புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடலாசிரியர் விவேகா பிறந்த நாள் ஸ்பெஷல்: மெட்டுக்கு மெருகூட்டும் மொழிக் கலைஞன்
Page 1 of 1 •
-
விவேகா இன்றுவரை வெற்றிகரமாக இயங்கிக்
கொண்டிருக்கும் முன்னணிப் பாடலாசிரியர்களில்
ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் வேடங்குளம்
கிராமத்தில் பிறந்த இவர் இன்று (செப்டம்பர் 10) தன்
பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான விவேகாவுக்கு
பெற்றோர் வைத்த பெயர் விவேகானந்த வீர வைரமுத்து.
விவேகானந்தன் என்ற பெயரில் பள்ளியில்
சேர்க்கப்பட்டார். உடன்படித்த நண்பர்கள் இவரை
விவேகா என்றழைக்க அதுவே இவருடைய அடையாளம்
ஆகிப்போனது.
விவேகாவின் தந்தை தெருக்கூத்து வாத்தியார்.
தெருக்கூத்து கலைஞர்களுக்குப் பாட்டு, வசனம் கற்றுக்
கொடுத்தார். தந்தை ஒத்திகை செய்த தெருக்
கூத்துகளுக்கு விவேகாவும் பாடல்களை எழுதிக்
கொடுத்தார்.
தெருக்கூத்துக்குத் தேவைப்படும் வகையில் பழைய
பாடல்களுக்கு புதிய வரிகளை நிரப்பி பாடல்களை
எழுதியதன் மூலம் மெட்டுக்குப் பாட்டெழுதும் கலை
அவருக்கு கைவரப்பெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வந்தவர்களில்
சினிமாவில் சாதித்த முதல் கலைஞர் என்ற சிறப்பும்
இவருக்கு உண்டு. ராஜகுமாரன் இயக்கத்தில் 1999-ல்
வெளியான ‘நீ வருவாய் என’ படத்தில் நாயகி பாடுவது
போல் அமைந்த ‘பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா’
என்கிற பாடலை எழுதினார்.
இதுவே தமிழ் சினிமாவில் விவேகாவின் முதல் தடம்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அமைந்த இந்தப் பாடல்
மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அடுத்ததாக விக்ரமன் இயக்கத்தில் ‘வானத்தைப் போல’
திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மைனாவே மைனாவே’
பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று விவேகாவை
மேலும் பிரபலமடைய வைத்தது.
இயக்குநர் லிங்குசாமியின் அறிமுகப் படமான ‘ஆனந்தம்’
படத்தில் இவர் எழுதிய ‘என்ன இதுவோ என்னைச் சுற்றியே’
பாடலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
லிங்குசாமி அடுத்ததாக இயக்கிய ‘ரன்’ படத்தில்
வித்யாசாகர் இசையில் ‘மின்சாரம் என் மீது பாய்கின்றதே’
பாடல் நகர்ப்புற உயர்தட்டு இளைஞர்களிடையேயும்
இவரைக் கொண்டு சேர்த்தது.
தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள்,
பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றத் தொடங்கினார் விவேகா.
கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும்
பாடல்களை எழுதியிருக்கிறார். அஜித், விஜய் இருவருக்கும்
பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஒரே நாளில் வெளியான ‘வீரம்’, ‘ஜில்லா’ இரண்டு
படங்களுக்கும் தீம் பாடலை எழுதியவர் விவேகாதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
‘வீரம்’ படத்துக்கு இவர் எழுதிய ‘ரஜ கஜ துரக பதாதிகள்’
என்கிற பாடலைக் கேட்டு அஜித் இவரைப் பாராட்டியிருக்கிறார்.
விஜய்க்கு இவர் எழுதிய பாடல்களில் ‘நண்பன்’ படத்தில்
‘என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்’, ‘வேட்டைக்காரன்’
படத்தில் ‘ஒரு சின்னத் தாமரை’, ‘வேலாயுதம்’ படத்தில்
‘மொளச்சு மூணு எலையே விடல’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும்
புகழ்பெற்றவை.
அஜித்துக்கு ‘வீரம்’ படத்தின் அனைத்துப் பாடல்களும்
‘விஸ்வாசம்’ படத்தில் ‘வானே வானே’ பாடலும் மிகவும்
புகழடைந்தவை.
விக்ரம் நடித்த ‘கந்தசாமி’, சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ உள்ளிட்ட
சில படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்
விவேகா.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் இவர்
எழுதிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்னும் பாடல் எளிய மக்கள்
மீது சுமத்தப்பட்ட இழிவுகளுக்கு எதிரான போர்க்குரலாக
ஒலித்தது.
கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ‘ஒய்ய ஒய்ய’,
‘உத்தம வில்லன்’ படத்தில் ‘சிங்கிள் கிஸ்கே லவ்வா’ பாடலை
எழுதினார். தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்கும்
பாடல் எழுதியுள்ளார் விவேகா.
இப்படியாக இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட
விவேகா தன் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் பெரும் வல்லமை பெற்றவர்
விவேகா. மிக வேகமாகப் பாடல்களை எழுதக் கூடியவர்.
‘கந்தசாமி’ படத்தில் இடம்பெற்ற ‘என் பேரு மீனாகுமாரி’
என்னும் வெற்றிப் பாடலை 15 நிமிடங்களில் எழுதிக்
கொடுத்திருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து
கொண்டு ரசிக்கக்கூடிய வகையில் பாடல்களை எழுதுபவர்
என்று பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சனிடமிருந்து ‘மக்கள் மொழிக் கவிஞர்’
என்ற விருதைப் பெற்றிருக்கிறார். வாலி போன்ற மூத்த கவி
ஆளுமைகளும் இவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றத் தொடங்கினார் விவேகா.
கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும்
பாடல்களை எழுதியிருக்கிறார். அஜித், விஜய் இருவருக்கும்
பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஒரே நாளில் வெளியான ‘வீரம்’, ‘ஜில்லா’ இரண்டு
படங்களுக்கும் தீம் பாடலை எழுதியவர் விவேகாதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
‘வீரம்’ படத்துக்கு இவர் எழுதிய ‘ரஜ கஜ துரக பதாதிகள்’
என்கிற பாடலைக் கேட்டு அஜித் இவரைப் பாராட்டியிருக்கிறார்.
விஜய்க்கு இவர் எழுதிய பாடல்களில் ‘நண்பன்’ படத்தில்
‘என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்’, ‘வேட்டைக்காரன்’
படத்தில் ‘ஒரு சின்னத் தாமரை’, ‘வேலாயுதம்’ படத்தில்
‘மொளச்சு மூணு எலையே விடல’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும்
புகழ்பெற்றவை.
அஜித்துக்கு ‘வீரம்’ படத்தின் அனைத்துப் பாடல்களும்
‘விஸ்வாசம்’ படத்தில் ‘வானே வானே’ பாடலும் மிகவும்
புகழடைந்தவை.
விக்ரம் நடித்த ‘கந்தசாமி’, சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ உள்ளிட்ட
சில படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்
விவேகா.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் இவர்
எழுதிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்னும் பாடல் எளிய மக்கள்
மீது சுமத்தப்பட்ட இழிவுகளுக்கு எதிரான போர்க்குரலாக
ஒலித்தது.
கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ‘ஒய்ய ஒய்ய’,
‘உத்தம வில்லன்’ படத்தில் ‘சிங்கிள் கிஸ்கே லவ்வா’ பாடலை
எழுதினார். தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்கும்
பாடல் எழுதியுள்ளார் விவேகா.
இப்படியாக இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட
விவேகா தன் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் பெரும் வல்லமை பெற்றவர்
விவேகா. மிக வேகமாகப் பாடல்களை எழுதக் கூடியவர்.
‘கந்தசாமி’ படத்தில் இடம்பெற்ற ‘என் பேரு மீனாகுமாரி’
என்னும் வெற்றிப் பாடலை 15 நிமிடங்களில் எழுதிக்
கொடுத்திருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து
கொண்டு ரசிக்கக்கூடிய வகையில் பாடல்களை எழுதுபவர்
என்று பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சனிடமிருந்து ‘மக்கள் மொழிக் கவிஞர்’
என்ற விருதைப் பெற்றிருக்கிறார். வாலி போன்ற மூத்த கவி
ஆளுமைகளும் இவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள்,
பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றத் தொடங்கினார் விவேகா.
கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும்
பாடல்களை எழுதியிருக்கிறார். அஜித், விஜய் இருவருக்கும்
பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஒரே நாளில் வெளியான ‘வீரம்’, ‘ஜில்லா’ இரண்டு
படங்களுக்கும் தீம் பாடலை எழுதியவர் விவேகாதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
‘வீரம்’ படத்துக்கு இவர் எழுதிய ‘ரஜ கஜ துரக பதாதிகள்’
என்கிற பாடலைக் கேட்டு அஜித் இவரைப் பாராட்டியிருக்கிறார்.
விஜய்க்கு இவர் எழுதிய பாடல்களில் ‘நண்பன்’ படத்தில்
‘என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்’, ‘வேட்டைக்காரன்’
படத்தில் ‘ஒரு சின்னத் தாமரை’, ‘வேலாயுதம்’ படத்தில்
‘மொளச்சு மூணு எலையே விடல’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும்
புகழ்பெற்றவை.
அஜித்துக்கு ‘வீரம்’ படத்தின் அனைத்துப் பாடல்களும்
‘விஸ்வாசம்’ படத்தில் ‘வானே வானே’ பாடலும் மிகவும்
புகழடைந்தவை.
விக்ரம் நடித்த ‘கந்தசாமி’, சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ உள்ளிட்ட
சில படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்
விவேகா.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் இவர்
எழுதிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்னும் பாடல் எளிய மக்கள்
மீது சுமத்தப்பட்ட இழிவுகளுக்கு எதிரான போர்க்குரலாக
ஒலித்தது.
கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ‘ஒய்ய ஒய்ய’,
‘உத்தம வில்லன்’ படத்தில் ‘சிங்கிள் கிஸ்கே லவ்வா’ பாடலை
எழுதினார். தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்கும்
பாடல் எழுதியுள்ளார் விவேகா.
இப்படியாக இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட
விவேகா தன் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் பெரும் வல்லமை பெற்றவர்
விவேகா. மிக வேகமாகப் பாடல்களை எழுதக் கூடியவர்.
‘கந்தசாமி’ படத்தில் இடம்பெற்ற ‘என் பேரு மீனாகுமாரி’
என்னும் வெற்றிப் பாடலை 15 நிமிடங்களில் எழுதிக்
கொடுத்திருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து
கொண்டு ரசிக்கக்கூடிய வகையில் பாடல்களை எழுதுபவர்
என்று பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சனிடமிருந்து ‘மக்கள் மொழிக் கவிஞர்’
என்ற விருதைப் பெற்றிருக்கிறார். வாலி போன்ற மூத்த கவி
ஆளுமைகளும் இவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றத் தொடங்கினார் விவேகா.
கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும்
பாடல்களை எழுதியிருக்கிறார். அஜித், விஜய் இருவருக்கும்
பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஒரே நாளில் வெளியான ‘வீரம்’, ‘ஜில்லா’ இரண்டு
படங்களுக்கும் தீம் பாடலை எழுதியவர் விவேகாதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
‘வீரம்’ படத்துக்கு இவர் எழுதிய ‘ரஜ கஜ துரக பதாதிகள்’
என்கிற பாடலைக் கேட்டு அஜித் இவரைப் பாராட்டியிருக்கிறார்.
விஜய்க்கு இவர் எழுதிய பாடல்களில் ‘நண்பன்’ படத்தில்
‘என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்’, ‘வேட்டைக்காரன்’
படத்தில் ‘ஒரு சின்னத் தாமரை’, ‘வேலாயுதம்’ படத்தில்
‘மொளச்சு மூணு எலையே விடல’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும்
புகழ்பெற்றவை.
அஜித்துக்கு ‘வீரம்’ படத்தின் அனைத்துப் பாடல்களும்
‘விஸ்வாசம்’ படத்தில் ‘வானே வானே’ பாடலும் மிகவும்
புகழடைந்தவை.
விக்ரம் நடித்த ‘கந்தசாமி’, சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ உள்ளிட்ட
சில படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்
விவேகா.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் இவர்
எழுதிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்னும் பாடல் எளிய மக்கள்
மீது சுமத்தப்பட்ட இழிவுகளுக்கு எதிரான போர்க்குரலாக
ஒலித்தது.
கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ‘ஒய்ய ஒய்ய’,
‘உத்தம வில்லன்’ படத்தில் ‘சிங்கிள் கிஸ்கே லவ்வா’ பாடலை
எழுதினார். தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்கும்
பாடல் எழுதியுள்ளார் விவேகா.
இப்படியாக இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட
விவேகா தன் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் பெரும் வல்லமை பெற்றவர்
விவேகா. மிக வேகமாகப் பாடல்களை எழுதக் கூடியவர்.
‘கந்தசாமி’ படத்தில் இடம்பெற்ற ‘என் பேரு மீனாகுமாரி’
என்னும் வெற்றிப் பாடலை 15 நிமிடங்களில் எழுதிக்
கொடுத்திருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து
கொண்டு ரசிக்கக்கூடிய வகையில் பாடல்களை எழுதுபவர்
என்று பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சனிடமிருந்து ‘மக்கள் மொழிக் கவிஞர்’
என்ற விருதைப் பெற்றிருக்கிறார். வாலி போன்ற மூத்த கவி
ஆளுமைகளும் இவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள்,
பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றத் தொடங்கினார் விவேகா.
கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும்
பாடல்களை எழுதியிருக்கிறார். அஜித், விஜய் இருவருக்கும்
பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஒரே நாளில் வெளியான ‘வீரம்’, ‘ஜில்லா’ இரண்டு
படங்களுக்கும் தீம் பாடலை எழுதியவர் விவேகாதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
‘வீரம்’ படத்துக்கு இவர் எழுதிய ‘ரஜ கஜ துரக பதாதிகள்’
என்கிற பாடலைக் கேட்டு அஜித் இவரைப் பாராட்டியிருக்கிறார்.
விஜய்க்கு இவர் எழுதிய பாடல்களில் ‘நண்பன்’ படத்தில்
‘என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்’, ‘வேட்டைக்காரன்’
படத்தில் ‘ஒரு சின்னத் தாமரை’, ‘வேலாயுதம்’ படத்தில்
‘மொளச்சு மூணு எலையே விடல’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும்
புகழ்பெற்றவை.
அஜித்துக்கு ‘வீரம்’ படத்தின் அனைத்துப் பாடல்களும்
‘விஸ்வாசம்’ படத்தில் ‘வானே வானே’ பாடலும் மிகவும்
புகழடைந்தவை.
விக்ரம் நடித்த ‘கந்தசாமி’, சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ உள்ளிட்ட
சில படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்
விவேகா.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் இவர்
எழுதிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்னும் பாடல் எளிய மக்கள்
மீது சுமத்தப்பட்ட இழிவுகளுக்கு எதிரான போர்க்குரலாக
ஒலித்தது.
கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ‘ஒய்ய ஒய்ய’,
‘உத்தம வில்லன்’ படத்தில் ‘சிங்கிள் கிஸ்கே லவ்வா’ பாடலை
எழுதினார். தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்கும்
பாடல் எழுதியுள்ளார் விவேகா.
இப்படியாக இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட
விவேகா தன் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் பெரும் வல்லமை பெற்றவர்
விவேகா. மிக வேகமாகப் பாடல்களை எழுதக் கூடியவர்.
‘கந்தசாமி’ படத்தில் இடம்பெற்ற ‘என் பேரு மீனாகுமாரி’
என்னும் வெற்றிப் பாடலை 15 நிமிடங்களில் எழுதிக்
கொடுத்திருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து
கொண்டு ரசிக்கக்கூடிய வகையில் பாடல்களை எழுதுபவர்
என்று பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சனிடமிருந்து ‘மக்கள் மொழிக் கவிஞர்’
என்ற விருதைப் பெற்றிருக்கிறார். வாலி போன்ற மூத்த கவி
ஆளுமைகளும் இவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றத் தொடங்கினார் விவேகா.
கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும்
பாடல்களை எழுதியிருக்கிறார். அஜித், விஜய் இருவருக்கும்
பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஒரே நாளில் வெளியான ‘வீரம்’, ‘ஜில்லா’ இரண்டு
படங்களுக்கும் தீம் பாடலை எழுதியவர் விவேகாதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
‘வீரம்’ படத்துக்கு இவர் எழுதிய ‘ரஜ கஜ துரக பதாதிகள்’
என்கிற பாடலைக் கேட்டு அஜித் இவரைப் பாராட்டியிருக்கிறார்.
விஜய்க்கு இவர் எழுதிய பாடல்களில் ‘நண்பன்’ படத்தில்
‘என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்’, ‘வேட்டைக்காரன்’
படத்தில் ‘ஒரு சின்னத் தாமரை’, ‘வேலாயுதம்’ படத்தில்
‘மொளச்சு மூணு எலையே விடல’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும்
புகழ்பெற்றவை.
அஜித்துக்கு ‘வீரம்’ படத்தின் அனைத்துப் பாடல்களும்
‘விஸ்வாசம்’ படத்தில் ‘வானே வானே’ பாடலும் மிகவும்
புகழடைந்தவை.
விக்ரம் நடித்த ‘கந்தசாமி’, சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ உள்ளிட்ட
சில படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்
விவேகா.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் இவர்
எழுதிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்னும் பாடல் எளிய மக்கள்
மீது சுமத்தப்பட்ட இழிவுகளுக்கு எதிரான போர்க்குரலாக
ஒலித்தது.
கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ‘ஒய்ய ஒய்ய’,
‘உத்தம வில்லன்’ படத்தில் ‘சிங்கிள் கிஸ்கே லவ்வா’ பாடலை
எழுதினார். தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்கும்
பாடல் எழுதியுள்ளார் விவேகா.
இப்படியாக இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட
விவேகா தன் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் பெரும் வல்லமை பெற்றவர்
விவேகா. மிக வேகமாகப் பாடல்களை எழுதக் கூடியவர்.
‘கந்தசாமி’ படத்தில் இடம்பெற்ற ‘என் பேரு மீனாகுமாரி’
என்னும் வெற்றிப் பாடலை 15 நிமிடங்களில் எழுதிக்
கொடுத்திருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து
கொண்டு ரசிக்கக்கூடிய வகையில் பாடல்களை எழுதுபவர்
என்று பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சனிடமிருந்து ‘மக்கள் மொழிக் கவிஞர்’
என்ற விருதைப் பெற்றிருக்கிறார். வாலி போன்ற மூத்த கவி
ஆளுமைகளும் இவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள்,
பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றத் தொடங்கினார் விவேகா.
கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும்
பாடல்களை எழுதியிருக்கிறார். அஜித், விஜய் இருவருக்கும்
பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஒரே நாளில் வெளியான ‘வீரம்’, ‘ஜில்லா’ இரண்டு
படங்களுக்கும் தீம் பாடலை எழுதியவர் விவேகாதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
‘வீரம்’ படத்துக்கு இவர் எழுதிய ‘ரஜ கஜ துரக பதாதிகள்’
என்கிற பாடலைக் கேட்டு அஜித் இவரைப் பாராட்டியிருக்கிறார்.
விஜய்க்கு இவர் எழுதிய பாடல்களில் ‘நண்பன்’ படத்தில்
‘என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்’, ‘வேட்டைக்காரன்’
படத்தில் ‘ஒரு சின்னத் தாமரை’, ‘வேலாயுதம்’ படத்தில்
‘மொளச்சு மூணு எலையே விடல’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும்
புகழ்பெற்றவை.
அஜித்துக்கு ‘வீரம்’ படத்தின் அனைத்துப் பாடல்களும்
‘விஸ்வாசம்’ படத்தில் ‘வானே வானே’ பாடலும் மிகவும்
புகழடைந்தவை.
விக்ரம் நடித்த ‘கந்தசாமி’, சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ உள்ளிட்ட
சில படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்
விவேகா.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் இவர்
எழுதிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்னும் பாடல் எளிய மக்கள்
மீது சுமத்தப்பட்ட இழிவுகளுக்கு எதிரான போர்க்குரலாக
ஒலித்தது.
கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ‘ஒய்ய ஒய்ய’,
‘உத்தம வில்லன்’ படத்தில் ‘சிங்கிள் கிஸ்கே லவ்வா’ பாடலை
எழுதினார். தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்கும்
பாடல் எழுதியுள்ளார் விவேகா.
இப்படியாக இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட
விவேகா தன் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் பெரும் வல்லமை பெற்றவர்
விவேகா. மிக வேகமாகப் பாடல்களை எழுதக் கூடியவர்.
‘கந்தசாமி’ படத்தில் இடம்பெற்ற ‘என் பேரு மீனாகுமாரி’
என்னும் வெற்றிப் பாடலை 15 நிமிடங்களில் எழுதிக்
கொடுத்திருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து
கொண்டு ரசிக்கக்கூடிய வகையில் பாடல்களை எழுதுபவர்
என்று பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சனிடமிருந்து ‘மக்கள் மொழிக் கவிஞர்’
என்ற விருதைப் பெற்றிருக்கிறார். வாலி போன்ற மூத்த கவி
ஆளுமைகளும் இவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றத் தொடங்கினார் விவேகா.
கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும்
பாடல்களை எழுதியிருக்கிறார். அஜித், விஜய் இருவருக்கும்
பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஒரே நாளில் வெளியான ‘வீரம்’, ‘ஜில்லா’ இரண்டு
படங்களுக்கும் தீம் பாடலை எழுதியவர் விவேகாதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
‘வீரம்’ படத்துக்கு இவர் எழுதிய ‘ரஜ கஜ துரக பதாதிகள்’
என்கிற பாடலைக் கேட்டு அஜித் இவரைப் பாராட்டியிருக்கிறார்.
விஜய்க்கு இவர் எழுதிய பாடல்களில் ‘நண்பன்’ படத்தில்
‘என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்’, ‘வேட்டைக்காரன்’
படத்தில் ‘ஒரு சின்னத் தாமரை’, ‘வேலாயுதம்’ படத்தில்
‘மொளச்சு மூணு எலையே விடல’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும்
புகழ்பெற்றவை.
அஜித்துக்கு ‘வீரம்’ படத்தின் அனைத்துப் பாடல்களும்
‘விஸ்வாசம்’ படத்தில் ‘வானே வானே’ பாடலும் மிகவும்
புகழடைந்தவை.
விக்ரம் நடித்த ‘கந்தசாமி’, சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ உள்ளிட்ட
சில படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்
விவேகா.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் இவர்
எழுதிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்னும் பாடல் எளிய மக்கள்
மீது சுமத்தப்பட்ட இழிவுகளுக்கு எதிரான போர்க்குரலாக
ஒலித்தது.
கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ‘ஒய்ய ஒய்ய’,
‘உத்தம வில்லன்’ படத்தில் ‘சிங்கிள் கிஸ்கே லவ்வா’ பாடலை
எழுதினார். தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்கும்
பாடல் எழுதியுள்ளார் விவேகா.
இப்படியாக இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட
விவேகா தன் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் பெரும் வல்லமை பெற்றவர்
விவேகா. மிக வேகமாகப் பாடல்களை எழுதக் கூடியவர்.
‘கந்தசாமி’ படத்தில் இடம்பெற்ற ‘என் பேரு மீனாகுமாரி’
என்னும் வெற்றிப் பாடலை 15 நிமிடங்களில் எழுதிக்
கொடுத்திருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து
கொண்டு ரசிக்கக்கூடிய வகையில் பாடல்களை எழுதுபவர்
என்று பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சனிடமிருந்து ‘மக்கள் மொழிக் கவிஞர்’
என்ற விருதைப் பெற்றிருக்கிறார். வாலி போன்ற மூத்த கவி
ஆளுமைகளும் இவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
திரைப் பாடல்களைத் தாண்டி இவர் எழுதிய பல நூறு
கவிதைகள் முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன.
‘உயரங்களின் வேர்’ என்னும் கவிதைத் தொகுப்பு 2004-ல்
வெளியிடப்பட்டது.
பலவகையான கதைகளுக்கும் சூழல்களுக்கும்
பொருத்தமான பாடல்களை எழுதி மக்கள் மனதுக்கு
நெருக்கமான திரைத் துறையினருக்குப் பிடித்தமான
பாடலாசிரியராக நிலைபெற்றிருக்கிறார்.
அவர் இன்னும் பல வெற்றிப் பாடல்களை எழுதி சாதனைகளை
நிகழ்த்த வேண்டும். விருதுகளும் புகழ்மாலைகளும் அவரைத்
தேடி வர வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
ச.கோபாலகிருஷ்ணன்
இது தமிழ் திசை
கவிதைகள் முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன.
‘உயரங்களின் வேர்’ என்னும் கவிதைத் தொகுப்பு 2004-ல்
வெளியிடப்பட்டது.
பலவகையான கதைகளுக்கும் சூழல்களுக்கும்
பொருத்தமான பாடல்களை எழுதி மக்கள் மனதுக்கு
நெருக்கமான திரைத் துறையினருக்குப் பிடித்தமான
பாடலாசிரியராக நிலைபெற்றிருக்கிறார்.
அவர் இன்னும் பல வெற்றிப் பாடல்களை எழுதி சாதனைகளை
நிகழ்த்த வேண்டும். விருதுகளும் புகழ்மாலைகளும் அவரைத்
தேடி வர வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
ச.கோபாலகிருஷ்ணன்
இது தமிழ் திசை
- Sponsored content
Similar topics
» மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
» அஜித்தின் பிறந்த நாள் ஸ்பெஷல்- அஜித்தை பற்றி வெளிவராத பல பரபரப்பான தகவல்கள்
» இயக்குநர் கெளதம் மேனன் பிறந்த நாள் ஸ்பெஷல்: இயக்குநர்களில் ஒரு அரிதான படைப்பாளி
» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
» அஜித்தின் பிறந்த நாள் ஸ்பெஷல்- அஜித்தை பற்றி வெளிவராத பல பரபரப்பான தகவல்கள்
» இயக்குநர் கெளதம் மேனன் பிறந்த நாள் ஸ்பெஷல்: இயக்குநர்களில் ஒரு அரிதான படைப்பாளி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|