புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 3%
prajai
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 3%
Jenila
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
2 Posts - 2%
kargan86
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
jairam
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
M. Priya
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
8 Posts - 5%
prajai
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
6 Posts - 4%
Jenila
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
2 Posts - 1%
manikavi
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_m10தவம்!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.     நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun May 23, 2021 5:16 pm

தவம்!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

வெளியீடு : ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.
பக்கங்கள் : 30, விலை : ரூ.50

******
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல் படித்தால் நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ள, மேன்மைப்-படுத்திக் கொள்ள உதவும். அந்த வகையில் இந்த நூலும் வாசக மனதில் உள்ள விலங்குகுணம் அழித்து மனிதநேயம், அன்பு, கருணை விதைக்கும் நூலாக உள்ளது.

இந்த நூலை மதுரை புத்தகத் திருவிழாவில் மாமனிதர் எளியவர் நல்லவர் நேர்மையாளர் நல்லக்கண்ணு அவர்களிடம் ‘கையொப்பம்’ வாங்கி வாங்கிய நூல். பொருத்தமான நூலை பொருத்தமான மனிதரிடமிருந்து பெற்றது பெருமை. அவரும் அரசியல் வாழ்க்கையை தவமாகவே எண்ணி வாழ்ந்து வரும் தூயவர்.

‘‘ஒரே செயலில் சிந்தனை சிதறாமல் ஈடுபடுவதே தவம். எடுத்த காரியம் முடியும் வரை அடுத்த செயல் பற்றிச் சிந்திக்காமல் அதிலேயே அமிழ்ந்து மூழ்கி முத்தெடுத்த பிறகே வெளியே வருவது தான் தவமாகக் கருதப்படுகிறது’’

நூலின் தலைப்பு ‘தவம்’ என்றவுடன் கண்ணை மூடி தினமும் புலித்தோல் மீது அமர்ந்து தவம் செய்திடச் சொல்வாரோ? என்று அய்யம் கொண்டு நூலைப் படித்தேன். நூலின் தொடக்க வரிகளிலேயே தவம் பற்றிய விளக்கம் தந்து வியப்பில் ஆழ்த்தி விட்டார்.

நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வேடு தயாரிக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்து மதுரைக்கு வந்திருந்தார். அறையில் தங்கியிருந்த போது அலைபேசியை அணைத்து விட்டார். செய்தித்தாள் எதுவும் வாசிக்கவில்லை. முகச்சவரம் கூட செய்யாமல் தாடி வளர்த்து இருந்தார். ஆய்வேடு தயாரிக்கும் பணியில் தன்னை ஒரு முனிவர் போல முற்றும் துறந்து அதில் ஈடுபட்டு அதாவது தவம் செய்து மூழ்கி முத்தெடுத்து வெற்றி பெற்றார்.

அந்த நிகழ்வு என் நினைவிற்கு வந்தது. ஊருக்குத் தான் உபதேசம் என்று இல்லாமல் எழுதுவதை வாழ்க்கையில் அவரும் கடைப்பிடிக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

நூலில் இருந்து பதச்சோறாக சில துளிகள் உங்கள் பார்வைக்கு இதோ

“தவம் வேறு பாசாங்கு வேறு” சைவ உணவு உண்பதைப் போல வேசமிடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு முகத்தை வைத்திருப்பார்கள். நல்லவர்களாக ஆகிவிட்டதைப் போல நடிக்கிற போக்கிரிகளும், திருந்தி விட்டதாய் சாதிக்கும் போக்கிரிகளும் சில நாட்கள் உத்தமர்களை விட அதிகமாக புனிதமானவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் தக்க தருணத்தில் மீனைப் பார்த்ததும் கொத்தும் கொக்கு போல, எலியைப் பார்த்து தாவும் பூனை போல அவர்கள் தவ வேடம் கலைந்து விடும்”.

தவம் செய்வது போல நடிக்கும் போலி மனிதர்களின் முகத்திரையைக் கிழித்து அவர்களின் இயல்பைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். உண்மையில் தவம் செய்வது வேறு, தவம் செய்வது போல நடிப்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்த்தி உள்ளார்.

எந்த ஒரு செயலையும் விரும்பி ஈடுபாட்டுடன் செய்வதே தவம் என்கிறார். வேளாண்மையை விரும்பிச் செய்வதும் விளைவிப்பதும் தவம் என்கிறார். பண்டைக்காலத்தில் மாமல்லபுரத்தில் சிலை செதுக்கிய சிற்பி செய்த செயலும் தவம் என்கிறார். பழங்காலத்தில் கோவில்களில் ஓவியம் தீட்டிய ஓவியரின் பணி தவம் என்கிறார்.

“மெஞ்ஞான தவம் மட்டுமல்ல, விஞ்ஞான தவங்களும் நிகழ்ந்தால் தான் இத்தனை மக்கட்தொகையையும் சமாளிக்க முடிகிறது.”

விஞ்ஞானிகள் மனிதகுல வளர்ச்சிக்கு உதவிடும் வண்ணம் கண்டுபிடிக்கும் கருவிகளும் தவத்தின் பயனே என்கிறார்.

முன்பெல்லாம் தேர்வு முடிவுகளை அறிந்திட நாளிதழ்களின் வாசலில் காத்திருந்த காலம் போய் விட்டது. இன்று இணையத்தின் பயனாக கைப்பேசியிலேயே தேர்வு முடிவை தேர்தல் முடிவை அறிந்து கொள்கிறோம். இது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளும் அறிவியல் அறிஞர்கள் செய்த தவத்தின் பயனே என விளக்கி எழுதி உள்ளார்.


“தனக்காக மட்டுமே தவம் மேற்கொள்கிறவர்கள் மத்தியில் தன்னைத் தேய்த்து மற்றவர்களுக்காக அருந்தவம் புரிகின்ற அவதார மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டங்கள் இல்லை. அவர்களைச் சுற்றி எப்போதும் இளவட்டங்கள் இருக்கின்றன”.

இந்த வரிகளைப் படித்தவுடன் மாமனிதர் அப்துல்கலாம் என் நினைவிற்கு வந்தார். அவர் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இல்லை. ஆனால் இளவட்டங்கள் இருந்தார்கள். மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கை விதைப்பதற்கு தன்னலமின்றி ஓடி ஒடி உழைத்தார். அதனால் தான் இறந்த பின்னும் இன்றும், என்றும் நினைக்கப்படுகிறார். போற்றப்படுகிறார் அப்துல்கலாம். தனக்காகத் தவம் செய்பவர்கள் இறந்ததும் இறந்து விடுகின்றனர். பிறருக்காக தவம் செய்பவர்கள் இறந்த பின்னும் வாழ்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை.

காந்தியடிகள் உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட வீரர்களின் தன்னலமற்ற தவத்தால் விளைந்தது தான் இந்த விடுதலை என்பதை நன்கு விளக்கி உள்ளார்.

தன்னலம் மறந்து பொதுநலம் பேணவும் உயர்ந்த நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ள பதிவிடும் நூல்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல் என்றால் தனிக்கவனம் செலுத்தி அழகிய வண்ணப்படங்களுடன் நல்ல தாள்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டு விடுகின்றனர். பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக