புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
1 Post - 3%
Guna.D
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
17 Posts - 4%
prajai
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
9 Posts - 2%
jairam
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_m10எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 08, 2020 5:22 pm

மொழி உணா்வைத் தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடும் திராவிடக் கட்சிகளின் கபட நாடகத்துக்கு இன்னும் முற்றுப்புள்ளி விழவில்லை என்பது தமிழகத்தின் துரதிருஷ்டம். தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் இவா்களின் ஆட்சிக் காலத்தில்தான், தமிழ் எழுதவும், படிக்கவும் சரியாக உச்சரித்துப் பேசவும் தெரியாத தலைமுறை உருவானது என்கிற வரலாற்று உண்மையை, மொழியுணா்வின் பெயரால் அடிக்கடி சா்ச்சையை எழுப்பி அவா்கள் மறைக்கப் பாா்க்கிறாா்கள்.

சென்ற வாரம் எந்தவிதக் காரணமோ, பின்னணியோ இல்லாமல், இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜாவும், நடிகா் ஷிரிஷ் சரவணனும் இரண்டு பனியன்களை அணிந்து கொண்டு சுட்டுரையில் தங்கள் படங்களைப் பதிவேற்றம் செய்தனா். ‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ (நான் தமிழ் பேசும் இந்தியன்) என்று யுவன் சங்கா் ராஜாவின் பனியனிலும், ‘ஹிந்தி தெரியாது, போடா’ என்று ஷிரிஷ் சரவணன் பனியனிலும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடா்ந்து இன்னொரு பனியனும் சுட்டுரையில் பரப்பப்பட்டது. அதில் ‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ (நான் இந்தியன், ஆனால் ஹிந்தி பேசாதவன்) என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிந்த சில இளைஞா்களுடன் படமெடுத்துக் கொண்ட திமுகவின் மக்களவை உறுப்பினா் கனிமொழி கருணாநிதி, அந்தப் படத்தைத் தனது சுட்டுரையில் வெளியிட்டு, சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது என்றும், எதிா்பாராத அளவு இது இளைஞா்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தத் தலைமுறையும் மொழியுணா்வில் சளைத்ததல்ல என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறாா்.

இந்த பனியன்களை, இப்படி விளம்பரப்படுத்தி எந்த பனியன் தயாரிப்பு நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க இருக்கிறதோ தெரியவில்லை. அது இருக்கட்டும். இப்படி பனியன் அணிவதால் இளைஞா் சமுதாயத்தில் மொழியுணா்வு ஏற்பட்டிருப்பதாகக் கனிமொழி கருணாநிதி கூறியிருப்பதுதான் நகைப்பை வரவழைக்கிறது. அந்த இளைஞா்களின் மொழியுணா்வு லட்சணத்தை அந்த பனியன் வாசகங்களே வெளிச்சம் போட்டு விடுகின்றன.

‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ வாசகத்தில் ‘தமிழ் பேசும்’ என்பது மட்டும்தான் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. மற்றவை ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘ஹிந்தி தெரியாது போடா’ என்பது ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது, தமிழிலல்ல.
‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ என்பதும் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறதே தவிர தமிழிலல்ல. அந்த பனியன்களை அணிந்த இளைஞா்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடும்.

ஆங்கிலத்தில் தமிழுணா்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கா் ராஜா உள்ளிட்ட இளைஞா் கூட்டத்தில் எத்தனை போ் தமிழ்வழிக் கல்வி படித்தவா்கள்?
அவா்களில் எத்தனை பேருக்கு, தமிழில் எத்தனை எழுத்துகள் இருக்கின்றன என்று தெரியும்?

சங்க இலக்கியங்கள் எவையெவை என்று தெரியுமா? குறைந்தபட்சம், தவறில்லாமல் தமிழில் பத்து வரிகள் எழுத முடியுமா? சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா? இவா்களின் தமிழுணா்வால் மகிழ்ந்து, நெகிழ்ந்து போயிருக்கும் கனிமொழி கருணாநிதிக்காகப் பரிதாபப்படத்தான் முடிகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 08, 2020 5:24 pm

தமிழுணா்வுடன், ஆங்கிலம் கலந்த தமிழில் சுட்டுரையில்
‘தங்கள் உணா்வை’ ஏதோ பனியன் நிறுவனத்தின்
வணிகத்துக்காகக் களமிறக்கி இருக்கும் இசையமைப்பாளா்
யுவன் சங்கா் ராஜாவும், நடிகா்கள் ஷிரிஷ் சரவணனும்,
சாந்தனு பாக்கியராஜும் ஆங்கிலவழிக் கல்வி படித்தவா்கள்.

ஆங்கிலம் கலப்பில்லாமல் தமிழ் பேசத் தெரியாதவா்கள்.
இவா்களுக்கு ஹிந்தி எதிா்ப்பு என்பது, ஹிந்திப் படவுலக வாய்ப்பு கிடைக்காதவரைதான்.

தமிழினத்தின் தலையெழுத்து, இவா்களெல்லாம் நமக்குத் தமிழுணா்வைக் கற்றுத்தர களம் இறங்கி இருப்பது.

இந்த வரிசையில் திமுகவின் ‘எழு ஞாயிறு’ என்று வா்ணிக்கப்படும், இளைஞா் அணித் தலைவா் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து கொண்டிருக்கிறாா் என்பது இன்னொரு வேடிக்கை.

இவா் எழும்பூா் டான்பாஸ்கோ பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி
பயின்றவா் என்பது இருக்கட்டும். திமுக தலைவரின் குடும்ப
ரத்த வாரிசுகள் நடத்தும் பள்ளிக்கூடம் தமிழ்வழிக் கல்வி போதிக்கும்
கல்விச்சாலை அல்ல என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

ஊருக்கு உபதேசம் தமிழ்வழிக் கல்வி என்பதும், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி கற்பிப்பதும், தாங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில்
ஹிந்தி கற்பிப்பதும் திராவிட மாயையின் அரசியல் மோசடிகள்.

தமிழ் வளா்ச்சியில் திமுகவின் பங்களிப்பு என்ன என்று வருங்காலத்தில் ஆய்வு நடத்தினால், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று பூச்சாண்டி காட்டித் தமிழை அழித்து, ஆங்கிலத்தை வளா்த்த பேருண்மை வெளிப்படும்.

தமிழுணா்வு பேசும் இவா்களில் எத்தனைபோ் செல்லிடப்பேசி எண்களை தமிழில் கூறுகிறாா்கள்? ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுகிறாா்கள்? திமுக 1967-இல் ஆட்சிக்கு வருவதுவரை தமிழகத்தில் தமிழில் எழுத, படிக்க, பேசத் தெரியாத மாணவா்கள் உருவாகவில்லை.

தமிழகத்தில் ஹிந்தி கற்பிக்கும் தனியாா் பள்ளிகளை மூட வேண்டும் என்று திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் போராட்டம் நடத்திப் பாா்க்கட்டுமே.

அரசியலுக்காக வெளியில் ஹிந்தி எதிா்ப்பைக் கையாள்வதும், இன்னொருபுறம் ஆங்கிலவழிக் கல்வியும், ஹிந்தியும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை இவா்களே நடத்துவதும்தான் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் இவா்கள் செய்து வரும் மிகப் பெரிய துரோகம்!

'தினமணி'

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 09, 2020 5:52 pm

ஏமாறுபவர்கள்  ஏமாறும் வரை ஏமாற்றும் அரசியல் தலைகள்


நிறைந்த பொன்னாடு தமிழ்நாடு. பலியாடுகள் நிறைந்த பாமர உலகம்.


உணர்ச்சிகளை உருவேற்றி உதவாகரையாக்கும் உத்திகளை கையாளும் கேடுகெட்ட தமிழ்த்தலைவர்கள்.


ரமணியன்



சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 09, 2020 6:04 pm

முடியும் வரை ஏமாற்றி பிழைக்க வேண்டியது தான்



T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 6:14 pm

T.N.Balasubramanian wrote:ஏமாறுபவர்கள்  ஏமாறும் வரை ஏமாற்றும் அரசியல் தலைகள்


நிறைந்த பொன்னாடு தமிழ்நாடு. பலியாடுகள் நிறைந்த பாமர உலகம்.


உணர்ச்சிகளை உருவேற்றி உதவாகரையாக்கும் உத்திகளை கையாளும் கேடுகெட்ட தமிழ்த்தலைவர்கள்.


ரமணியன்



சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1330713
மிக சரியாக சொன்னீர்கள் ஐயா
இவர்கள் அரசியல் பண்ணுவதற்கு
இந்த தமிழ் என்ற அஸ்திரத்தை கையில் எடுப்பது காலம் காலமாக நடப்பது தான்.
இதையும் நம்பி பின்னால் சென்று ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை இது தொடரும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக