புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 2%
prajai
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%
Shivanya
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
12 Posts - 2%
prajai
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
9 Posts - 2%
jairam
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2020 1:06 pm

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது
கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும்.
அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம்
இருப்பர்.

ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார்.
அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது

ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியா ல
இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting ல இருந்தாங்க..

ஆனா இவர் வீட்ல இருந்து கம கம ன்னு சிக்கன் குர்மா
வாசனை வந்தது..

அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர் க்கு வாய் ஊற ஆரம்பித்தது..
Fasting என்பதால் சாப்பிடவும் முடில...

சிக்கன் சாப்பிடும் ஆசை யும் தூண்டியது..

அதனால் அக்கம்பக்கத்து வீட்டாள்கள் எல்லாரும்
ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டை இட்டனர்.

நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி அசைவம் சமச்சா ...
எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..இனி 40 நாட்களுக்கு
சைவ உணவுதான்..
நீங்க சாப்பிடணும் னு சொல்விட்டு போய்ட்டாங்க..
இவரும் மண்டைய ஆட்டினார்.

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் ஃப்ரை
வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது..

அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்..

எல்லோரும் போப் ஆண்டவரிடம் சென்று புகார் செய்தனர்.

போப் அந்த பஞ்சாபி யை நேரில் அழைத்து அறிவுரை கூறி..
சிக்கன் சமைக்காதே னு சொல்லி அனுப்பினார்..

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி

இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர் போல
எல்லோரும் திபு திபு னு போப்பிடம்..ஓடினர்..

போப் க்கு என்ன பண்ண னு தெரில..

ஒரு ஐடியா பண்ணார்..
அந்த பஞ்சாபி யை கிறிஸ்துவரா ஞானஸ்னானம்
பண்ணி விட்ருவோம் ன்னு முடிவு பண்ணினார்..

மறுநாள் அவரை அழைத்து..கிறிஸ்து பற்றி பல விஷயங்களை
எடுத்து கூறி அவரை ஒரு குளத்தில் மூன்று முறை முக்கி
கிறிஸ்துவரா மாற்றினார்..

"உன் பேர் என்ன ?
"சுக்விந்தர் சிங் "

"இன்று முதல் நீ சாமுவேல் சாமுவேல் சாமுவேல்" ன்னு
தண்ணி ல மூன்று முறை முக்கி சொன்னார்.

இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்ட கூடாது

ஜீஸ்ஸ் மீது ஆணை ன்னு சொல்ல
சாமுவேல் என்ற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார்

எல்லோருக்கும் நிம்மதி..

போப் க்கும் பெருமிதம்.

அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் காத்திருந்தாங்க..
பஞ்சாபி என்ன செய்றான் னு பார்க்க..

மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை
வந்தது..

எல்லோரும் மீண்டும் போப்பிடம் முறையிட ..
போப் பஞ்சாபி யை அழைத்து விசாரிக்க..

நான் ஜீசஸ் மீது..
சத்தியம் பண்ணிருக்கேன்..நான் இன்னிக்கி சத்தியமா
சிக்கன் சாப்பிடல உருளைக்கிழங்கு தான் சமச்சேன் னு சொல்ல..

கூட இருந்தவர்கள் மறுத்தனர்..

இல்ல..நான் பொய் சொல்லல னு சாதித்து போய்ட்டார்
பஞ்சாபி..

மறுநாளும் அதே கதை..கூப்பிட்டு கேட்டா...நான் சமச்சது
potato ன்னு பஞ்சாபி சாதித்தார்

என்னடா இது...மக்கள் புகார் பண்றாங்க..
இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே...
யாரு பொய் சொல்றா னு தெர்லயே ன்னு போப் மறுநாள்
அந்த பஞ்சாபி க்கே தெரியாமல்..அவர் கிச்சனில் என்ன
நடக்குது எட்டி பார்த்தார்..

பார்த்த போப் மயங்கி விழுந்து விட்டார்

ஏன்னா...

அந்த பஞ்சாபி ஒரு ஃபுல் சிக்கன் ஐ எடுத்து அதை
ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி..

இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல ..

Potato..Potato..Potato..ன்னு சொல்லிட்டிருந்தார்..

மூன்று முறை முக்கினால் சுக்விந்தர் சாமுவேல் ஆகலாம்
சிக்கன் potato ஆகாதா என்ன?😂
-
நன்றி-வாட்சப்

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 30, 2020 9:50 pm

இது நல்லா இருக்கே!

அந்த பஞ்சாபி ஒரு ஃபுல் சிக்கன் ஐ எடுத்து அதை ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி.. இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல .. Potato..Potato..Potato..ன்னு சொல்லிட்டிருந்தார்.. wrote:


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 01, 2020 5:44 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக