புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா
Page 1 of 1 •
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில்
ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு
மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார்.
இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது.
அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ
நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம்
வெளியேற்றியது.
இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா
புகார் செய்தார்.
இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த
பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள
அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்குத்
தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார்,
இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தினார்.
அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.
அதைத் தொடர்ந்து இளையராஜாவை இன்று காலை 9 மணி முதல்
மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிப்பது
என்று முடிவு செய்தனர்.
இந்தநிலையில், இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை
தந்த இளையராஜாவின் வக்கீல், ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள்
குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தினார்.
அதைக்கேட்டு மனமுடைந்த இளையராஜா, தனது வருகையை
ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோவில் தான்
பொக்கிஷமாக பாதுகாத்து வந்த சில பொருட்கள் காணாமல்
போயுள்ளதால் இளையராஜா வருத்தமடைந்ததாக
கூறப்படுகிறது.
இதுகுறித்து இளையராஜா வக்கீல் தியாகராஜன் கூறுகையில்,
‘பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் தனி அறை
கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன.
அவரின் பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இளையராஜா மிகவும் வருத்ததில் உள்ளார்’ என்று
தெரிவித்தார்.
மாலைமலர்
ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு
மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார்.
இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது.
அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ
நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம்
வெளியேற்றியது.
இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா
புகார் செய்தார்.
இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த
பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள
அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்குத்
தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார்,
இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தினார்.
அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.
அதைத் தொடர்ந்து இளையராஜாவை இன்று காலை 9 மணி முதல்
மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிப்பது
என்று முடிவு செய்தனர்.
இந்தநிலையில், இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை
தந்த இளையராஜாவின் வக்கீல், ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள்
குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தினார்.
அதைக்கேட்டு மனமுடைந்த இளையராஜா, தனது வருகையை
ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோவில் தான்
பொக்கிஷமாக பாதுகாத்து வந்த சில பொருட்கள் காணாமல்
போயுள்ளதால் இளையராஜா வருத்தமடைந்ததாக
கூறப்படுகிறது.
இதுகுறித்து இளையராஜா வக்கீல் தியாகராஜன் கூறுகையில்,
‘பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் தனி அறை
கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன.
அவரின் பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இளையராஜா மிகவும் வருத்ததில் உள்ளார்’ என்று
தெரிவித்தார்.
மாலைமலர்
- GuestGuest
பிரச்சனை எதுவும் சரியாக தெரியாமல் கருத்து சொல்லக் கூடாது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
நான் அறிந்த வகையில் திரு LV பிரசாத் அவர்கள்
அந்த காலத்து வளரும் இசைஞானியை ஊக்குவிக்க
தன்னுடைய ஸ்டுடியோவில் ஒரு ஷெட்டை இலவசமாக
உபயோகிக்க அனுமதித்ததாக கேள்வி.
பிரசாத் காலத்திற்கு பின் அவருடைய மகன் ஆளுகையில்
வந்த பிரசாத் ஸ்டுடியோ , வாடகை வசூலிக்க அணுகியபோது
வளர்ந்து செழுமையாக உள்ள இளையராஜா இப்போதும்
இலவசமாக உபயோகிக்க வேண்டுகோள் விட்டாராம்.
இதற்கு மேல் என்னென்ன நடந்திருக்கும் என்பதை
படிக்கும் அன்பர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
அந்த காலத்து வளரும் இசைஞானியை ஊக்குவிக்க
தன்னுடைய ஸ்டுடியோவில் ஒரு ஷெட்டை இலவசமாக
உபயோகிக்க அனுமதித்ததாக கேள்வி.
பிரசாத் காலத்திற்கு பின் அவருடைய மகன் ஆளுகையில்
வந்த பிரசாத் ஸ்டுடியோ , வாடகை வசூலிக்க அணுகியபோது
வளர்ந்து செழுமையாக உள்ள இளையராஜா இப்போதும்
இலவசமாக உபயோகிக்க வேண்டுகோள் விட்டாராம்.
இதற்கு மேல் என்னென்ன நடந்திருக்கும் என்பதை
படிக்கும் அன்பர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஒரு தொலைக்காட்சி வாடகைப் பிரச்சனை என்கிறது,இன்னொரு தொலைக்காட்சி இல்லையில்லை வாடகைப் பிரச்சனை அல்ல..என விளக்கம் கொடுக்கிறது.
எதுவாயினும் இசைமேதை என புகழப்படுபவர் பக்கம் என்னவோ உதைக்கிறதே!
இன்று லாரிகளில் அவர் பொருட்கள் ஏற்ற்ப்படுகின்றன. கோயிலாக பார்த்த இடம் என்றால்-இவ்வளவு புகழையும் பணத்தையும் சேர்த்த அவர் தனக்கு சொந்தமான இடத்தில் அல்லது ஜுவன் சங்கர் ராஜாவின் மிகப் பெரிய வசதிகள் கொண்ட ஸ்ரூடியோவில் வைக்கலாமே!
எஸ்.பிபி மேல் பணத்துக்காக சண்டை போட்டு பிரிந்தவர்..இப்படி பல..
எதுவும் புரியல. பொது வாழ்வுக்கு வந்து விட்டால் தெரிந்து கொள்வதில் தவறில்லை?
எதுவாயினும் இசைமேதை என புகழப்படுபவர் பக்கம் என்னவோ உதைக்கிறதே!
இன்று லாரிகளில் அவர் பொருட்கள் ஏற்ற்ப்படுகின்றன. கோயிலாக பார்த்த இடம் என்றால்-இவ்வளவு புகழையும் பணத்தையும் சேர்த்த அவர் தனக்கு சொந்தமான இடத்தில் அல்லது ஜுவன் சங்கர் ராஜாவின் மிகப் பெரிய வசதிகள் கொண்ட ஸ்ரூடியோவில் வைக்கலாமே!
எஸ்.பிபி மேல் பணத்துக்காக சண்டை போட்டு பிரிந்தவர்..இப்படி பல..
எதுவும் புரியல. பொது வாழ்வுக்கு வந்து விட்டால் தெரிந்து கொள்வதில் தவறில்லை?
படத்திற்கு இசையமைக்க ஊதியம் பெற்ற பின்னர்
தான் இசையமைத்த பாடல்களை பிறர் மேடையில்
பாடி சம்பாதிப்பதை பொறுக்க முடியாதவர் ...!
-
எஸ்.பிபி மேல் பணத்துக்காக சண்டை போட்டு பிரிந்த
போதே இவர் மீது ரசிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு
ஆனார்கள்!!
-
இரண்டு ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் இவர்
உபயோகத்தில் இருந்த அறைகளை காலி பண்ணச்
சொல்லி விட்டார்கள்!
-
இவர் ரூம்களை பூட்டு போட்டு பூட்டி விட்டு வந்து
விட்டார்!
-
இரு சாராருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு
கோர்ட்டு வாசற்படி ஏறி விட்டார்கள்!
-
திரையுலகில் நடுநிலையாளர்களை அணுகி
பிரச்சனையை தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
பதவி வரும்போது, புகழ் சேரும்போது
தான்தான் உயர்ந்தவன் என்றும் தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது தான் சொன்னதை மற்றவர்கள் கேட்கவேண்டுமென நினைப்பது அரசியலில்தான்
இப்போது கலை உலகமும் அதற்கு அடிமையாகிவிட்டது.
தான்தான் உயர்ந்தவன் என்றும் தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது தான் சொன்னதை மற்றவர்கள் கேட்கவேண்டுமென நினைப்பது அரசியலில்தான்
இப்போது கலை உலகமும் அதற்கு அடிமையாகிவிட்டது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
» நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்
» ரசிகர்கள் உணர்வே முக்கியம்': இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ஹரிஹரன்!
» கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை ரத்து செய்தார் ஜோ பைடன்
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்
» ரசிகர்கள் உணர்வே முக்கியம்': இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ஹரிஹரன்!
» கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை ரத்து செய்தார் ஜோ பைடன்
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|