புதிய பதிவுகள்
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
76 Posts - 50%
heezulia
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 1%
eraeravi
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
16 Posts - 3%
prajai
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
9 Posts - 2%
jairam
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 24, 2021 6:12 pm

ஒரு நாள் மஹானின் தரிசனத்திற்காக, ஒரு குடும்பம் சென்னையிலிருந்து காஞ்சிக்குச் சென்றது. கணவன், மனைவி, சிறு பெண் குழந்தை, மனைவியின் தந்தை ஆகியோர் அடங்கிய குடும்பம் இது.
வழியில் சுங்குவார் சத்திரம் அருகே, குடும்பத்துப் பெரியவர் உடலில் ஏற்பட்ட இயற்கையின் உந்துதலினால் காரில் இருந்து இறங்கி மாப்பிள்ளையின் துணையுடன் ரோட்டின் மறுபக்கம் சென்றார். ஒரு மாதிரியாக உபாதை தீர்ந்த பின்னர், அவர்கள் இருவரும் மறுபக்கம் இருந்த காரை நோக்கி நடந்தனர். வழியில் நிறைய வாகனங்கள் வந்து போய்க்கொண்டு இருந்ததால், இருவரும் சற்றுத் தயங்கினர். இதற்குள் மறுபக்கம் இருந்த சிறுமி தன் தந்தையுடன் தாத்தாவையும் புதிதாகக் கண்டுவிட்டவள் போல, அங்கிருந்து துள்ளிக்கொண்டு இவர்கள் இருக்குமிடம் நோக்கி ஓடிவந்தாள். இளங்கன்று பயமறியவில்லை. வேகமாக அப்பக்கம் வந்த லாரி ஒன்று, குழந்தை மீது மோதி அவளை வெகு தூரத்திற்குத் தள்ளிவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்த கோரத்தைப் பார்த்த பெற்றோர் ஸ்தம்பித்துப் போயினர்.
அடிபட்ட சிறுமியை உடனே காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அக்குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சென்னைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லி விட்டனர். அக்குழந்தைக்கு என்ன வைத்தியம் செய்தாலும் சில நாட்கள்தான் உயிரோடு இருப்பாள் என்று டாக்டர்கள் சொன்னார்கள். இதற்கிடையில் குழந்தையைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர், காஞ்சிக்குச் சென்று மஹானிடம் அச்சிறுபெண்ணுக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றி விவரமாகச் சொல்ல –
“என்னைப் பார்க்க வரும்போதா இப்படி ஆகிவிட்டது?” என்று வினவினார். சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்துவிட்டு, வந்தவரிடம் ஒரு ஆப்பிள் பழத்தை கொடுத்த மஹான், அவரிடம் “நீ போகுமுன் காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்துவிட்டுப் போ” என்று பணித்தார்.
வந்தவரும் அங்கிருந்து விரைந்தார். நடை சார்த்தும் சமயம் நெருங்கிவிட்டதால் வந்தவரால் தேவி காமாட்சியை ஒருகணம் தான் பார்க்க முடிந்தது. பச்சைப் புடவையுடன் அருள்பொழியும் முகத்தோடு நின்ற அம்பாளைப் பார்த்த அவர், அதை மனதில் இருத்தியபடி தியானம் செய்துகொண்டே சென்னை திரும்பினார். வந்தவர் நேராக மருத்துவமனைக்குச் சென்று ‘கோமா’ நிலையில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் ஆப்பிளை வைத்துவிட்டு, மஹான் வருத்தப்பட்டதையும் அவர்களிடம் சொன்னார்.
மணிக்கணக்கு, நாள்கணக்கு என்று கெடு வைத்த குழந்தை சில நேரங்களில் கோமா நிலையில் இருந்து நினைவுடன் பேசத் தொடங்கியது. முதலில் ‘அம்மா’ என்று குரல் கொடுக்க, எல்லோருக்கும் சந்தோஷம். தொடர்ந்து ஓரிரு நாட்களில் குழந்தை நன்றாகத் தேறியது மட்டுமில்லாமல் பேசவும் தொடங்கியது. அப்போது அது தன் அம்மாவைப் பார்த்து “என்னுடன் இருந்த பாப்பா எங்கே?” என்று கேட்டதாம்.
“நீ இங்கே ஆஸ்பத்திரியில் இருக்கிறாய். இங்கே பாப்பா யாரும் இல்லையே?” என்று அம்மா பதில் சொல்ல,
“அந்தப் பாப்பா எங்கே? என்னோட அவ விளையாடறதுக்கு வேணும்” என்று சிணுங்கிக்கொண்டே சிறுமி சொல்ல,
“எந்தப் பாப்பா அம்மா?” என்று தாயும் மற்றவர்களும் குழப்பத்துடன் கேட்க, அதற்கு அந்தக் குழந்தை, “பச்சைப் பாவாடை கட்டிண்டு என்னோடவே இருந்தாளே அந்தப் பாப்பா” என்றது. அப்போது தான் அவர்களுக்கும் பொறிதட்டியது போல் இருந்ததாம். சாட்சாத் அந்தக் காமாட்சி தான் குழந்தையைக் காப்பாற்றி அவளுடன் சில நாட்கள் இருந்திருக்கிறாள்.
“காமாட்சியைப் பார்த்துட்டுப் போ” என்று மஹான் சொன்னதற்கு இப்போதுதான் அவர்களுக்கு அர்த்தம் புரிந்தது.
காஞ்சி மஹானின் கருணையை நினைத்து, அவர்கள் கண்களில் நீர்மல்க, காஞ்சிபுரம் திசையை நோக்கிக் கை கூப்பினார்கள்.
மகா பெரியவா திருவடிகள்சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக