புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
11 Posts - 4%
prajai
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவன் மட்டும்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 10:35 pm

ஒருவன் மட்டும்... E_1535003656

ஆசிரியர் ஒருவர், மாணவர்களை சோதித்து,
'எத்தனை பேர் புத்திசாலிகள்; எத்தனை பேர் முட்டாள்கள்'
என்று, அறிய நினைத்தார்.

''ஒரு கதை சொல்ல போறேன்; அதில் நம்ப முடியாத
நிகழ்ச்சிகள் இருந்தால், சிந்தித்துக் கூறுங்கள்...'' என்றார்.
மாணவர்கள் ஒப்புக் கொண்டனர்.

கதையை ஆரம்பித்தார்...

ஒரு நாட்டில், மதிவாணன் என்ற மாவீரன் இருந்தான்;
தன்னை, வீரன் என்று உலகமே ஒப்புக் கொள்ள என்ன வழி
என்று யோசித்தான். ஒரு முடிவிற்கு வந்தவன், தன்னந்
தனியாக பகை நாட்டிற்குள் சென்றான்; அந்த நாட்டு
வீரர்களைப் போருக்கு அழைத்தான்.

எதிரிகள் கிளர்ந்தெழுந்தனர்.

'தனியாக வந்து, போருக்கு அழைக்கிறான் என்றால்,
எத்தனை ஆணவம் இருக்க வேண்டும்' என்று கறுவியபடி,
கூட்டமாக கிளம்பி வந்து, போரிட்டனர். போர் உக்கிரமானது;
பலரை வெட்டி வீழ்த்தினான் மதிவாணன். ஆனால், தனி
ஒருவனாக எதிர்கொண்டதால் தளர்ந்து போனான்.

எதிரி வீரன் ஒருவன், இதைப் பயன்படுத்தி, மதிவாணன்
தலையை ஒரே சீவாக சீவி எறிந்தான்.

அவன் இறந்து விட்டதை அறிந்த எதிரி நாட்டு வீரர்கள்,
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி சென்று விட்டனர்.
மதிவாணன் உடல், அதே இடத்தில் கிடந்தது.

'ஐயோ... நான் இறந்து கிடப்பது, என் நாட்டு மக்களுக்கு
தெரியாதே... எப்படியாவது, தெரியப்படுத்த வேண்டும்'
என நினைத்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 10:36 pm


அதனால், வெட்டுண்டு கிடந்த, தலையை கையில்
எடுத்தபடி, நாட்டை நோக்கி நடந்தான்.

ஆறு, குறுக்கிட்டது; அதைக் கடந்தால் தான், நாட்டை
அடைய முடியும்.

தலையை கையில் வைத்து, நீச்சல் அடிக்க முடியாது;
அதை, எங்கும் விட்டு செல்ல முடியாது; என்ன
செய்யலாம் என்று யோசித்தான்.
நல்ல யோசனை தோன்றியது...

வாயைத் திறந்து அதற்குள், தலையை திணித்தான்.
பற்களால், நன்றாக கவ்விக் கொண்டான். இப்போது
ஆற்றில் இறங்கினான்; தாரளமாக நீச்சல் அடித்தான்;
மறுகரையில் நாட்டு எல்லையை அடைந்தான்.
மீண்டும் தலையை கையில் எடுத்தான்.

நகரத்திற்கு வந்தான்; மக்களை கூவி அழைத்தான்.
மக்கள் கூடிவிட்டனர்; தன் கதையை கூறினான்.

'நுாற்றுக்கணக்கான எதிரி வீரர்களை கொன்று,
உயிரிழந்தேன்...' என்று கூறினான்.

அவன் வீர தீரத்தை, மக்கள் பெரிதாக போற்றி, பாராட்டினர்.
கதையை முடித்தார், ஆசிரியர்.

''மாணவர்களே... கதையில் நம்ப முடியாத செய்திகள்
இருந்தால் சொல்லலாம்...'' என்றார்.

'நல்ல கதை... நம்பும் படியாகவே உள்ளது...' என்றனர்,
மாணவர்கள் ஒரே குரலில்.

ஒருவன் மட்டும் யோசனையில் அமர்ந்திருந்தான். அவன்
புத்திசாலியாக இருப்பான் என நினைத்தார், ஆசிரியர்.
''சுரேஷ்... இந்த கதையை நம்பவில்லையா...'' என்றார்.

அவன், ''கதை நம்பும்படியாகத்தான் இருக்கு; ஆனா,
அவ்வளவு பெரிய தலையை, எப்படி வாயில் கவ்வ முடியும்.
அதுதான் யோசிக்கிறேன்...'' என்றான்.

ஆசிரியர் நொந்துபோனார். 'அடப்பாவி நீயும் முட்டாள்
தானா' என்று நினைத்து, தலையில் அடித்துக் கொண்டார்.

குட்டீஸ்... கற்பனை கதைகளில், உண்மை இருக்கு என்று
குழப்பிக் கொள்ளாதீங்க. புரிஞ்சுதா.
-
---------------------------------
- வாண்டு மாமா.
சிறுவர்மலர்


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2020 12:20 am

கற்பனை கதைகளில், உண்மை இருக்கு என்று
குழப்பிக் கொள்ளாதீங்க. புரிஞ்சுதா.
- சூப்பருங்க



ஒருவன் மட்டும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒருவன் மட்டும்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒருவன் மட்டும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2020 4:43 pm

கதைகளுக்கு அடித்தளம் என்று ஒன்று உண்டு.
ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவம் உண்டு .
கதாசிரியர் திறமையால் கதை வளர்க்கப்படுகிறது.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக