புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
32 Posts - 51%
ayyasamy ram
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
26 Posts - 41%
mohamed nizamudeen
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 2%
Jenila
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
75 Posts - 62%
ayyasamy ram
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
6 Posts - 5%
Jenila
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
3 Posts - 2%
Rutu
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
3 Posts - 2%
prajai
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரியனின் பக்கபலம் கர்ணன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2020 10:04 am

திறமையுள்ளவர்களை நமக்கு பக்கபலமாக சேர்த்துக்
கொள்வது நமது வெற்றிக்கு வழிவகுக்கும்.
நமக்குத் தேவையான திறமை உள்ளவரை நம் திறமையுடன்
அணி சேர்க்கும் போது அது அதிக பலத்தை தரும்.
இதற்கு உதாரணமாக, மகாபாரதத்தில் ஒரு சம்பவம் உண்டு.

வில்வித்தையில் யார் கெட்டிக்காரன் என்பதை தீர்மானிக்க
போட்டி ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். இந்தப் போட்டியில்
கவுரவர்களும், பாண்டவர்களும் கலந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு முறையும் அர்ஜுனனுக்கே வெற்றி கிடைக்கும்.
ஒரு முறை இந்தப் பந்தயத்தில் கர்ணன் தானும் கலந்து
கொள்வதாக முன் வர, இந்தப் போட்டிக்கு நடுவராக இருக்கும்
பீஷ்மர், விதுரர், போன்ற பெரியவர்கள் கர்ணன் இந்த
போட்டியில் பங்குபெற ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.

‘‘அரசாளும் உரிமை பெற்ற இளவரசர்கள், மன்னர்கள்
மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இது போட்டியின் விதி’’ என்று சொல்லி, கர்ணன்
தேரோட்டியின் மகன், அவனுக்கு தகுதி கிடையாது என்று
அவமானப்படுத்தி போட்டிக் களத்திலிருந்து வெளியே
அனுப்பினார்கள்.

கர்ணன் துரியோதனனுடைய நண்பன், சிறந்த வில்லாளி.
துரியோதனனுக்கு ஒவ்வொரு முறையும் பாண்டவருக்கே
இந்தப்போட்டியில் வெற்றி கிடைக்கிறதே என்ற ஆற்றாமை
இருந்தது.

அதனால், துரியோதனனுக்கு கர்ணனை எப்படியாவது
போட்டியில் கலந்து கொள்ள வைத்து பாண்டவரின்
வெற்றியை தட்டிப்பறிக்க வேண்டும் என்ற வேகம் பிறந்தது.

உடனே கர்ணனை தடுத்து நிறுத்தி அந்த பெரியோர்
சபையில் துரியோதனன், கர்ணனை தனக்கு சொந்தமான
அங்கத நாட்டுக்கு மன்னனாக அறிவிக்கிறான்.
கர்ணனுக்கு வியப்பு!

“நான் மன்னனா… துரியோதனனா என்ன இது விபரீதம்..?”
என்று சொல்ல துரியோதனன் நண்பனிடம் “உன் திறமை
மீது எனக்கு நம்பிக்கை உண்டு. நீ இப்போது முதல் அங்கத
நாட்டு மன்னன். தைரியமாகப் போட்டியில் கலந்து கொள்”
என்று சொல்ல, கர்ணன் போட்டியில் கலந்து கொண்டான்.

ஒரு தடாகத்திற்கு நேர் மேலே உச்சியில் ஒரு வட்டத்திற்குள்
சுற்றும் மீன் உருவத்தை, தண்ணீரில் தெரியும் பிம்பத்தை
பார்த்தே குறி வைத்து அடிக்க வேண்டும்.

கர்ணன் பரசுராமரிடம் வித்தை கற்றுக்கொண்டவன்.
புத்திசாலித்தனமாக போட்டியில் வில்லால் மேலே இருக்கும்
மீனை தண்ணீரில் தெரியும் பிம்பத்தை பார்த்து குறி
தவறாமல் அடித்து போட்டியில் ஜெயிக்க கர்ணனுக்கு
சிறந்த வில்லாளி என்ற பெருமை கிடைக்கிறது.

இதன் மூலம் துரியோதனனுக்கு தனக்கு பக்கபலமாக
அர்ஜுனனுக்கு இணையான ஒரு வில்லாளியை தன்
அணியில் சேர்த்து பலம் பொருந்தியவனாகிறான்.

இந்த சம்பவத்தில் துரியோதனன் கர்ணனை அங்கத நாட்டு
மன்னராக்கியதால் கர்ணனின் அன்புக்கும் நன்றிக்கும்
உரியவனாகிறான். தனது வெற்றியின் மூலம் துரியோதனனுக்கு
பெருமை சேர்க்கிறான்.

நம் அன்றாட வாழ்விலும் எவ்வளவோ விஷயங்களுக்கு
பக்க பலம் தேவைப்படுகிறது. அதை உரிய வழியில் பயன்
படுத்தினால் நமக்கு வெற்றி கிடைக்கும். அரசியலில் கூட
தேர்தல் சமயத்தில் கூட்டணி சேர்த்து வெற்றி பெற நினைப்பது
இந்த அடிப்படையில்தான்.
எனவே, இதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
வெற்றி நிச்சயம்.
-
– ஹெச். வசந்தகுமார்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக