புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
64 Posts - 72%
ayyasamy ram
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
4 Posts - 4%
Rutu
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
3 Posts - 3%
prajai
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
2 Posts - 2%
Jenila
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
2 Posts - 2%
manikavi
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
1 Post - 1%
viyasan
அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_m10அண்ணன் என்னடா தம்பி என்னடா…? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணன் என்னடா தம்பி என்னடா…?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81995
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 05, 2020 9:09 pm

தம்பி வீட்டு விஷேசத்திற்கு வந்த அண்ணன் மனைவியுடன்
புறப்படத் தயாரானார்.

தூங்குவது போல சோபாவில் சரிந்து உட்கார்ந்திருந்த
தம்பியைத் தயக்கத்துடனேயே நெருங்கினார். அவனது
இரண்டாம் கல்யாணத்திற்கு ஒத்துழைக்காதலால் தன்
மீது கோபத்தில் இருப்பானோ என்று மனத்துள் பட்டது.

அதற்கேற்றாற்போல தம்பியும், கொஞ்ச நாட்கள் தங்கி
விட்டுப் போகலாமே என்று உபசரிப்பு வார்த்தைகள்
எதுவும் சொல்லாமல், “சரிண்ணா, பஸ் ஸ்டாப் கொஞ்ச
தூரம்தான்…திருவாரூருக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு பஸ்”
என்று கழற்றி விடுவதற்கு முனைப்பாக நின்றான்.

வழக்கம் போல அண்ணன் முகத்தில் சலனமின்றிப்
புறப்பட்டார். அண்ணிக்கு முகம் சுருங்கி விட்டது. கூட
இருந்த மகள், மருமகன் மற்றும் தம்பியின் பையன்
ஆகியோர் விரக்தியானார்கள்.

தம்பி அரசுச் சம்பளத்தில் திடீர்ப் பணக்காரனானவன்.
எப்போதும் டிரைவர்களோடு தயார் நிலையில் இருக்கும்
இரண்டு கார்கள் இப்போதும் நின்றிருந்தன.
தம்பியின் வாய்தான் திறக்கவில்லை.

அண்ணன் மூட்டை தூக்கிய கூலியில் அரை வாய்க்
கஞ்சி குடித்து, தன்னுடைய மகளையும் அரை வயிற்றுடன்
வளர்த்து, மீதம் பிடித்த பணத்தில் தம்பியின் உயர்
படிப்புக்குச் செலவழித்தது அண்ணியின் மனத்தில்
நிழலாடியது.

தாலியும் காதுக் கம்மலும் எத்தனை தடவை அடகுக்
கடைக்குப் போயிருக்கும்?

தம்பி சொன்ன ‘கொஞ்ச தூரம்’ ஒரு மைலை நடந்தே
கடக்க முடிவு செய்து தெருவில் இறங்கி நடக்கத்
தொடங்கினார்கள்.

“பெரியப்பா, மனசுல எதுவும் வச்சுக்காதீங்க… அப்பா
எப்பவும் இப்படித்தான்” என்று சமாதானமாக
ஆரம்பித்தான் தம்பி பையன்.

“ஆமா… இவரு மனசுல வச்சிக்கனும்ணு யார் அழறாங்க..
எங்க கஷ்டம் எங்களோட..யார் எங்களை கண்டுக்கப்
போறாங்க..” என்று ஆரம்பித்த அண்ணியைக் கையமர்த்தி
அடக்கினார் அண்ணன்.

“அவங்கவுங்களுக்கு ஆண்டவன் எப்படித் தலைலே
எழுதியிருக்கானோ அப்படித்தான் நடக்கும்” என்றவாறு
நடக்கத் தொடங்கினார்.

அப்போது தம்பியின் பங்களா முன் வந்து நின்ற காரில்
இருந்து இறங்கியவர்கள் திமுதிமுவென்று உள்ளே
நுழைந்தார்கள். வரி விதிப்புத் துறை அதிகாரிகள்!

அவர்களை இறக்கி விட்டுவிட்டுப் புறப்பட்ட கார்,
அண்ணன் குடும்பத்தார் அருகில் வந்ததும் நின்றது.

கண்ணாடியை இறக்கி விட்ட டிரைவர் அண்ணனிடம்
பேசினார், “வண்டி காலியாத்தான் திருவாரூர் போகுது…
நம்ம ஊர்க்காரரா இருக்கீங்க… வாங்க போலாம்”
என்று உரிமையோடு அழைத்து ஏற்றிக் கொண்டார்.

தம்பி பையன் வாய் பிளந்து நின்றான். அவனுக்குப்
புரியத் தொடங்கியது தெய்வம் கவனிக்கத் தொடங்கி
விட்டதென்று.
---------------------------------------
-இரா.சேகர்
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக