புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
11 Posts - 4%
prajai
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_m10 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2020 1:48 pm

 திருநீற்றுப்பச்சிலை - மூலிகைகளின் அரசன்!  Ht4451702869
-

சாதாரணமாக சாலையோரங்களில் வளர்ந்து
செழித்திருக்கும் திருநீற்றுப்பச்சிலை ஆன்மிகரீதியாக
நிறைய பயன்பட்டு வருகிறது. இது மருத்துவரீதியாகவும்
எண்ணற்ற பலன்களைக் கொண்டது.

இதன் முக்கியத்துவம் காரணமாக மூலிகைகளின் அரசன்
என்றே வர்ணிக்கப்படுகிறது. யோகா மற்றும் இயற்கை
மருத்துவர் வித்யாலட்சுமியிடம் இதன் மருத்துவ சிறப்புகள்
குறித்து கேட்டோம்…

‘‘Ocimum Basilicum என்று தாவரவியலில் திருநீற்றுப்பச்சிலை
குறிப்பிடப்படுகிறது. துளசியைப் போல மணம் மிக்க தாவரம்
இது. திருநீற்றுப் பச்சிலையின் முழுத் தாவரமும் மருத்துவ
குணம் கொண்டதாகத் திகழ்கிறது. உருத்திரசடை, பச்சை,
பச்சிலை, சியா அல்லது சப்ஜா, இனிப்பு துளசி போன்ற வேறு
பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இதன் இலைகளுக்கென்று தனி மணம் உண்டு. அது கற்பூரத்தின்
தன்மை கொண்டது. அதில் Linalool, Eugenol, Thymol போன்ற
பொருட்கள் இருப்பதே அதற்கு காரணம். திருநீற்றுப்பச்சிலையில்
வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் போன்றவை காணப்படுகின்றன.
குறைந்த கலோரிகளை கொண்டுள்ள திருநீற்றுப்பச்சிலையில்
பொட்டாசியம், மாங்கனீசியம், கால்சியம் போன்ற தாது
உப்புக்களும் காணப்படுகின்றன.

இவை ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய்க்கிருமிகளுக்கு
எதிராக செயல்படுகிறது.

அதிகாலையில் இதன் இலைகள் ஐந்தினை எடுத்து மென்று
சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும். மேலும் இதன்
சாற்றினை சாப்பிடுவதன் மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படக்கூடிய
கடுமையான வலி குறையும். அதேபோல இதன் விதையை நீரில்
ஊற வைத்து, பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால்
ஏற்பட்ட வலி குறையும்.

இந்த இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும்.
இதன் சாற்றினை காதில் விட காது வலி குறையும், மூக்கில் விட
மூக்கடைப்பு தீரும். இலைகளை முகர்ந்து பார்த்தால் தலைவலி,
இதய நடுக்கம், தூக்கமின்மை பிரச்னைகள் சரியாவதுடன் மூக்கு
தொடர்பான சின்னச்சின்ன பிரச்னைகளும் சரியாகும்.

திருநீற்றுப்பச்சிலையின் இலைச்சாறு வாந்தி, சுரம் ஆகியவற்றைப்
போக்கும். காதுவலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு
இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2020 1:49 pm





இதன் இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால்
மார்புச்சளி, இருமல், வயிறு தொடர்பான வாயு பிரச்னைகள்
சரியாகும். முகப்பருவை விரட்ட இதன் சாறுடன் வசம்பு சேர்த்து
அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். இதன் இலையை
அரைத்து இரவில் கட்டியில் பற்று போட்டு வர கட்டிகள் உடையும்.

தேள் கடியினால் வலி ஏற்படும் போது, அதன் கடிவாயில் இதன்
இலையை கசக்கி பூசினால் வலி குறையும். ஒற்றைத் தலைவலி
இருப்பவர்கள் இதன் இலையை தாய்ப்பால் விட்டு மென்மையாக
அரைத்து அதிகாலையில் வலியுள்ள பகுதியில் தொடர்ந்து
மூன்று நாட்கள் பற்று போட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

சப்ஜா விதை என்று அழைக்கப்படுகிற திருநீற்றுப்பச்சிலையின்
விதையை 5 கிராம் அளவு எடுத்து, அதை தண்ணீரில் 3 மணி நேரம்
ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் உடல்
உஷ்ணம் குறையும்.

மேலும் சீதபேதி, வெள்ளை, வெட்டை, வெட்டைச்சூடு, இருமல்,
வயிற்றுக்கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல் போன்ற பிரச்னைகளும்
சரியாகும். இந்த விதைகள் வயிற்றுப் போக்குக்கு தீர்வு காண
உதவுகிறது.

இந்த விதையை கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலுக்கு
சுறுசுறுப்பு கிடைக்கும். விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்
பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

இந்த தாவரத்தின் மலரானது மிகவும் சக்தி வாய்ந்தவை.
அது அஜீரணம் மற்றும் மூத்திர கடுப்பைப் போக்கும் தன்மையுடையது.
இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் உள்ள நோய்களைப் போக்கும்
அருமருந்தாக பயன்படுகின்றன.

இதிலுள்ள Carminative வயிற்றுப் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.
Diuretic சிறுநீரகக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.
மேலும் இதிலுள்ள Antispasmodic வலி நிவாரணியாக பயன்படுகிறது.
இந்த தாவரத்தின் வேரானது காய்ச்சலைத் தணிக்கும்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும். இதன் வேரை இடித்து
பொடித்து கஷாயம் செய்து காலையும், மாலையும் அருந்தி வந்தால்
வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும்.

சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும்.
இது உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட
நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. யோகா மற்றும் இயற்கை
மருத்துவத்தில் மக்களின் நோய் தீர்ப்பதில் திருநீற்றுப்பச்சிலைக்கென்று
தனித்த ஓர் இடம் உண்டு.

இந்த தாவரம் பார்ப்பதற்கு துளசி போன்று காட்சியளித்தாலும்
தனக்கென்று தனித்துவமான பல்வேறு மருத்துவ குணங்களைப்
பெற்றுள்ளது. இதன் இலை, பூ, விதை, வேர் என்று அனைத்து பாகங்களும்
ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்களை உடையது.

எனவே, இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான முறையில்
பயன்படுத்தினால், அதன் பலனை நாம் முழுமையாக பெற்று,
நோய்களை குணப்படுத்தி நலமுடன் வாழலாம்.’’
-
----------------------------------

க.கதிரவன்
நன்றி-தினகரன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக