தில் ஆசாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். மர சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார் அவருக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள் அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.

எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம ஆசாரி வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது, நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது, ஆசாரி பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது.

ஆசாரிக்கோ ஊடலிலும், மனைவி கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது, சோகமே உருவாகி விட்டான்,,,ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந் தான், மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் வயதுகரைந்தோடியது,

அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள், “ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே” என்றாள்,

புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், ஆசாரி விறகுவெட்டி ஆனான், அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.

வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.

ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள், “மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே, என்ன அது?”

விறகு வெட்டியான நம்ம ஆசாரி சொன்னான்….

“பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் தினம் ஆறுசுவை கொழம்புமாய் இருக்கும், இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு, இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே”என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள்,

“வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக, என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே, அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம், கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.

மீண்டும் புத்துணர்ச்சி நமது ஆசாரி உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியா னான், வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் தினமும் ஆறுசுவை சோறுதான், ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன, வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து. அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.

தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி. நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து,

எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள். மனைவி வந்தாள்,கண்ணீரை துடைத்தாள்,அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,கண்ணீர் மல்க சொன்னாள்;

“இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக, விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு” நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்” தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.


*ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால்
கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக்
ஓட்டபந்தயத்தில் ஜெயிப்பான்.

*ஊக்குவிக்கற ஆளை ஊக்குவிக்க ஆளிருந்தால்
தேக்கு விப்பான்.

*சதா உதாசினப்படுத்தி கொண்டிருந்தால் ஆரோக்கியமா
இருக்கறவனுக்கு குளுகோஸ் தான் போடனும்.

*ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக
ஓடிக்கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல்
அடிக்க கூடாது.

*ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை
அதோட போக்குல போய் கடந்து தான் கரையேறனும்.

வாழ்கிறோம் வாழ்கை என்று இல்லாமல்
அதை மகிழ்வித்து வாழும் வாழ்கையோ மகிழ்வை தரும்.
-


நன்றி-விஜயபாரதம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 11, 2022 10:27 am

ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம் 3838410834 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக