புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
16 Posts - 59%
heezulia
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
58 Posts - 62%
heezulia
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_m10சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 11, 2020 6:52 pm

சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடணும்…! Im14
-
நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் வீட்டிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் போது, கால் தொங்கும் நிலையில் இருப்பதால் ஈர்ப்பு விசை காரணமாக கால்களுக்கெல்லாம் இரத்தம் பாயும். இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் இருக்காது.


ஆனால், தரையில் சம்மணமிட்டு அமரும்போது இடுப்புக்குக் கீழே இரத்த ஒட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் இருக்கும்.


நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்போது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதுமாம். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேலேதான் உள்ளன.


எனவே காலை தொங்கப் போடாமல் சம்மணமிட்டு அமர்வது, இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அதிகமாக சக்தி கிடைக்க உதவி, உடல் நலமுடன் இருக்க உதவும். காலைத் தொங்கவைத்து அமர்வதைத் தவிர்த்து குறிப்பாக சாப்பிடும் போதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.


சம்மணமிட்டு தரையில் உட்கார முடியவில்லை என்றால் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடும்போது காலை தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிடலாம். இதுபோன்று வெளியிடங்களில் செய்ய முடியாது என்றாலும் வீட்டில் சாப்பிடும்போதாவது இந்த முறையைப் பின்பற்றலாம்.

நன்றி- இளைஞர்மணி
(இணைய வெளியினிலே…)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 12, 2020 10:13 am

சூப்பருங்க சூப்பருங்க

நான் அலுவலக நாற்காலியில் சம்மணமிட்டு தான் உட்காருவேன்

இந்த நன்மை யெல்லாம் தெரியாது.

அப்படி அமர்வது மிகவும் வசதியாக இருக்கும்
இனி இதையே தொடர்கினே.....
நன்றி நன்றி நன்றி நன்றி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2020 3:27 pm

SK wrote:நான் அலுவலக நாற்காலியில் சம்மணமிட்டு தான் உட்காருவேன்

சாப்பிடும்போது உட்கார்ந்தால் செரிமானத்திற்கு நல்லது.
ஆபீசில் ----------------------
மார்வாடி /சேட் கடையில் தரையில் மெத்தை  போட்டு, உட்கார்ந்துக்கொண்டு வேலை செய்வார்கள்.
அதெல்லாம் அந்த காலம். இப்போதும் சவுகார்பேட்டையில் அதுமாதிரி கொடுக்கல் வாங்கல் கடைகள் உள்ளனவா தெரியவில்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 13, 2020 4:51 pm

சென்னைக்கு வருவதற்கு முன் வீட்டில் தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடுவேன் , இப்போது சுத்தமாக பழக்கம் போய்விட்டது...
பெரும்பாலும் காலை உணவு காரில் தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2020 6:27 pm

ராஜா wrote:சென்னைக்கு வருவதற்கு முன் வீட்டில் தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடுவேன் , இப்போது சுத்தமாக பழக்கம் போய்விட்டது...
பெரும்பாலும் காலை உணவு காரில் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1331099

தவிர்க்க முடியாத அவசியம். காலத்தின் கட்டாயம்.

 வீட்டில் ஒரு விசேஷம். 3 மணிக்கு குறையாமல் பூஜை / ஹோமம். உட்கார்ந்துகொண்டு  செய்வது கஷ்டமெனில் 
ஸ்டூலில் உட்கார்ந்து கொள்ளலாம் எனக் கூறினார் புரோகிதர்.
அவசியம் இருக்காது .வேண்டுமெனில் அந்த சமயத்தில் பார்த்துக் கொள்வோம் என்றேன்.
எந்த வித உபாதையும் இல்லாமல் உட்கார்ந்து கலந்துகொள்ள முடிந்தது. மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக