புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
Page 1 of 1 •
இசைஞானி ILAYARAJA 5,000 பாடல்கள் இசையமைத்திருக்கிறார் என்பது ஒரு பிரமாண்டம் என்றாலும்,ஒரு சாதாரண மனிதன் செய்வது சாத்தியமா ? , என்ற கேள்வியும் எழுவதை தடுக்கமுடியாது…
இசையை வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் இன்றைய Musician’s_களுக்கிடையே , இவர் மட்டும் விதிவிலக்கு..சங்கீதம்(Music)இது எதுவென்று தெரியாத பாமரன், இசைஞானி ஏற்படுத்திய தாக்கத்தின் இசையை , அதன் நுட்பம் ரசிப்பது மட்டுமல்லாமல் இவர் இசையில் செய்த புதுமைகளை, நுட்பங்களை(technical) பற்றிய பதிவு..
1. 3_Track Recording வசதியில் முதலில் ஒரு பகுதியை பாடமுடியாத இடங்களில் விட்டுவிடச்சொல்லி ஒரு Track_ல் ரெக்கார்ட் செய்து, அதன்பின்னர் அடுத்த Track_ல் விட்ட இடங்களைப்பாடி Record செய்து பிறகு இரண்டையும் Synchronization செய்து பதிவு செய்த பாடல்தான் “கண்மணியே காதல் என்பது கற்பனையோ…. காவியமோ…கண்வரைந்த ஓவியமோ…எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சில் பொங்குதம்மாாா பல்சுவையும்ம் சொல்லுதம்மா….” இதுவரை யாரும் செய்யாதது மேலும் இதற்கு முன்_பின் யாரும் நினைத்துக்கூட பார்காதது..
2 . ஸ்ரீராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் “சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போனபுள்ள..சோளம் வௌஞ்சு காத்து கிடக்கு பாரடிபுள்ள”, என்ற பாடல்தான்.இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு..15 நிமிடத்தில் மெட்டமைத்து ராஜாவே பாடிய Title Song..(திரைப்படத்தில் ராஜா பாடிய first full songகும் இதுதான்)…
3 . “நூறாவது நாள்” படத்தின் மொத்த Re_Recording_கையும் JUST அரைநாளில் செய்து முடித்து சாதனை படைத்தது…
4 . ஒரு முறை “அமிர்தவர்ஷினி” என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டபாடலை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் (மழையை வரவழைப்பதற்குண்டான தனித்துவமுடைய ராகம் அது) Recording_ஐ முடித்து விட்டு , பதிவரங்கை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி..யாரும் வெளியிலே செல்லமுடியாதபடி கனத்த மழை..(முறையாக மெட்டமைத்து பாடினால் மட்டுமே இது சாத்தியம்) ராகதேவனுக்கு மட்டுமே இதுவரை சாத்தியப்பட்ட ஒரு விசயம் இது….
5 . ” ரீதி_கௌளை ” எனும் ராகம் இதுவரை சினிமாவில் பயன்படுத்தப்பட்டதே இல்லை,முதன் முதலாக ராகதேவன் தான் கவிக்குயில் எனும் படத்தில் ”சின்ன கண்ணன் அழைக்கிறான்..ராதையை பூங்கோதையை” என்னும் பாடலில் முதன்முதலில் சினிமா பாட்டின் தலையில் உட்கார்த்தி வைத்தார்…
6. ரஜினி,ஸ்ரீதேவி நடித்த காயத்ரி படத்தில் வரும் “வாழ்வே மாயமாா.. வெறுங்கதையா” எனும் பாடலில்தான் இந்திய திரை இசை வரலாற்றில் முதன் முறையாக Electric PIANO (எலெக்ட்ரிக் பியானோ) வாசிக்கப்பட்டது (உபயோகிக்கப்பட்டது)…
7 . COUNTER POINT (கௌண்டர் பாயிண்ட்) என்னும் யுக்தியை முதன் முதலில் பயன்படுத்தியது சிவக்குமார் நடித்த சிட்டுகுருவி என்ற படத்தில் இடம்பெற்ற ” என் கண்மனி என் காதலி..இளம்மாங்கனிஉனைப்பார்ததும் துடிக்கின்றதேதுடிக்கின்றதே…நீ சொன்ன ஜோக்கை கேட்டு நானாமோ நகசை்சுவை மன்னனில்லயோ…” என்ற பாடலில்தான்….
8 . ஞானி செஞ்சுருட்டி ராகத்தில் உருவாக்கிய ஒரே பாடல் 16வயதினிலே படத்தில் வரும் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.. கோழிகுஞ்சு வந்ததுன்னு.. பூனைக்குட்டி சொல்லக்கேட்டு. யானைக்குட்டி வந்ததுன்னு…. கதையில்ல சாமி இப்பாே கானுது பூமி” என்ற பாடல் மட்டும் தான்…
9 . “சிகப்பு ரோஜாக்கள்” படத்தின் இசைக்கு 12 வயலின் 2 செல்லோ வெறும் 10,000/- ரூபாயில் முடித்தது….
10 . ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்தில் வரும் “ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனெக்கொரு கவளையுமில்லே” என்ற பாடலை ‘அந்தோலிகா’ எனும் ராகத்தின் அடிப்படையில் நாடோடி பாடலாகஅமைந்த இந்த இசையை மிஞ்ச இன்னொருவன் பிறக்கவுமில்லை,இனிமேல் பிறக்கபோவதுமில்லை….
இசையை வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் இன்றைய Musician’s_களுக்கிடையே , இவர் மட்டும் விதிவிலக்கு..சங்கீதம்(Music)இது எதுவென்று தெரியாத பாமரன், இசைஞானி ஏற்படுத்திய தாக்கத்தின் இசையை , அதன் நுட்பம் ரசிப்பது மட்டுமல்லாமல் இவர் இசையில் செய்த புதுமைகளை, நுட்பங்களை(technical) பற்றிய பதிவு..
1. 3_Track Recording வசதியில் முதலில் ஒரு பகுதியை பாடமுடியாத இடங்களில் விட்டுவிடச்சொல்லி ஒரு Track_ல் ரெக்கார்ட் செய்து, அதன்பின்னர் அடுத்த Track_ல் விட்ட இடங்களைப்பாடி Record செய்து பிறகு இரண்டையும் Synchronization செய்து பதிவு செய்த பாடல்தான் “கண்மணியே காதல் என்பது கற்பனையோ…. காவியமோ…கண்வரைந்த ஓவியமோ…எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சில் பொங்குதம்மாாா பல்சுவையும்ம் சொல்லுதம்மா….” இதுவரை யாரும் செய்யாதது மேலும் இதற்கு முன்_பின் யாரும் நினைத்துக்கூட பார்காதது..
2 . ஸ்ரீராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் “சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போனபுள்ள..சோளம் வௌஞ்சு காத்து கிடக்கு பாரடிபுள்ள”, என்ற பாடல்தான்.இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு..15 நிமிடத்தில் மெட்டமைத்து ராஜாவே பாடிய Title Song..(திரைப்படத்தில் ராஜா பாடிய first full songகும் இதுதான்)…
3 . “நூறாவது நாள்” படத்தின் மொத்த Re_Recording_கையும் JUST அரைநாளில் செய்து முடித்து சாதனை படைத்தது…
4 . ஒரு முறை “அமிர்தவர்ஷினி” என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டபாடலை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் (மழையை வரவழைப்பதற்குண்டான தனித்துவமுடைய ராகம் அது) Recording_ஐ முடித்து விட்டு , பதிவரங்கை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி..யாரும் வெளியிலே செல்லமுடியாதபடி கனத்த மழை..(முறையாக மெட்டமைத்து பாடினால் மட்டுமே இது சாத்தியம்) ராகதேவனுக்கு மட்டுமே இதுவரை சாத்தியப்பட்ட ஒரு விசயம் இது….
5 . ” ரீதி_கௌளை ” எனும் ராகம் இதுவரை சினிமாவில் பயன்படுத்தப்பட்டதே இல்லை,முதன் முதலாக ராகதேவன் தான் கவிக்குயில் எனும் படத்தில் ”சின்ன கண்ணன் அழைக்கிறான்..ராதையை பூங்கோதையை” என்னும் பாடலில் முதன்முதலில் சினிமா பாட்டின் தலையில் உட்கார்த்தி வைத்தார்…
6. ரஜினி,ஸ்ரீதேவி நடித்த காயத்ரி படத்தில் வரும் “வாழ்வே மாயமாா.. வெறுங்கதையா” எனும் பாடலில்தான் இந்திய திரை இசை வரலாற்றில் முதன் முறையாக Electric PIANO (எலெக்ட்ரிக் பியானோ) வாசிக்கப்பட்டது (உபயோகிக்கப்பட்டது)…
7 . COUNTER POINT (கௌண்டர் பாயிண்ட்) என்னும் யுக்தியை முதன் முதலில் பயன்படுத்தியது சிவக்குமார் நடித்த சிட்டுகுருவி என்ற படத்தில் இடம்பெற்ற ” என் கண்மனி என் காதலி..இளம்மாங்கனிஉனைப்பார்ததும் துடிக்கின்றதேதுடிக்கின்றதே…நீ சொன்ன ஜோக்கை கேட்டு நானாமோ நகசை்சுவை மன்னனில்லயோ…” என்ற பாடலில்தான்….
8 . ஞானி செஞ்சுருட்டி ராகத்தில் உருவாக்கிய ஒரே பாடல் 16வயதினிலே படத்தில் வரும் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.. கோழிகுஞ்சு வந்ததுன்னு.. பூனைக்குட்டி சொல்லக்கேட்டு. யானைக்குட்டி வந்ததுன்னு…. கதையில்ல சாமி இப்பாே கானுது பூமி” என்ற பாடல் மட்டும் தான்…
9 . “சிகப்பு ரோஜாக்கள்” படத்தின் இசைக்கு 12 வயலின் 2 செல்லோ வெறும் 10,000/- ரூபாயில் முடித்தது….
10 . ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்தில் வரும் “ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனெக்கொரு கவளையுமில்லே” என்ற பாடலை ‘அந்தோலிகா’ எனும் ராகத்தின் அடிப்படையில் நாடோடி பாடலாகஅமைந்த இந்த இசையை மிஞ்ச இன்னொருவன் பிறக்கவுமில்லை,இனிமேல் பிறக்கபோவதுமில்லை….
11.தமிழ்படவுலக வரலாற்றில் முதன்முதலில் STEREOPHONIC(ஸ்டீரியோ) தொழில்நுட்பத்தில் அதுவும் வெளிநாட்டில் முழப்பாடல்களையும் பதிவுசெய்து பயன்படுத்தியது ரஜினி,ஸ்ரீதேவி நடித்த “பிரியா” படத்தில் தான் ….
12 . மோகன்,சுஹாசினி நடித்த புதிய பார்வை படத்தில் வரும் “பருவமே புதிய பாடல் பாடு…இளமையின் பூந்தென்றல் ராகம் ” என்ற பாட்டிற்கு தொடையில் தட்டி தாளத்திற்கு(இசைக்கு) புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி….
13 . விசிலில் மெட்டமைத்து அதற்கு இசையமைத்தவர் இளையராஜா,ரஜினி,மாதவி நடித்த தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இடம்பெற்ற “காலின் தீபமென்று ஏற்றினாலே எந்நெஞ்சில்… ஊடலில் வந்த சொந்தம் மயக்கமென்னா…காதல் வாழ்க” என்ற பாடல் தான்….
14 . இந்திய திரையிசை துறையிலேயே யாருமே செய்திராத,செய்யமுடியாத சாதனையாக, படத்தோட கதையை கேட்காமலேயே, பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டுமே வைத்து, அதற்கு மெட்டமைத்து பாடல் பதிவு செய்து ராஜா இசையமைத்து கொடுத்த படம் ராமராஜன்,கனகா நடித்த கரகாட்டகாரன்…..
15 . வாயசைவை மட்டும் வைத்து அதற்கு பொருத்தமான பாடல்களை கமல் நடித்த ஹேராம் படத்திற்கு உருவாக்கியது இதுவரை இசையுலகில் யாரும் செய்திராத சாதனை….
16 . இதுவரை யாரும் ஒரு பாடலுக்கு மட்டும் 137 இசைக்கருவிகளை பயன்படுத்தியது கிடயைாது,அப்படி இசைஞானியால் பயன்படுத்தப்பட்ட பாடல் ரஜினி,ம்முட்டி,ஷோபனா நடித்த தளபதி படத்தில் வரும் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. சொல்லடீ இன்னால் ஒரு சேதி” என்ற பாடல்தான் அது….
17 . ?சத்தியராஜ்,ரஞ்சிதா நடித்த அமைதிப்படை படத்தில் வரும் அதிபயங்கர ரேப்(RAPE) SENE_க்கு , வெறும் புல்லாங்குழல், தபேலாவை மட்டும் வச்சி வாசித்து தியேட்டரையே மிரய வைத்தது….
18 . நாசர்,ரேவதி இருவருமே குருடர்களாக நடித்த அவதாரம் என்ற படத்தில் வரும் “சந்திரரும் சூரியரும்” பாடலில் இசைஞானி அதில் தனி ஆவர்த்தனமே நடத்தியிருப்பார்..GRANDEUR’S MUSIC (க்ராண்ட்யூர் இசை) அறிமுகப்படுத்தியது இந்த பாடலில்தான்…
19 . ?ரஜினி,விஜயசாந்தி நடித்த மன்னன் படத்தில் இடம்பெற்ற “அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காத உறவில்லயைே ” என்ற பாடல் பாடகர் K.J.ஜேசுதாஸ்க்கு பல விருதுகளையும் ,எந்த மேடைகளில் அவர் பாட சென்றாலும் அனைவராலும் திரும்ப திரும்ப(once more) கேட்க வைத்த பாடல் மட்டுமல்லாது, திருச்சி நகரில் அருள்மிகு ஐயப்பன் சன்னதி கல்வெட்டில் முழபாடலையும் பொறித்துவைக்கப்பட்டு ள்ளதையும் , Audioஅனுதினமும் ஒலித்துக்கொண்டேயிருப்பதையும் காணலாம்…
20 . சிம்பொனி கம்போசிங் பண்ண குறைஞ்சது 6 மாதமாவது ஆகும்..ஆனால் 13 நாளில் வாசித்து முடித்து உலகையே திரும்பி பார்த்து பிரமிக்க வைத்தவர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்….
-வாட்சப்
12 . மோகன்,சுஹாசினி நடித்த புதிய பார்வை படத்தில் வரும் “பருவமே புதிய பாடல் பாடு…இளமையின் பூந்தென்றல் ராகம் ” என்ற பாட்டிற்கு தொடையில் தட்டி தாளத்திற்கு(இசைக்கு) புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி….
13 . விசிலில் மெட்டமைத்து அதற்கு இசையமைத்தவர் இளையராஜா,ரஜினி,மாதவி நடித்த தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இடம்பெற்ற “காலின் தீபமென்று ஏற்றினாலே எந்நெஞ்சில்… ஊடலில் வந்த சொந்தம் மயக்கமென்னா…காதல் வாழ்க” என்ற பாடல் தான்….
14 . இந்திய திரையிசை துறையிலேயே யாருமே செய்திராத,செய்யமுடியாத சாதனையாக, படத்தோட கதையை கேட்காமலேயே, பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டுமே வைத்து, அதற்கு மெட்டமைத்து பாடல் பதிவு செய்து ராஜா இசையமைத்து கொடுத்த படம் ராமராஜன்,கனகா நடித்த கரகாட்டகாரன்…..
15 . வாயசைவை மட்டும் வைத்து அதற்கு பொருத்தமான பாடல்களை கமல் நடித்த ஹேராம் படத்திற்கு உருவாக்கியது இதுவரை இசையுலகில் யாரும் செய்திராத சாதனை….
16 . இதுவரை யாரும் ஒரு பாடலுக்கு மட்டும் 137 இசைக்கருவிகளை பயன்படுத்தியது கிடயைாது,அப்படி இசைஞானியால் பயன்படுத்தப்பட்ட பாடல் ரஜினி,ம்முட்டி,ஷோபனா நடித்த தளபதி படத்தில் வரும் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. சொல்லடீ இன்னால் ஒரு சேதி” என்ற பாடல்தான் அது….
17 . ?சத்தியராஜ்,ரஞ்சிதா நடித்த அமைதிப்படை படத்தில் வரும் அதிபயங்கர ரேப்(RAPE) SENE_க்கு , வெறும் புல்லாங்குழல், தபேலாவை மட்டும் வச்சி வாசித்து தியேட்டரையே மிரய வைத்தது….
18 . நாசர்,ரேவதி இருவருமே குருடர்களாக நடித்த அவதாரம் என்ற படத்தில் வரும் “சந்திரரும் சூரியரும்” பாடலில் இசைஞானி அதில் தனி ஆவர்த்தனமே நடத்தியிருப்பார்..GRANDEUR’S MUSIC (க்ராண்ட்யூர் இசை) அறிமுகப்படுத்தியது இந்த பாடலில்தான்…
19 . ?ரஜினி,விஜயசாந்தி நடித்த மன்னன் படத்தில் இடம்பெற்ற “அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காத உறவில்லயைே ” என்ற பாடல் பாடகர் K.J.ஜேசுதாஸ்க்கு பல விருதுகளையும் ,எந்த மேடைகளில் அவர் பாட சென்றாலும் அனைவராலும் திரும்ப திரும்ப(once more) கேட்க வைத்த பாடல் மட்டுமல்லாது, திருச்சி நகரில் அருள்மிகு ஐயப்பன் சன்னதி கல்வெட்டில் முழபாடலையும் பொறித்துவைக்கப்பட்டு ள்ளதையும் , Audioஅனுதினமும் ஒலித்துக்கொண்டேயிருப்பதையும் காணலாம்…
20 . சிம்பொனி கம்போசிங் பண்ண குறைஞ்சது 6 மாதமாவது ஆகும்..ஆனால் 13 நாளில் வாசித்து முடித்து உலகையே திரும்பி பார்த்து பிரமிக்க வைத்தவர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்….
-வாட்சப்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|