புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_m10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10 
62 Posts - 57%
heezulia
வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_m10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_m10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_m10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_m10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10 
104 Posts - 59%
heezulia
வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_m10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_m10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_m10வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்.... உஜ்ஜயினி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 12, 2021 10:03 pm

வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....
வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் ஈசன் முத்தி கொடுத்த ஸ்தலம்....  உஜ்ஜயினி! ZUpSgJCeSyGhrXJMCNkd+202003171257447166_Corona-Fever-Mathyapradesh-Temple-Festival_SECVPF
உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வரருக்கு தினமும் அதிகாலை 4.00 மணிக்கு நடக்கும் பஸ்மார்த்தி அபிஷேகம். இயற்கை மரணம் அடைந்த மனித உடலை எரித்து அந்த சாம்பலால் அபிஷேகம் செய்யப்படும். இந்த அபிஷேகம் இந்தியாவில் வேறெங்கும் நடக்காது. சிவபெருமான் காலனுக்கும் காலன் ஆவார் என்பதையும், எந்த உடலின் சாம்பலால் அபிஷேகம் செய்ய படுகிறதோ அந்த உயிர்க்கு இனி பிறவியில்லை என்பதையும் இந்த அபிஷேகம் உணர்த்துகிறது. நீங்கள் உஜ்ஜைனி சென்றாலும் இதை காணமுடியாது ஏனென்றால் 2 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு கூட்டம் காணப்படும்.

வெட்டியான் ஒருவன்
பிணத்துக்காகக் குழி தோண்டும்போது
சிவலிங்கம் ஒன்றைக்கண்டெடுத்தான்.

அதை அரசனிடம் எடுத்துச்சென்றபோது
”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே
வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்துஅபிஷேகம் செய்”
என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான்.

இறை வழிபாடு என்றால்
என்ன என்றுதெரியாத வெட்டியானும்
அரசனது வார்த்தைகள் ஏளனமானவை
என்பதை அறியாமல்,

பிணம் எரித்தசாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.

ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால்,
சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும்
கரைந்து விட்டது.

சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய
சாம்பல் இல்லையே என வருந்திய
அவனும்விராட்டிகளை அடுக்கி தீயை
மூட்டிவிட்டு தனதுமனைவியிடம்
”நான் இந்த தீயில் விழுகிறேன்.
என்உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான்.

ஆனால் மனைவியோ
”நீங்கள் அப்படி இறந்து விட்டால்
இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும்,
நானே தீயில் குதிக்கின்றேன்
” என்று கூறிக்கொண்டே தீயில் வீழ்ந்தாள்.

இருவரது பக்தியிலும் திளைத்த
பரமசிவன்பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை
உயிர்ப்பித்து இருவரையும்
முக்தியடைய வைத்தார்.

இதைக் கேள்விப்பட்ட அரசனும்
தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும்
வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த
எனக்கு காட்சிதராத இறைவன், சுடுகாட்டுச்சாம்பலையும்,
பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு
மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும்

பக்தி_என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே
மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.....

ஓம் நமச்சிவாய ..🔱 🕉



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக