புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
46 Posts - 40%
prajai
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
4 Posts - 3%
Jenila
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
2 Posts - 2%
kargan86
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
1 Post - 1%
jairam
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
8 Posts - 5%
prajai
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
6 Posts - 4%
Jenila
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
1 Post - 1%
jairam
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 17, 2020 6:39 am

நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Tamil_News_large_2634514
-

சங்கரி என்ற சொல்லுக்கு, மங்களத்தை செய்பவள்
என்று பொருள். அதாவது, குழந்தைகள் தவறு
செய்தாலும், அவர்களுக்கு நல்லதையே செய்யும்
தாயை விட மேலானவள், அம்பிகை.

நாம், மங்களம் என எவற்றைக் குறிப்பிடுகிறோமோ,
அவற்றிற்கும் மங்களத்தை அளிப்பவள் அவள் தான்.

இதைத்தான், 'சர்வ மங்கள மாங்கல்யே...' எனும்
சுலோகம் குறிப்பிடுகிறது. படிப்பு, செல்வம், புகழ் என,
எல்லாம் இருந்தாலும், மகிழ்ச்சி என்பது இணைந்தால்
தான், மங்களகரமான வாழ்வு என்பது நிறைவாக
இருக்கும். இதற்கு தடையாக இருப்பவை, துன்பம்,

தடை மற்றும் இன்னல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய
விஷயங்கள். இவை, கிரக சஞ்சாரத்தினாலும்,
முன் வினைப் பயனாலுமே ஏற்படுகின்றன. இவற்றை
தடுத்து, மகிழ்ச்சியை மட்டுமே அடையும் ஆற்றல்
தேவர்களாகட்டும், மனிதர்களாகட்டும், யாருக்கும்
கிடையாது.

அம்பிகையைச் சரணடைவோருக்கே,
வாழ்க்கை இன்பம் கிட்டும். இதற்காக, அம்பிகையை
வழிபட, எவ்வளவோ சிறப்பான நாட்கள் இருந்தாலும்,
எல்லாவற்றை யும் விட மேலானது, நவராத்திரி
வழிபாடேயாகும்.


யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்கள், நோய்
நொடிகள் என, எல்லா துன்பங்களையும் போக்கி,
அன்னையின் அருளால், நினைத்த வரங்களைப்
பெற்று, இன்பமாய் வாழலாம்.

சுரதன் எனும் அரசன், பூவுலகம் முழுவதையும்,
நீதி வழுவாமல் அரசாண்டு வந்தான். அவனது
வளர்ச்சியைக் கண்டு, கோலா வித்வம்சினர்கள்
என்ற எதிரிகள்,அவனை சூழ்ச்சியால் வென்றனர்.

ராஜ்ஜியம் இழந்த அவ்வரசனின் அரண்மனை
மற்றும் இதர உடைமைகளையும், அவனது
சுற்றத்தாரும், அமைச்சர்களும் எடுத்துக் கொண்டு,
அவனை ஏமாற்றி விடுகின்றனர்.

இதனால் மனமுடைந்த சுரதன், காட்டுக்குச்
செல்கிறான். தனிமையான இடத்தில் இருந்து,
நடந்ததை எண்ணி எண்ணி, மனம் சோர்ந்து
கொண்டிருந்தான்.

அப்போது, அங்கு ஒருவர் தன்னைப் போலவே
சோர்வுடன் இருப்பதைக் கண்டு, 'யார் நீங்கள்?' என,
வினவுகிறான்.

அவரும், தாம் மிகப் பெரிய வணிகர் குலத்தில் பிறந்த
செல்வந்தர் என்றும், மனைவி, மக்களே தம்மை ஏமாற்றி,
செல்வத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும், அதனால்,
வாழ்க்கையை வெறுத்து, காட்டிற்கு வந்ததாகவும்
கூறினார்.
இரு வேறுபட்ட கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட
இருவரும், தங்களின் விடிவுகாலம் மற்றும்
மோட்சம் பற்றி அறிய, அங்கு தவம் செய்து
கொண்டிருந்த, சுமேதஸ் என்ற முனிவரை அணுகி,
தங்களது கதைகளை கூறி, துன்பம் நீங்க வழி
காட்டியருளுமாறு வினவினர்.

முனிவரும், அவர்கள் மீது கருணை கொண்டு,
'அன்னையைச் சரணடைந்தால், உங்கள் துன்பங்கள்
அகலும்...'எனக் கூறினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 17, 2020 6:40 am



அரசாட்சியிலும், வியாபாரத்திலும் காலம் செலுத்தி
வந்த அவ்விருவரும், அம்பிகையை அறிந்திருக்கவில்லை.
எனவே அவர்கள், முனிவரிடம், 'அம்பிகை என்றால் யார்;
அவளின் மகிமைகள் என்ன?' என, வினவினர்.முனிவரும்,
அன்னையின் அற்புத வரலாறுகளை கூறியதுடன்,
மதுகைடபன், மகிஷாசுரன், சும்பன், நிசும்பன் போன்ற
அரக்கர்களை அழிப்பதற்காக, காளி, துர்கை போன்ற
அவதாரங்கள் எடுத்து, அசுரர்களை அழித்து, மூவுலகையும்
காப்பாற்றிய புராணங்களை அருளினார்.


இவற்றையெல்லாம் கேட்ட அரசனும், வணிகரும்,
'அந்த அம்பிகையை வழிபட்டு, நாங்களும் அருள் பெற
வழி கூற வேண்டும்...' என, வேண்டினர்.'நவராத்திரி
தினங்களில், அன்னையின் வரலாறுகளைப் படித்தும்,
கேட்டும், கொலு வழிபாடு செய்தும், அம்பிகைக்குப்
பிரியமான, ஸ்ரீ சண்டி ஹோமம் செய்து வழிபட்டால்,
நீங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம்...' எனக்
கூறினார்.

இருவரும் அவ்வாறே செய்ய, யாக குண்டத்திலிருந்து
ஸ்ரீ சங்கரிதேவி தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?'
எனக் கேட்க, இழந்த ராஜ்ஜியத்தை பெற மீண்டும்
வேண்டினான் அரசன். 'உன் பக்தியிலும், வழிபாட்டிலும்
மிக்க மகிழ்ச்சிஅடைந்துள்ளேன்;
இதற்கு வரமாக, இப்பிறவியில் பூமண்டல சக்கரவர்த்தியாக
ஆண்டும், அடுத்த பிறவியில், சூரியனுக்கு மகனாகப்
பிறந்து, 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒருமன்வந்திரம்
முழுதும், உன் பெயரால் உலகை ஆள்வாயாக...' என்று
வரமருளினாள்.

தற்போது நடப்பது, உலக சிருஷ்டியின், 14 வரிசை மனுக்களில்,
ஏழாவது மனுவாகச் சொல்லப்படும் வைவஸ்வத மன்வந்திரம்.
அடுத்து வரப்போகும், சாவர்ணிக மன்வந்திரமாக, சுரதன்
விளங்கப் போகிறான்.

வணிகர், 'தமக்கு வாழ்க்கை இனி வேண்டாம்; உன்னையே
வணங்கி, தவமிருந்து, கண்டு தரிசிக்கும் வரம் வேண்டும்...'
என்றார். 'அப்படியே ஆகட்டும்...' என, அன்னை சங்கரி தேவி
வரமளித்த வரலாறு, மார்க்கண்டேய புராணம் எனும் நுாலில்
கூறிய வண்ணம், நாமும் சிந்தித்தால், சாதிக்க முடியாதது
எதுவும் இல்லை எனும் மனோபலத்துடன் வெற்றியுடன்
வாழலாம்.

பூஜை செய்யும் முறை :

தாம்பாளத்தில், அறுகோணக் கோலம் வரைந்து, நடுவிலும்
ஆறு கோணங்களிலுமாக, ஏழு தீபங்கள் ஏற்றி வைத்து,
'ஓம் ஸ்ரீ சங்கரி தேவ்யை நமஹ...' என்று அர்ச்சனை செய்யவும்.
ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவும்.

நிவேதனம் :
பாசிப்பருப்புப் பாயசம், காராமணி சுண்டல் நிவேதனம்.

பாடல்கள் : தெரிந்த பாடல்களைப் பாடலாம்.

பெண்களுக்கு :மஞ்சள் நிற ரவிக்கைத் துண்டு மற்றும்
மங்களப் பொருட்கள் வழங்க வேண்டும்.

இரண்டாம் நாள் சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்

சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே|


பொருள் :
இவ்வுலகில் மங்களம் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும்
அடையாளமான மங்களமாக இருப்பவளே... சிவசக்தியே!
எல்லாருடைய விருப்பங்களையும் நிறைவேற்றும் அன்னையே!
முக்கண்ணியே! உலக உயிர்களுக்கெல்லாம் புகலிடமே!
தேவதேவியே! நாராயண சகோதரியே! உன்னை
நமஸ்கரிக்கிறோம். மங்கள வாழ்வு அருள்வாயாக!

- ஸ்ரீதேவி மகாத்மியம்.
11வது அத்யாயம்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக