புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
4 Posts - 5%
Rutu
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
2 Posts - 2%
prajai
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_m10கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 02, 2021 10:10 pm

கஷ்டம் என்று வரும் பொழுது மட்டும் கடவுளை வணங்கினால் இப்படி தான் ஆகும்! வேறு எப்போதெல்லாம் கட்டாயம் இறைவனை வணங்க வேண்டும்? அதன் பலன்கள் .

நாம் வீட்டிலும், வெளியிலும் தினந்தோறும் எவ்வளவோ விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்யும் சில செயல்களில் கடவுளை வழிபடுவது வழக்கமாக கொண்டிருப்போம். உதாரணத்திற்கு சிலர் சாப்பிடும் பொழுது கடவுளை வணங்குவது வழக்கம். அன்னத்தில் கையை வைக்கும் முன்பு அன்னபூரணியை வணங்கிவிட்டு சாப்பிட்டால் வறுமை இல்லாத வாழ்வு அமையும் என்பது சாஸ்திரம். அந்த வகையில் இன்னும் எந்தெந்த விஷயங்களை நாம் செய்யும் பொழுது கடவுளை வழிபடுவது நல்லது?

உணவு சாப்பிடுவதற்கு முன்பு மட்டுமல்ல! சமைக்கும் பொழுது கூட அன்னபூரணியை வணங்குவது குறைவற்ற செல்வத்தை கொடுக்கும். நீங்கள் சமையல் செய்யும் பொழுது அரிசியை போட உலை கொதிக்க வைப்பீர்கள் அல்லவா? அப்போது அரிசியை போடுவதற்கு முன்பு ‘அன்னபூரணியை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு போட வேண்டும். இவ்வாறு செய்வதால் அள்ள அள்ள குறையாத அன்னம் சேரும்.

வெளியூர் அல்லது வீட்டை விட்டு வெகு தூரம் செல்ல இருக்கிறீர்கள்! திரும்பி வர ஓரிரு நாட்கள் ஆகும்! என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது வீட்டை பூட்டும் போது ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அது போல சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு கிளம்பும் பொழுது இது போல் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மேல் விழும் திருஷ்டிகள் தடுக்கப்படும்.

பல சமயங்களில் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாமலேயே போவது உண்டு. அதுவும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை பார்த்தால் வெளியில் செல்வது என்பதே ஆபத்தான ஒன்று தான்.

நமக்கு வர இருக்கும் ஆபத்துகளிலிருந்து முன்கூட்டியே நம்மை காப்பவர் ‘பைரவர்’ ஆவார். ஆகவே பூட்டை பூட்டும் பொழுது பைரவரை வழிபட்டு செல்வது நல்லது.

நம்முடைய புராணங்களின்படி புண்ணிய நதிகளின் ஆற்றல் அளப்பரியது ஆகும். புண்ணிய நதிகளில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்கிறது சாஸ்திரம். ஆகவே ஜலம் என்பது புனிதமான ஒரு விஷயமாக இருக்கிறது.

நம் வீட்டில் குளிக்கும் பொழுது முதல் தண்ணீரை எடுத்து நம் மீது ஊற்றும் பொழுது, அதனை கங்கா தேவியாகவே பாவித்து ‘ஓம் கங்கா தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் ஒழிந்து நல்ல ஆற்றல் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது திடீரென மனதில் பலவிதமான குழப்பங்கள் சில நேரத்தில் எழும். என்னடா இது வாழ்க்கை? எதற்காக நாம் வாழ பிறந்து இருக்கிறோம்? என்கிற கேள்விகள் எல்லாம் தேவை இல்லாமல் எழும். ஒவ்வொரு மனித பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. உங்களுடைய பிறப்பிற்கான அர்த்தத்தை தேடி அலைய வேண்டுமே தவிர! ஏன் பிறந்தோம்? என்கிற விரக்தியை உண்டாக்கி கொள்ளக்கூடாது.

இது போன்ற சமயத்தில் சாமி படத்திற்கு முன்பு அமைதியாக தியான நிலையில் அமர்ந்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை 108 முறை உச்சரித்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் மனக் குழப்பங்கள் அத்தனையும் உடனே தீரும். எல்லா மனிதர்களும் செய்யும் மிகப் பெரிய தவறு கடவுளை கஷ்டம் என்று வரும் பொழுது மட்டுமே நினைத்துக் கொள்வது ஆகும். நல்லது அல்லது மனதில் சந்தோஷம் இருக்கும் பொழுதும் கடவுளை நாம் உணர வேண்டும்.

நல்லது! கெட்டது! எதுவாக இருந்தாலும் நம்மை சுற்றியிருக்கும் போலியான மனிதர்களிடம் கூறுவதைக் காட்டிலும், நம்மை படைத்த இறைவனிடம் கூறி மகிழ்ச்சி அடைந்தால் வாழ்வில் என்றுமே சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. இப்படி நாம் செய்யும் முக்கியமான ஒவ்வொரு செயல்களிலும் இறைவனை வேண்டி வணங்கினால் தோல்வி என்பதே நமக்கு ஏற்படாது.

நன்றி-வாட்சப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக