புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
3 Posts - 2%
jairam
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
1 Post - 1%
Poomagi
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
1 Post - 1%
சிவா
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
17 Posts - 4%
prajai
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
8 Posts - 2%
jairam
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_m10“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 13, 2010 9:00 pm

“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Mano11

மலேசியாவில் தங்களது சுற்றுப்பயணிகளுக்கான விசாக்கள் காலாவதியான பின்னர் 39,046 இந்தியக் குடிமக்கள் “காணாமல் போயிருப்பதாக” பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தகவல் வெளியிட்டுள்ளதின் நோக்கம் குறித்து தாம் சந்தேகப்படுவதாக கோத்தா அலாம் சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன் கூறியிருக்கிறார்.

“சுற்றுப்பயணிகளுக்கான விசாவில் இங்கு வந்த பின்னர் தங்கியிருக்கும் இந்தியக் குடிமக்களின் அதிக எண்ணிக்கை பற்றி மட்டும் ஏன் வெளிப்படுத்த வேண்டும்?

அதுவும் தமிழ் நாட்டிலிலுள்ள சென்னையிலிருந்து வரும் தமிழர்களை மட்டும் ஏன் இலக்காகக் கொள்ள வேண்டும்?” , என்று அவர் வினவினார்.

அந்த “காணாமல் போன” இந்தியர்களை திருப்பி அனுப்பும் பொருட்டு அவர்களைப் பிடிப்பதற்கு அரசாங்கம் இப்போது நடவடிக்கை எடுக்கத் தொடங்கும் என்று தாம் கவலைப்படுவதாகவும் அவர் சொன்னார். அப்போது அதிகாரத்துவ பத்திரங்கள் ஏதும் இல்லாத உள் நாட்டு இந்தியர்கள்- பெரும்பாலும் தமிழர்கள்- பிடிக்கப்படலாம் என்றும் தாம் அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.

“இந்த நாட்டில் நாடற்ற பல இந்தியர்கள் உள்ளனர். அவர்களிடம் பிறப்புச் சான்றிதழ்களோ மைகார்டுகளோ கிடையாது.”

“அந்த காணாமல் போன 40,000 இந்தியக் குடிமக்களில் அவர்களும் ஒரு பகுதியினர் என்று தவறாக பிடிக்கப்பட்டால் என்ன நடக்கும்? நமது கடந்த கால அனுபவங்களைப் பார்க்கும் போது தாங்கள் கைது செய்யும் நபர்கள் கூறுவதையே அதிகாரிகள் செவி கொடுத்து கேட்க மாட்டார்கள். அதுவும் பத்திரங்கள் ஏதும் இல்லை என்றால் அவ்வளவுதான்”, என்று மனோகரன் மலேசியாகினியிடம் கூறினார்.

அதிகாரத்துவ பத்திரங்கள் ஏதும் இல்லாதவர்கள் விசயத்தில் முதலில் தொடங்கி, உள்நாட்டு இந்தியர்களை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றும் நோக்கத்தைக் கொண்ட அரசியல் தந்திரமாக அது தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.

சென்னையிலிருந்து மலேசியாவுக்கு வரும் இந்தியர்களுடன் உள்நாட்டு இந்தியர்களையும் அரசாங்கம் இலக்காக கொண்டிருக்கும் சாத்தியமான சதித் திட்டத்தை தமிழ் நாடு முதலமைச்சர் எம் கருணாநிதியிடம் விளக்குவதற்காக தாம் அவரை சந்தைப்பதற்கு முயலப் போவதாகவும் அவர் சொன்னார்.

நேற்று நஜிப் இந்தியப் பத்திரிக்கையாளர் குழு ஒன்றைச் சந்தித்த போது மொத்தம் 39,046 இந்திய குடிமக்கள் தங்களது சுற்றுப்பயணிகளுக்கான விசா காலாவதியான பின்னர் “காணாமல்” போயிருப்பதாகத் தெரிவித்தார். அது நாட்டுக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்றும் அவர் சொன்னார்.

அவர்கள் குடிநுழைவுத் துறை பதிவேடுகளிலிருந்து காணாமல் போயிருப்பதாக அவர் சொன்னார். அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரமாகும்.

அதன் காரணமாக இந்தியக் குடிமக்களுக்கு அவர்கள் இங்கு வந்தவுடன் விசா வழங்கும் நடைமுறை மீது அந்தத் துறை ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அந்த வசதி குறிப்பாக சென்னையிலிருந்து வருகின்றவர்களினால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் நஜிப் தெரிவித்தார்.

வரும் ஜனவரி 19ம் தேதி தொடக்கம் இந்தியாவுக்குத் தாம் மேற்கொள்ளவிருக்கும் மூன்று நாள் அதிகாரத்துவப் பயணத்தின் போது தாம் அந்த விஷயத்தை எழுப்பக் கூடும் என்றும் நஜிப் கோடி காட்டினார்.

கோவில் குருக்கள்களும் முடி திருத்துவோரும்

இந்தியாவிலிருந்து குருக்கள்களும் முடிதிருத்துவோரும் இங்கு வந்து வேலை செய்வதற்கு அனுமதி வழங்குவதில் மலேசியா மிகவும் தாரளமாக நடந்து கொள்வதாகவும் பிரதமர் சொன்னார்.

“சுற்றுப்பயணிகளாக இந்தியக் குடிமக்கள் இந்த நாட்டுக்கு வருவதைக் காண நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் மிகவும் தாராளமாக இருக்கிறோம். நாங்கள் உண்மையானவர்களை விரும்புகிறோம். அவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.”

“பெங்களுர், மும்பாய், டில்லி போன்ற மாநகரங்களிலிருந்து வரும் மக்களுக்கு அந்த விசா முறையை மறு அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் சென்னையிலிருந்து வருகின்றவர்களுக்கு அல்ல. சென்னையிலிருந்து வருகின்றவர்களிடையேதான், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பாலும் தங்கியிருக்கும் பிரச்னை காணப்படுகிறது”, என்றார் அவர்.

இதனிடையே அமைச்சரவையில் உள்ள தனது ஒரே அமைச்சரான டாக்டர் எஸ் சுப்ரமணியத்தின் மூலம் இந்தியாவிலிருந்து கோவில் குருக்கள்களையும் முடி திருத்துவோரையும் தருவிப்பது தொடர்பான பிரச்னையை மஇகா எழுப்பும் என்று தெரிய வருகிறது.

“அரசாங்கம் குருக்கள்களையும் முடி திருத்துவோரையும் வரவேற்பதாகக் கூறிய போதிலும் சரியான பத்திரங்களுடன் வந்த குருக்கள்களையும் முடி திருத்துவோரையும் கூட குடிநுழைவுத் துறை திருப்பி அனுப்பிக் கொண்டிருப்பதுதான் களத்தில் காணப்படும் சூழ்நிலையாகும்,” என்று அந்தக் கட்சியின் உள்வட்டாரம் ஒன்று கூறியது.

உள்நாட்டில் பல கோவில்களில் நன்கு தேர்ச்சி பெற்ற குருக்கள்கள் இல்லாததால், நிலைமை கடுமையாக இருப்பதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.



“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Jan 13, 2010 10:40 pm

“காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! 677196 “காணாமல் போன” இந்தியர்கள்: பத்திரங்கள் இல்லாத உள்ளூர் மக்களுக்கு ஆபத்துதான்! 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக