புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
Page 1 of 1 •
இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில், இந்தியர்கள்,
பிரிட்டனுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இந்தியர்களின்
ஒத்துழைப்பை பெற, ஆகஸ்ட் அறிக்கையை, 1940, ஆக.,
8ல் வெளியிட்டார், அப்போதைய வைசிராய், லின்லித்கோ
‘இந்திய அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய
வேண்டும்…’ என, காந்திஜியை கேட்டுக் கொண்டது,
காங்கிரஸ். அதற்காக, இந்திய மக்கள் அனைவரையும்
பங்கேற்கும் வகையில், ஒரு இயக்கம் உருவானது.
அதுவே, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம்
இரண்டாம் உலகப் போருக்கு பின், இங்கிலாந்து
அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் நடைபெற்ற
பொது தேர்தலில் தொழிற் கட்சி வெற்றியடைந்தது
தொழிற் கட்சி வேட்பாளர், கிளமண்ட் அட்லி,
இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். இந்திய
அரசியல் நிலையை ஆராய, அமைச்சரவை துாது குழுவை
இந்தியாவிற்கு அனுப்பினார்
இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான
பணியை துரிதப்படுத்தவே, அமைச்சரவை துாதுக்குழு
இந்தியாவிற்கு வந்தது
ஜவகர்லால் நேருவை, 1946, ஆக., 12ல், இடைக்கால
அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்,
வைஸ்ராய் வேவல்பிரபு
இங்கிலாந்து பிரதமர், அட்லி தான், அந்த அதிசயத்தை
செய்தவர். ‘1948, ஜூன் 1ம் தேதிக்குள், பிரிட்டிஷ் அரசு,
இந்தியாவிற்கு அதிகார மாற்றம் செய்து விடும்…’ என்று
அறிவித்தார்
வரலாற்று சிறப்பு மிக்க, அட்லி அறிக்கை, 1947, பிப்., 20ல்
வெளியானது
அட்லி பிரபுவின் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவில்
பதற்றம் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில்,
இந்திய வைஸ்ராயாக, 1947, மார்ச் 24ல் பதவியேற்றார்,
மவுண்ட்பேட்டன் பிரபு
நிலைமையை சமாளிக்க, முதலில், நேருவையும்,
படேலையும் சந்தித்து பேசியவர், ‘இந்திய அரசியல் மற்றும்
இனச்சிக்கல் தீர வேண்டுமானால், இந்தியாவை பிரிவினை
செய்வதை தவிர வேறு வழியில்லை…’ என கூறினார்,
மவுண்ட் பேட்டன் பிரபு
மவுண்ட்பேட்டன், கடைசியாக ஒரு, ‘செக்’ வைத்தார்.
‘இந்திய அரசியல் கட்சிகள், சமாதானமான முறையில்,
அரசியல் பிரச்னைக்கு தீர்வு கண்டால், அதிகார மாற்றம்,
1948, ஜூனுக்கு பதிலாக, 1947, ஆகஸ்ட் 14 நள்ளிரவில்
வழங்கப்படும்…’ என்பதே அது
இந்திய பிரிவினை முடிவானதும், பிரிட்டிஷ்
பாராளுமன்றத்தில், ஜூலை 4, 1947ல் நிறைவேறியது
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு டொமினியன்கள்,
1947, ஆகஸ்ட் 15ம் நாளில் உருவாகின. ஆகஸ்ட் 14 – 15
நள்ளிரவில், இந்தியாவிற்கு வெளிச்சம் கிடைத்தது.
ஆம், பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவில் முடிவுக்கு வந்தது
யூனியன் ஜாக் பறந்த கொடி மரத்தில், அசோக சக்கரம்
பொறித்த மூவர்ண இந்திய சுதந்திர கொடியை பறக்க
விட்டார், மவுண்ட் பேட்டன் பிரபு.
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர்,
ஒரு ஆங்கிலேயரே.
-
--------------------------------
விஜயா பதிப்பகம், ச.தனம் எழுதிய, ‘இந்திய விடுதலை
போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
நன்றி:
நடுத்தெரு நாராயணன்-திண்ணை, வாரமலர்
பிரிட்டனுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இந்தியர்களின்
ஒத்துழைப்பை பெற, ஆகஸ்ட் அறிக்கையை, 1940, ஆக.,
8ல் வெளியிட்டார், அப்போதைய வைசிராய், லின்லித்கோ
‘இந்திய அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய
வேண்டும்…’ என, காந்திஜியை கேட்டுக் கொண்டது,
காங்கிரஸ். அதற்காக, இந்திய மக்கள் அனைவரையும்
பங்கேற்கும் வகையில், ஒரு இயக்கம் உருவானது.
அதுவே, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம்
இரண்டாம் உலகப் போருக்கு பின், இங்கிலாந்து
அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் நடைபெற்ற
பொது தேர்தலில் தொழிற் கட்சி வெற்றியடைந்தது
தொழிற் கட்சி வேட்பாளர், கிளமண்ட் அட்லி,
இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். இந்திய
அரசியல் நிலையை ஆராய, அமைச்சரவை துாது குழுவை
இந்தியாவிற்கு அனுப்பினார்
இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான
பணியை துரிதப்படுத்தவே, அமைச்சரவை துாதுக்குழு
இந்தியாவிற்கு வந்தது
ஜவகர்லால் நேருவை, 1946, ஆக., 12ல், இடைக்கால
அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்,
வைஸ்ராய் வேவல்பிரபு
இங்கிலாந்து பிரதமர், அட்லி தான், அந்த அதிசயத்தை
செய்தவர். ‘1948, ஜூன் 1ம் தேதிக்குள், பிரிட்டிஷ் அரசு,
இந்தியாவிற்கு அதிகார மாற்றம் செய்து விடும்…’ என்று
அறிவித்தார்
வரலாற்று சிறப்பு மிக்க, அட்லி அறிக்கை, 1947, பிப்., 20ல்
வெளியானது
அட்லி பிரபுவின் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவில்
பதற்றம் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில்,
இந்திய வைஸ்ராயாக, 1947, மார்ச் 24ல் பதவியேற்றார்,
மவுண்ட்பேட்டன் பிரபு
நிலைமையை சமாளிக்க, முதலில், நேருவையும்,
படேலையும் சந்தித்து பேசியவர், ‘இந்திய அரசியல் மற்றும்
இனச்சிக்கல் தீர வேண்டுமானால், இந்தியாவை பிரிவினை
செய்வதை தவிர வேறு வழியில்லை…’ என கூறினார்,
மவுண்ட் பேட்டன் பிரபு
மவுண்ட்பேட்டன், கடைசியாக ஒரு, ‘செக்’ வைத்தார்.
‘இந்திய அரசியல் கட்சிகள், சமாதானமான முறையில்,
அரசியல் பிரச்னைக்கு தீர்வு கண்டால், அதிகார மாற்றம்,
1948, ஜூனுக்கு பதிலாக, 1947, ஆகஸ்ட் 14 நள்ளிரவில்
வழங்கப்படும்…’ என்பதே அது
இந்திய பிரிவினை முடிவானதும், பிரிட்டிஷ்
பாராளுமன்றத்தில், ஜூலை 4, 1947ல் நிறைவேறியது
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு டொமினியன்கள்,
1947, ஆகஸ்ட் 15ம் நாளில் உருவாகின. ஆகஸ்ட் 14 – 15
நள்ளிரவில், இந்தியாவிற்கு வெளிச்சம் கிடைத்தது.
ஆம், பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவில் முடிவுக்கு வந்தது
யூனியன் ஜாக் பறந்த கொடி மரத்தில், அசோக சக்கரம்
பொறித்த மூவர்ண இந்திய சுதந்திர கொடியை பறக்க
விட்டார், மவுண்ட் பேட்டன் பிரபு.
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர்,
ஒரு ஆங்கிலேயரே.
-
--------------------------------
விஜயா பதிப்பகம், ச.தனம் எழுதிய, ‘இந்திய விடுதலை
போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
நன்றி:
நடுத்தெரு நாராயணன்-திண்ணை, வாரமலர்
1947 ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் நள்ளிரவு இந்தியாவின்
புதிய அரசு பதவியேற்றது. இது, வைஸ்ராய் மவுண்ட்பேட்டன்
தங்கியிருந்த மாளிகையில் நடைபெற்றது.
அங்கிருந்த மைய மண்டபத்தில் இந்தியாவின் புதிய தேசியக்கொடி
ஏற்றப்பட்டது.
மறுநாள் ஆகஸ்ட் 15. டெல்லியில் உள்ள செங்கோட்டைக் கொத்தளத்தில்
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை
ஏற்றினார்.
-முத்தாரம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நல்லதொரு தகவல்
நன்றி ஐயா
நன்றி ஐயா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|