புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
4 Posts - 3%
bala_t
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
1 Post - 1%
prajai
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
1 Post - 1%
M. Priya
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
1 Post - 1%
Kavithas
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
296 Posts - 42%
heezulia
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
6 Posts - 1%
prajai
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
5 Posts - 1%
manikavi
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 09, 2020 6:02 pm

சென்னை:

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள்
மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர்
தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை
சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும்,
சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும்
நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து
கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்?

தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?

நமது மருத்தவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து
அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை
சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்?
எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன?

எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன?
அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா?
என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய
ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு
பிறப்பித்தனர்

மாலைமலர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2020 7:39 pm

திரு தணிகாசலம்  முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை  என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும்  நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு 
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Sat Jul 11, 2020 6:52 am

வணக்கம்

சித்த வைத்தியம் என்றாலே நம்மவர்களுக்கு சித்தம் கலங்கி விடுகிறது

ஏனெனில் பணம் வருவதில்லை .WHO என்ன சொன்னாலும் செய்தலும் கொடுத்தாலும் எல்லாம் சரி பக்கவிளைவிக்கு சிறியதாய் கவரில் பதித்தல் போதும் அது அமிர்தம் தான்

உண்மையான அமிர்தம் கொடுத்தாலும் அது சரில்லை என்று கூறும் அறிவாளிகள் ஏன் என்றல் அந்த அளவுக்கு அறிவிலிகள்

இங்கிலாந்து பிரதமருக்கும், சார்லஸ் இளவரசரும் இங்கு இருந்து சித்த மருந்து செல்கிறது (இந்தியா-பெங்களூரில்)

அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள், அதனல் தான் சிலபேர் மஞ்சள், வேம்பு,இஞ்சி காப்பு உரிமை கேட்க்கிறார்கள்.

நம் சட்டம் சொல்ல தேவை இல்லை எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை

பரிசீலித்துப்பார்த்து முடிவு எடுக்கமாட்டார்கள்

ராம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 11, 2020 5:38 pm

முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய  அரசு இதை செய்யவேண்டியது  கடமை. 

IMPCOPS என்று சென்னை அண்ணா சாலையில் தமிழக அரசு நடத்தும் /நடத்திய 
பார்மசி இருக்கிறதா ? அவை சித்த மருந்துகளா அல்லது ஆயுர்வேதமா ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2020 7:09 pm

T.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம்  முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை  என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும்  நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு 
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.

ரமணியன்
அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2020 7:11 pm

T.N.Balasubramanian wrote:முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய  அரசு இதை செய்யவேண்டியது  கடமை. 
இவர்கள் படிக்கும் சித்த மருத்துவத்துக்கு பாடத்திட்டம் உருவாக்கியவர்கள் யார் ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 11, 2020 8:39 pm

MPCOPS பார்மசி அண்ணாசாலையில் (அண்ணாசிலைக்கு
எதிர்ப்புறம் ) இயங்குகிறது
-
மேலும் சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளன்
-
மேற்கு மாம்பலத்தில்  15/7, Jubilee Road, 1st Floor, ஒரு கிளை
இயங்குவதாக தெரிகிறது
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 11, 2020 9:01 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம்  முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை  என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும்  நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு 
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.

ரமணியன்
அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயா
[color] மேற்கோள் செய்த பதிவு: 1324491[/color]


ஆஹா! இது அருமையான சட்ட தகவலாக இருக்கிறதே.!
சிவனுக்கு மற்றொரு பெயர் தணிகாசலம் ! 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக