புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_m10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
306 Posts - 42%
heezulia
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_m10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_m10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_m10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_m10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_m10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_m10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
6 Posts - 1%
prajai
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_m10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_m10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
4 Posts - 1%
manikavi
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_m10அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 16, 2020 9:11 am

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி 202008160136436873_Tamil_News_Alliance-with-AIADMK-and-DMK-Interview-with-Kamal-Haasan_SECVPF
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி
மூலம் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது
தொண்டர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில்
அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,
அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-
மய்யம் என்ற விஷயத்தை சொல்லி வருகிறீர்கள். இது பிரான்ஸ்,
கனடா போன்ற நாடுகளில் ஆட்சியில் இருக்க கூடிய ஒரு
தத்துவம்தானே? இதற்கு தமிழகம் தயாராக இருக்கிறது என்று
நம்புகிறீர்களா?.

பதில்:-
கடைநிலை ஏழையில் இருந்து ஆரம்பிக்கிறது மய்யம்.
அந்த மய்யத்தில் இருந்து புறப்படாத எந்த அரசியலும் வாழ
முடியாது. தமிழகம் எல்லாவற்றிற்கும் தயார்.
வந்தாரை வாழ வைக்கவும் தயார். வந்தாரோடு சமர் செய்யவும்
தயார். ஏழைகளை அரவணைத்து, அவர்கள் நிரந்தரமாக
தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பது
தான் மய்யத்தின் வேலை.

ஏழைகளே இல்லாமல் போய் விட்டால் கட்சியை கலைத்து
விடலாம்.

கேள்வி:- தமிழகத்தில் நேர்மையான அரசியலை செய்ய முடியுமா?

பதில்:-
நேர்மை அரசியலில் இருக்கும்போது மட்டும்தான்
நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர முடியும் என்றநிலை
மாற வேண்டும். ஏனென்றால் அரசியலில் நேர்மை என்பது,
எந்த காலத்திலும் இருந்தது கிடையாது.

நேர்மையானவர்கள் வந்து தான் அதை நேர்மையாக
மாற்றினார்கள். ஊழலற்ற இடத்தில் தான் நான் அரசியல்
பண்ணுவேண்ணா அரசியல் யாருமே செய்ய முடியாது.
ஆனால் இதில் நடு முள்ளாக நாம் இருக்க வேண்டும்.

கேள்வி:- மது ஒழிப்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:-
என்னுடைய விமர்சனம் அரசை பற்றியது. யார்
வேண்டுமானாலும் செய்யக்கூடிய அந்த வியாபாரத்தை
அரசு எதற்கு எடுத்து நடத்த வேண்டும்.

மது ஒழிப்பு என்பது மது குடிப்பவர்கள் இருக்கும் வரை
செய்யவே முடியாது என்று சொல்லமாட்டேன். செய்ய
முயற்சி செய்ய வேண்டும். இதை மய்யம் செய்ய
முனைகிறது.

மதுவை கண்டிப்பாக ஒழித்து காட்டி விடுவோம் என்றால்
இல்லை. அது செய்ய கூடாது என்பது சோசியல் சிட்டிசன்
ஆக என்னுடைய கருத்து.
நிஜமாகவே பூரண மது ஒழிப்புக்கு மக்கள் தயார் என்று
மக்களே சொல்ல வேண்டும்.

கேள்வி:- தமிழகத்தில் அ.தி. மு.க., தி.மு.க. என இருபெரும்
கட்சிகளை தாண்டி வெற்றி பெற முடியுமா?. அல்லது
நீங்கள் அவர்களுடன் கூட்டணிக்கு போய் விடுவீர்களா?

பதில்:-
அரசியல் கட்சிகளை சிந்தனையின் பிரதிபலிப்பாக பார்க்க
வேண்டுமே தவிர, பரம விரோதிகளாக ஏன் பார்க்க வேண்டும்?
2 பேரின் முயற்சியும் சமூகத்தை நோக்கிதானே?.
இந்த பழக்கம் திராவிட கட்சிகளால் வந்தது. மக்கள் நீதி மய்யம்
என்பதே கூட்டணி தான். வெவ்வேறு துறையில் இருந்தவர்கள்,
வெவ்வேறு கட்சியில் இருந்தவங்க கூட விலகி வந்து
இருக்கிறார்கள்.

சித்தாந்தம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதை ஒன்றும்
செய்ய முடியாது. என்னை வலியுறுத்தி இப்படியான
இந்தியாவாகத்தானே இருக்க வேண்டும் என்று சொல்வதை
தான் எதிர்க்கிறோம். அதனால் மத்தியில் யார் வந்தாலும்
நாம் போராடுவது என்னவென்றால் நாளை
மக்கள் நீதி மய்யம் என்று வந்து அவர்கள் எல்லாம் என்ன
சமஸ்கிருதம் வேணாலும் படிங்க, தமிழ்நாட்டில் இப்படி தான்.
அப்படியான தைரியமாய் உரிமையை நாம் போராடி பெற
வேண்டும். அதை அரசியலில் களம்கண்டு தேர்தல் வழி
செய்யலாம். இல்லை தெருவுக்கு வந்து பண்ணலாம்.

தி.மு.க. கூட கூட்டணி என்றால் இல்லை. ஆனால் நாம் கூடி தாம் செய்ய வேண்டிய வேலை என்று இருந்ததென்றால் செய்வோம், எதை வெல்வதற்காக நாம் கூடுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். அந்த இலக்கு வந்த பிறகு நம்முடைய இடத்திற்கு போய்விட வேண்டும். மாற்றத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யலாம். அப்படியென்றால் அ.தி.மு.க., தி.மு.க.வுடன் சேர்வீர்களா என்று கேட்கிறார்கள். அவர்களுடன் கூட்டு சேர்ந்தால் என்னவாகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அப்படி யோசித்து தான் தனிக்கட்சி ஆரம்பித்தோம்.

நம்மளே அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து விட்டால் எதிர்க்கட்சியோடு உரையாடல் செய்வதற்கே மறுத்து விட்டால் மறுபடியும் இந்த ஆட்சியை கலைக்க வேண்டியது தான். ஒருத்தவரை ஒருத்தர் திட்டாத ஆட்சி முறையை உருவாக்க வேண்டும். இது தான் என் எண்ணம்.

கேள்வி:- கமல்ஹாசன் இந்துகளுக்கு விரோதமானவர், பிராமணர்களுக்கு எதிரானவர் என்று சித்தரிக்கப்படுகிறதே?

பதில்:- நான் இன்றைய காலகட்டத்திற்கு என் தலித் சகோதரர்களை, என் இஸ்லாமிய சகோதரர்களை, என் கிறிஸ்தவ சகோதரர்களை எல்லாம் என்னுடைய உலகமாக ஏற்றுக்கொண்டு விட்டேன். அதில் இந்த பிராமணர்களும் உட்படுவர். ஆக இந்துக்களை பிடிக்காது என்று வந்ததே ஆரம்பத்தில் வந்த தொழிலே எல்லோரையும் மகிழ்விக்க, எல்லோரும் டெல்லி ஆணைப்படி கட்டுப்பட்டு சொல்றாறேன்னு நினைத்திட வேண்டாம்.

சினிமாவில் கேலி செய்கிறேனே தவிர அவர்களை அவமதிக்க மாட்டேன். கேலி செய்வது கூட நம் நண்பரை கூட என்ன மாப்ளே... என்ன இப்படி ஊதிட்ட என்று சொல்வது போல தான். எனக்கு எல்லா மதத்தினர் மீதும் அன்பு உண்டு. எனக்கு மதங்களை பிடிக்காது. நான் யானை அல்ல. எனக்கு மனிதர்களை பிடிக்கும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

கமல்ஹாசன் மேலும் கூறியதாவது:-

வயதுக்கு ஏத்த மாதிரி நான் கும்பிடு போடுவேன். ரஜினிகாந்த் கிட்ட கேட்டா என்னை வாழ வைக்கும் தெய்வங்களே என்பார். அரசியலுக்கு வர வேண்டியது என் கடமை என்று நினைத்து தான் வந்தேன். அந்த மாதிரி வந்தவர்கள் தான் அரசியலை மேம்படுத்தி இருக்கிறார்கள். கருப்பு பணம் இல்லாமல் நடத்த முடியுமான்னு கேட்பாங்க, கேள்வியாக கூட இருக்கலாம். நிஜமாகவே நான் வாங்குகிறது இல்லைங்க. இது உண்மை. .

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாலைமலர்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 16, 2020 1:15 pm

அருமையான பதிவு ஐயாசாமி அவர்களே!
காலத்திற்கு ஏற்ற பதிவு!
ஏனென்றால், இன்று மிகப்பலர் கமலை எதிர்நோக்கி இருக்கிறார்கள்! நான் பலரிடம் பேசிப்பார்த்ததில் அறிந்தது இது !
“கருப்புப் பணம் வாங்காத ஒரு ஆள் என்ற ஒரு தகுதியே அவருக்குப் போதுமே!
அவரது தத்துவம் கண்மூடித் தத்துவமல்ல ! அறிவுப்பூர்வமானது! தலைமுறை தலைமுறைக்கும் தேவையான சொத்தைச் சேர்த்து வைத்தால்தான் தலைவர் என்று நாற்றமெடுத்த போக்கை உடைத்தெறியக் கமலால்தான் முடியும் !” என்று என்னிடம் பலர் வாதிட்டுள்ளனர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2020 6:11 pm

ஊழல் மிக்க தமிழகமாக எப்போது மாறியது.?

ஆட்சியையும் ஊழல் மிக்கதாக மாற்றி 

அரசு அதிகாரிகளையும் ஊழல் செய்ய தூண்டி அவர்களே புது புது உத்திகளை 

கடைபிடிக்க செய்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்து ஓரிரு நூறுகளை 

மக்களுக்கு கண்ணில் காண்பித்து அதையும் பிறகு வேறு விதமாக பிடுங்கி 

ஆட்சி செய்த திராவிட கட்சிகள்--குடும்ப கட்சிகளாக மாறி வருகின்றன.

இந்தியாவின் மிக பணக்கார குடும்பங்களில் பட்டியலில் வருகிறார்கள்.

இவர்கள் வந்து தமிழகத்தை காப்பாற்றுவார்கள் என எண்ணுவது மாயை.

அரசியலில் நுழைபவர்கள் /அவர் குடும்பத்தினர் அவர்கள் அரசுக்கு கட்டவேண்டிய 

பணத்தை கட்டியவர்கள் என்று கூறி போட்டி போட முடியுமா? 

மனைவி /மாமன் /மச்சான் /தோழி /துணைவி/பிள்ளை /பேரன் என 

பலபெயர்களில்  தொழில் ஆரம்பித்து கொள்ளை அடித்த பணத்துடன் 

ஏழைகளை பணக்காரர் ஆக்குவோம் என்று ஏமாற்றுகிறார்கள். 

இருண்ட  காலம் தான் எதிர்காலமோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Aug 16, 2020 8:00 pm

T.N.Balasubramanian wrote:ஊழல் மிக்க தமிழகமாக எப்போது மாறியது.?

ஆட்சியையும் ஊழல் மிக்கதாக மாற்றி 

அரசு அதிகாரிகளையும் ஊழல் செய்ய தூண்டி அவர்களே புது புது உத்திகளை 

கடைபிடிக்க செய்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்து ஓரிரு நூறுகளை 

மக்களுக்கு கண்ணில் காண்பித்து அதையும் பிறகு வேறு விதமாக பிடுங்கி 

ஆட்சி செய்த திராவிட கட்சிகள்--குடும்ப கட்சிகளாக மாறி வருகின்றன.

இந்தியாவின் மிக பணக்கார குடும்பங்களில் பட்டியலில் வருகிறார்கள்.

இவர்கள் வந்து தமிழகத்தை காப்பாற்றுவார்கள் என எண்ணுவது மாயை.

அரசியலில் நுழைபவர்கள் /அவர் குடும்பத்தினர் அவர்கள் அரசுக்கு கட்டவேண்டிய 

பணத்தை கட்டியவர்கள் என்று கூறி போட்டி போட முடியுமா? 

மனைவி /மாமன் /மச்சான் /தோழி /துணைவி/பிள்ளை /பேரன் என 

பலபெயர்களில்  தொழில் ஆரம்பித்து கொள்ளை அடித்த பணத்துடன் 

ஏழைகளை பணக்காரர் ஆக்குவோம் என்று ஏமாற்றுகிறார்கள். 

இருண்ட  காலம் தான் எதிர்காலமோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1328383
உங்கள் உள்ளக் குமுறலை கொட்டி தீர்த்து விட்டீர்கள் ஐயா .
நானும் இதை நினைத்தேன் ஆனால் நீங்கள் அழகாக தொகுத்து வழங்கி வட்டீர்கள்.
நான் எழுத எண்ணிய விசயத்தை தந்துவிட்டீர்கள்.
நன்றி ஐயா

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 16, 2020 9:18 pm

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி 1571444738

கருத்து+இல்லை

ruthrak@gmail.com
ruthrak@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 05/01/2017

Postruthrak@gmail.com Mon Aug 17, 2020 10:42 am

மாற்றங்களை விரும்ப வேண்டும். ஆட்சிக்கு வருபவர்கள் அதனை செய்ய வேண்டும். ஆட்சிக்கு வந்த பின் ஆளே மாறிவிட்டால், மாற்றங்களை செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 17, 2020 3:36 pm

இன்னும் 8 மாதம் போனால் தெரியும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக