புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
13 Posts - 25%
Baarushree
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
2 Posts - 4%
prajai
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
2 Posts - 4%
viyasan
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
1 Post - 2%
Rutu
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
1 Post - 2%
சிவா
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
10 Posts - 83%
Rutu
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
கம்பன் கவிதை Poll_c10கம்பன் கவிதை Poll_m10கம்பன் கவிதை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன் கவிதை


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Sep 14, 2021 3:04 pm

நான் தூணாகவே இருக்க
ஆசைப்படுகிறேன்,
கம்பன் வீட்டில். ஏனென்றால்
கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்
கவிபாடும் என்பார்களே அதனால்.

திருமணத்திற்கு முன்பு
இராமனுக்கும் சீதைக்கும்
சந்திப்பு நிகழவில்லை,
வடமொழி இராமாயணத்தில்.
சாத்திரமாம்.
கல்யாணத்திற்கு முன்பே காதல்
இது கம்பனுக்கு மட்டுமே சாத்தியமாம்.

ஆயிரம் மனைவியர் கொண்ட
தயரதன் வால்மீகி படைப்பு
சாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.
இருமாதரை சிந்தையாலும் தொடேன்
என்ற இராமன் கம்பன் படைப்பு
பண்பாட்டின் உச்சம்

இராம பாணம் ஏழு மரத்தின்
உள்ளே புகுந்தது.
கம்பனின் தமிழ்ப் பாணம்
எங்கள் மனத்தின் உள்ளே
புகுந்தது.

வால்மீகி முனிவரின்
இராமாயணம் கறந்த பால்
என்றால் கம்பனின் எழுத்து
கறந்த பாலோடு கன்னல்
சேர்ந்தது போல்.
அதில் தமிழ் நெய் சேர்ந்தால்
கேட்கவா வேண்டும்.

வடமொழி வழக்கொழிந்து
விட்டது என்கிறார்கள்.
உண்மையோ பொய்யோ.
ஆனால்
கம்பனுக்கு பிறகே
அப்படி ஆகியிருக்க வேண்டும்

எனக்கு வடமொழி
கற்க வேண்டும் என்று தீராத ஆசை
ஏனென்றால்
கம்பன் ராமாயணத்தை
எங்கெங்கெல்லாம்
மாற்றம் செய்திருக்கிறான் என்று
தெரிந்து கொள்ள

கம்ப இராமாயணத்தில்
உத்தர காண்டம் கிடையாது
அது ஒட்டக்கூத்தர் ஒட்டியது,
ஒட்டியதாகவே இருக்கட்டும்.
ஏனென்றால் மனைவியை
சந்தேகப்படுவதை
தமிழ்க் கம்பன்
விரும்புவதில்லை.
அதனால்தானோ என்னவோ
ஒதுக்கி வைத்த பாகத்தை அவன் ஒதுக்கி வைத்தானோ

கம்பன் அனுமனைக்
காட்டிய அழகில்
குரங்குகள் கூட
தமிழ் கற்க ஆரம்பித்து விட்டனவாம்
தனது மூதாதையரை
பற்றி மேலும் அறிந்து கொள்ள
ஆசைப்பட்டு.

அடைக்கலம் வந்தவன்
அசுரன் ஆயினும்
அவன் என் தம்பி என்பது
கம்பனின் படைப்பு
அதன் பின்புதான்
சரணாகதி சாத்திரம் ஆனதோ

அனுமன் எங்கு இராமாயணம்
படித்தாலும் அங்கிருப்பாராம்
கம்பனைப் படித்த பிறகு அவர்
இங்கு மட்டும்தான் இருப்பார்
என்று எனக்குத்
தோன்றுகிறது.




Uploaded with ImageShack.us
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 14, 2021 9:19 pm

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் 
கவி பாடுமா நானறியேன்.
ஈகரை பக்கம் நாகசுந்தரம் வந்தால் 
கவிதைகள் பக்கம் மிளிருமென நானறிவேன்.


வால்மீகி கம்பன் அலசல்   அருமை.

@நாகசுந்தரம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக