புதிய பதிவுகள்
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
94 Posts - 52%
heezulia
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
66 Posts - 36%
T.N.Balasubramanian
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
2 Posts - 1%
prajai
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
236 Posts - 41%
mohamed nizamudeen
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
16 Posts - 3%
prajai
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
9 Posts - 2%
jairam
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_m10மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 7:20 pm

மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர் Tamil-Daily-News-Paper_2019_145183742046357-
-

காவிரிக் கரையில் காசிக்கு நிகரானதாக கருதப்படும்
சிவாலயங்களில் மயிலாடுதுறையும் ஒன்றாகும்.

மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம்
குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான
சிவஸ்தலம் ஆகும்.

இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது.
சுவாமி மாயூரநாதர், தாயார் அபயாம்பிகை.

கோயில் வரலாறு:

மாயூரநாதரை பிரம்ம தேவன் பூஜித்தான். இதேபோல்
அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை
பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு
சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும்.

சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில்
இறைவன் கட்டளையையும் மீறி அழையாத
விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட
பார்வதியை காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும்
தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் சபித்து
விடுகிறார்.

மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை
செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள்
நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில்
அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை
எனப்பட்டது.

இதேபோல் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட
தண்டிக்கப்பட்ட தேவர்கள் யாவரும் தாம் செய்த பாவம்
நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு
நலன் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 7:23 pm

கடைமுழுக்கு:

ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில்
நீராடுவது மிகவும் விசேஷம். அங்கு காவிரிக்கு,
ரிஷப தீர்த்தம் எனப்பெயர். நந்திதேவருக்கு ஒருசமயம்
அகம்பாவம் வந்துவிட்டது. அதை அறிந்த சிவபெருமான்,
நந்திதேவரைப் பாதாளத்தில் அழுத்தினார்.

அப்படி நந்தி தேவர் அழுத்தப்பட்ட இடம், மயிலாடுதுறை.
இது காவிரியின் துலாக் கட்டமாகும். அந்த இடத்தின்
நடுவில் இருக்கும் சுவாமியின் திருவடிவை இன்றும்
பார்க்கலாம். ரிஷப தேவர் அழுந்திய இடம் ஆதலால்,
அது ரிஷப தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் கங்காதேவியும் வாசம்
செய்கிறாள். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி,லெட்சுமி,
கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள
காவிரிக்கரையில் நீராட வருகின்றனர்.

ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்)
மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும்
சிறப்புடையதாகும். ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே
நீராடுவதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர்.

இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து
ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும்
காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர்.

அதனால் துலா ஸ்நானம் பாவம், துன்பம் போக்கி
புண்ணிய பலனை அளிக்கும். ஐப்பசி மாதத்தின் முதல்
நாள் தொடங்கி, கார்த்திகை மாதம் முதல் தேதி முடிய
இங்கு நீராடுவது, மிகவும் விசேஷம்.

அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுழுக்கு
அன்று நீராடுவது மிக சிறப்பு.

இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும்
கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி
மாயூரநாதரையும், அன்னை அபயாம்பிகையும் அன்று
வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

முடவன் முழுக்கு...

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் “முடவன் முழுக்கு”
என்று கொண்டாடப்படுகிறது. துலா நீராடலைக் கேள்விப்பட்டு,
தன் பாவத்தை போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு
வந்தான்.

தன் இயலாமையால் துலா கட்டத்துக்கு ஐப்பசி மாதம் முடிந்து
கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால்
மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது
என இறைவனிடம் அவன் முறையிட்டதால், சிவபெருமான்
‘’நீ போய் மூழ்கு! உனக்கும் பேறு கிடைக்கும்’’ என்று அருள்
செய்தார்.

அவர் வாக்குப்படியே அவரும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று
புனித நீராடி முக்தி பெற்றார்.

அதுவே ‘முடவன் முழுக்கு’ எனப்படுகிறது. இதேபோல் கடைசி
நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை
தம்பதியர் மாயூரம் வருவதற்குள் 30ம் நாள் நீராடல் முடிந்து
விட்டது. எனவே வருத்தத்துடன் சிவனை வேண்டி தங்கிய
நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை
சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம்
கிடைக்கும் என்றார்.

அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம்
நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல்
நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.
-
நன்றி-(ஆன்மீக செய்திகள்) தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக