புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
4 Posts - 3%
prajai
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%
Kavithas
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%
bala_t
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
293 Posts - 42%
heezulia
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
6 Posts - 1%
prajai
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
4 Posts - 1%
manikavi
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 9:06 pm

சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Kungumam_04
-
மகாபாரத காலத்தில் பாரதமெங்கும் பரந்த வனங்களில்
மகான்கள் வாழ்ந்து வந்தனர். சுவேதமானஸர் என்னும்
மகரிஷி விந்திய மலைச்சாரலில் வாழ்ந்து வந்தவர்.
தினமும் அங்கிருந்த சுனையில் குளிப்பது வழக்கம்.

அந்தச் சுனைக்கு ‘தேவ சுனை’ என்று பெயர்.
பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து மலைப்பாறைகளில்
தவழ்ந்து தாழ்ந்து வந்து மக்கள் குளிப்பதற்குத் தகுந்த
மாதிரி அமைந்திருக்கும்.

மலை உச்சியான அதன் நதிமூலத்தை ஒருத்தரும்
கண்டதில்லை. அங்கே ஸப்த தேவ மாதர்கள்
(அழகிகளான ஏழு தேவ ஸ்திரீகள்) தினமும்
தேவலோகத்திலிருந்து வந்து குளித்துவிட்டுப் போவதாக
ஐதீகம்.

மலை அடிவாரத்திலிருந்த அந்த அழகிய
தேவசுனையில்தான் மகான் தினமும் நீராடுவார்.
உதவிக்கு அவருடன் சிஷ்யர் ஒருத்தரை (எடுபிடி)
அழைத்துச் செல்வார்.

விடியற்காலை ஸ்நானம் முடிந்து சாமியார் ஈரம் சொட்ட
கரைக்கு வருவார். சிஷ்யன் வந்து ஒரு நீளத் துணிச்
சுருளைப் பிரிப்பான். அதிலிருந்து நீண்ட தோற்றமுள்ள
ஒரு பொருளை மகான் எடுத்து சிஷ்யனிடம் கொடுத்து
விட்டு அங்குள்ள ஒரு கல்லின் மேல் படுத்துக்கொள்வார்.

சிஷ்யன் அவர் தந்த பொருளை வணக்கத்துடன் பெற்று
அதைப் பிரிப்பான். அது நீளமான ஒரு சவுக்கு.
அந்த சாட்டை நுனியில் கூர்மையான இரும்பு ஊசிகள்
பதிக்கப்பட்டிருக்கும். உடலில் ஒரு சொடுக்கு வைத்தால்
அது பட்ட இடத்திலிருந்து குத்தாக சதை பிய்ந்து ரத்தம்
கொட்டும். வெறும் கோவணத்துடன் கல்லில் ப
டுத்திருக்கும் முனிவரை சிஷ்யன் அந்தச் சவுக்கால்
சுழற்றிச் சுழற்றி ஏழு அடிகள் அடிப்பான்.
சாமியாரின் தேகத்திலிருந்து ரத்தம் சொட்டும்.

சவுக்கடி முடிந்ததும் குருவின் உடம்பைத் துடைத்து,
சுத்தம் செய்து, விபூதிப் பட்டை போட்டு விடுவான்.
அவர் தவம் செய்யத் தொடங்குவார்.

இது பல காலமாக நடந்து வரும் சம்பவம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 9:07 pm



முனிவரைப் பார்க்க ஒருதினம் அந்த நாட்டு அமைச்சர்
வந்திருந்தார். ராஜ்யத்தில் பல ஆசிரமங்களிருந்தன.
அங்குள்ள முனிவர்களின் தேவைகளை அறிய அரசர்
அடிக்கடி அமைச்சர்களை அனுப்புவது வழக்கம்.

முனிவரின் ரத்தம் சொட்டும் உடம்பைப் பார்த்து
அமைச்சர் பதறினார்.

‘‘இந்த சிஷ்யன் என் கட்டளைப்படிதான் என்னை
சவுக்கால் அடித்து வருகிறான்’’ என்றார்.

அமைச்சர், ‘‘தங்களுக்கு ஏன் இந்தத் தண்டனை
விதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று பதறினார்.

முனிவர் சொன்னார்...

‘‘நான் தினமும் தேவசுனை என்னும் இந்த மலை
அருவியில் குளித்து வருகிறேன். இந்தச் சுனையின்
உச்சியை யாரும் இதுவரை சென்று பார்த்ததில்லை.
எவராலும் ஏற முடியாத அமைப்பில் மலை உள்ளது.

இந்த தேவசுனைக்குத் தினமும் ஏழு தேவமாதர்கள்
வந்து நீராடிவிட்டுச் செல்கிறார்கள் என்று மக்கள்
நம்புகிறார்கள். நானும் குளிக்கிறேன்.

ஆனால், என் மனசில் ஓர் உறுத்தல். அழகிய ஏழு
தேவமாதர்களின் உடலில் பட்ட அதே நீரில் நாமும்
குளிக்கிறோம் என்ற கிளுகிளுப்பும் மகிழ்ச்சியும்
என்னையும் மீறி என் புலன்களுக்குச் சில வேளை
ஏற்பட்டுவிடும்.

புலன்களை எத்துணை அடக்கி வைத்திருந்தாலும்
அவை தன் வழியே சென்று இன்பங்களை நுகர்ந்து
விடுகின்றன. அப்படியும் ஆசைகள் துளிர்த்தால்
அவைகளுக்கு இது மாதிரி சவுக்கடிதான் வழி.

‘குளிப்பது என்றாலே புலன்களுக்கு இந்த சவுக்கடி
நினைவுக்கு வரும். நீரில் வரும் வாசனையை ஏழு
தேவமாதரின் உடல்களிலிருந்து நீரோடு கலந்து வரும்
இன்ப வாசனை என்று மனசு நினைத்ததற்கே
இந்த ஏழு சவுக்கடி!’’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 9:07 pm



இந்த சம்பவம் போல எனக்கு தற்காலத்தில்கூட
ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

இப்போது ரிஷிகேசத்துக்கு அப்பால் உத்தரகாசி என்னும்
புனித ஸ்தலம் உள்ளது. அங்கு சுவாமி சின்மயானந்தாவின்
குருநாதரான ஸ்ரீதபோவனர் என்னும் சந்நியாசி வெகு
காலம் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார்.

அவரைக் காண இமயம் ஏறிப் பல பக்தர்கள் வந்து
தரிசித்துப் போவார்கள். அயல்நாட்டினரும் விதிவிலக்கு
அல்ல.

ஜெர்மனியைச் சேர்ந்த வயதான ஒரு கிழவர் ஆன்மிகவாதி
தபோவனரின் சீடராகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்
கொள்ள விரும்பி அந்த ஆசிரமத்துக்கே வந்துவிட்டார்.

வயது 95க்கு மேல் ஆகிவிட்டது. எல்லா புலன்களும்
அணைந்துவிட்ட நிலையில் காது மட்டும் கேட்டுக்
கொண்டிருந்தது. கை, கால் விழுந்துவிட்டதால் சவம்
போல அவர் படுத்துக் கிடந்தார்.

ஒரு பெரிய தட்டி வைத்து அறை போல அவருக்கு ஓர்
இருப்பிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

முன் பகுதியில் தபோவனர் அமர்ந்திருப்பார்.
உள்ளே தடுப்புக்குப் பின்புறம் கிழவரான ஜெர்மானிய
சீடர் படுத்துக் கிடப்பார். ஒரு நாள் தபோவனரைப் பார்க்க
ஐரோப்பாவைச் சேர்ந்த யாத்திரை கோஷ்டி வந்தது.
அதில் ஒரு ஜெர்மானியப் பெண்மணியும் இருந்தாள்.
அவள் ஜெர்மானிய மொழியில் பேசியதை இன்னொருவர்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, தபோவனர்
கேட்டவாறிருந்தார்.

வந்திருந்தவர்கள் தபோவனரின் ஆசி பெற்றுச் சிறிது
நேரத்தில் திரும்பி விட்டனர்.

மறுதினம் தபோவனரிடம் ஜெர்மானியக் கிழவரான
சந்தியாசி தனது மெலிந்த குரலில்,
‘‘நேற்று ஒரு பெண்மணி என் சொந்த நாட்டிலிருந்து
வந்திருந்தாள் போலிருக்கிறதே. அவள் குரலைக் கேட்டு
மிகவும் பரவசமானேன். எப்படியாவது எழுந்து வந்து
அந்தக் குரலுக்கு உரியவளைப் பார்க்க இயலா
விட்டாலும், பெண்ணின் கரத்தையாவது தொட்டுப்
பார்க்க வேண்டுமென்று இந்தக் கிழவனின் மனத்துக்குள்
ஓர் ஆசை பிறந்தது.

இத்தனை வயது ஆகியும், தங்கள் ஆசிரமத்திலேயே
இருந்தும்கூட என் புலன்களெல்லாம் நசித்துப் போய்க்கூட
பெண்ணைத் தொட்டுப் பார்க்க ஓர் ஆசை
தலைதூக்குகிறது என்றால் என்ன கொடுமை’’ என்று
கண்ணீர் விட்டாராம்!
----------------------------
(சிந்திப்போம்...)
பாக்கியம் ராமசாமி
நன்றி-குங்குமம்-10 Oct 2011


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2020 9:35 pm

நகைச்சுவை எதிர் பார்த்து வந்தேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக