புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
68 Posts - 45%
heezulia
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
5 Posts - 3%
prajai
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
4 Posts - 3%
Jenila
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%
jairam
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%
kargan86
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
9 Posts - 4%
prajai
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
6 Posts - 3%
Jenila
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%
jairam
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2020 11:36 am

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது
கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும்.
அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம்
இருப்பர்.

ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார்.
அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது

ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியா ல
இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting ல இருந்தாங்க..

ஆனா இவர் வீட்ல இருந்து கம கம ன்னு சிக்கன் குர்மா
வாசனை வந்தது..

அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர் க்கு வாய் ஊற ஆரம்பித்தது..
Fasting என்பதால் சாப்பிடவும் முடில...

சிக்கன் சாப்பிடும் ஆசை யும் தூண்டியது..

அதனால் அக்கம்பக்கத்து வீட்டாள்கள் எல்லாரும்
ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டை இட்டனர்.

நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி அசைவம் சமச்சா ...
எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..இனி 40 நாட்களுக்கு
சைவ உணவுதான்..
நீங்க சாப்பிடணும் னு சொல்விட்டு போய்ட்டாங்க..
இவரும் மண்டைய ஆட்டினார்.

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் ஃப்ரை
வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது..

அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்..

எல்லோரும் போப் ஆண்டவரிடம் சென்று புகார் செய்தனர்.

போப் அந்த பஞ்சாபி யை நேரில் அழைத்து அறிவுரை கூறி..
சிக்கன் சமைக்காதே னு சொல்லி அனுப்பினார்..

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி

இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர் போல
எல்லோரும் திபு திபு னு போப்பிடம்..ஓடினர்..

போப் க்கு என்ன பண்ண னு தெரில..

ஒரு ஐடியா பண்ணார்..
அந்த பஞ்சாபி யை கிறிஸ்துவரா ஞானஸ்னானம்
பண்ணி விட்ருவோம் ன்னு முடிவு பண்ணினார்..

மறுநாள் அவரை அழைத்து..கிறிஸ்து பற்றி பல விஷயங்களை
எடுத்து கூறி அவரை ஒரு குளத்தில் மூன்று முறை முக்கி
கிறிஸ்துவரா மாற்றினார்..

"உன் பேர் என்ன ?
"சுக்விந்தர் சிங் "

"இன்று முதல் நீ சாமுவேல் சாமுவேல் சாமுவேல்" ன்னு
தண்ணி ல மூன்று முறை முக்கி சொன்னார்.

இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்ட கூடாது

ஜீஸ்ஸ் மீது ஆணை ன்னு சொல்ல
சாமுவேல் என்ற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார்

எல்லோருக்கும் நிம்மதி..

போப் க்கும் பெருமிதம்.

அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் காத்திருந்தாங்க..
பஞ்சாபி என்ன செய்றான் னு பார்க்க..

மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை
வந்தது..

எல்லோரும் மீண்டும் போப்பிடம் முறையிட ..
போப் பஞ்சாபி யை அழைத்து விசாரிக்க..

நான் ஜீசஸ் மீது..
சத்தியம் பண்ணிருக்கேன்..நான் இன்னிக்கி சத்தியமா
சிக்கன் சாப்பிடல உருளைக்கிழங்கு தான் சமச்சேன் னு சொல்ல..

கூட இருந்தவர்கள் மறுத்தனர்..

இல்ல..நான் பொய் சொல்லல னு சாதித்து போய்ட்டார்
பஞ்சாபி..

மறுநாளும் அதே கதை..கூப்பிட்டு கேட்டா...நான் சமச்சது
potato ன்னு பஞ்சாபி சாதித்தார்

என்னடா இது...மக்கள் புகார் பண்றாங்க..
இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே...
யாரு பொய் சொல்றா னு தெர்லயே ன்னு போப் மறுநாள்
அந்த பஞ்சாபி க்கே தெரியாமல்..அவர் கிச்சனில் என்ன
நடக்குது எட்டி பார்த்தார்..

பார்த்த போப் மயங்கி விழுந்து விட்டார்

ஏன்னா...

அந்த பஞ்சாபி ஒரு ஃபுல் சிக்கன் ஐ எடுத்து அதை
ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி..

இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல ..

Potato..Potato..Potato..ன்னு சொல்லிட்டிருந்தார்..

மூன்று முறை முக்கினால் சுக்விந்தர் சாமுவேல் ஆகலாம்
சிக்கன் potato ஆகாதா என்ன?😂
-
நன்றி-வாட்சப்

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 30, 2020 8:20 pm

இது நல்லா இருக்கே!

அந்த பஞ்சாபி ஒரு ஃபுல் சிக்கன் ஐ எடுத்து அதை ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி.. இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல .. Potato..Potato..Potato..ன்னு சொல்லிட்டிருந்தார்.. wrote:


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 01, 2020 4:14 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக