புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
31 Posts - 56%
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
22 Posts - 40%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
293 Posts - 44%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
17 Posts - 3%
prajai
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
4 Posts - 1%
jairam
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat May 30, 2020 4:35 am

இனி அரசின் வேலைக்கு ஆள் எடுக்கும் போது அவனின் ஜாதகத்தை பார்த்து அவனின் செயல்பாடகளை கண்டு அவன் எதற்கு ஏற்றவன் என்பதை கண்டு பணி அளிக்கனும். ஜாதியை ஒழித்துதிடனும். அறிவு ஞானம் வேறு அனுபவ ஆளுமை வேறு .மதிப்பெண்ணை வைத்து ஆளுமையை காண முடியாது. ஆளுமை உள்ளவன் மதிப்பெண் பெறான். அவனவன் ஜாதகத்தை கண்டாலே அவன் திருடனா, கொலைக்காரனா , ஊழல் செய்பவானா , ஞானம் உள்ளவனா., மனித நேயம் உள்ளவனா ,நேர்மையானவனா மனசாட்சிக்கு பயந்து நல் பணி செய்பவனா, லஞ்சம் வாங்கியே பிழைக்க எண்ணுபவனா என்றெல்லாம் தெரியும் அவனவனுக்கு ஏற்ற பணியை அளித்தால் நல்ல நிர்வாகத்தை காணலாம் அவன் பிறப்பு அப்படி அவன்மீது குற்றமில்லை அவனுக்குப்பணி அளித்த அரசின்மீதே குற்றம் சொல்லனும் இந்தநிலை என்றுவருகிறதோ அன்றுதான் கோர்ட் கச்சேரி காவல்துறைக்கு வேலை இருக்காது. நல்ல நிர்வாகத்தை பார்க்கலாம் ...


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat May 30, 2020 4:51 am

எங்கெங்கு தவறுகள் போராட்டம் வன்முறை கடை அடைப்பு உண்ணாவிரதம் மறியல் போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றனவோ அந்த அந்த அரசியல் கட்சி பொறுப்பாளர்களே ஆட்சியாளர்களே காரணம் பொறுப்பு என ஆட்சி நிர்வாகம் கொண்டுவந்தால் ஓட்டு போட்ட மக்களை அவர்கள் எப்படி அடுக்குவார்கள் அமை படுத்துஙார்கள் என அவர்கள் துறமையை பார்க்கலாம் .ஒட்டுமொத்தமாக அரசை எதிர்ப்பது நியாயமா என்பதை அப்பகுதி எம்எல்ஏ எம்பி களுக்கு தெரியும் நிர்வாக சுமைபற்றி எப்படி மற்ற துறைகளுக்கு எல்லை வரையறை உள்ளதோ அதேபோல் ஓட்டு பெற்ற மக்களை நிர்வகிப்பது இவர்களுக்கும் புரியும். சும்மா ஊதியம் வாங்கிட்டு எல்லாவற்றிற்கும் அரசே பொறுப்பு என வேடிக்கை பார்த்திருப்பது மக்கள் சேவைக்கு வந்த உறுப்பினர்கள் பணிவேலை அல்ல என்பதை சட்டம் உணர்த்த செய்யனும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat May 30, 2020 7:28 pm

ஆளுங்கட்சி தன் கொள்கையை கருத்தை மக்களுக்கு பயனடைய முயற்சிப்பது செயல்படுத்த நினைப்பதும் ஏற்புடையது. எதிர்கட்சி கொள்கையை எதிர்ப்பை ஏற்பது அவர்களின் வேலை பணி கொள்கையல்ல. எதிர் கட்சி உறுப்பினர்கள் மக்களை தூண்டி போராட்டம் செய்தால் அப்பகுதி ஆட்சியர் , எம்எல்ஏ ,எம்.பி ஆகியோர்கள் மீது குற்றம் சாட்டப்படனும் நடவடிக்கை எடுக்கனும் . அப்போ தான் ஆளும் ஆட்சியர் நல்லாட்சி செய்ய முடியும். எதிரிகள் போல் செயல்படுவதா... மக்களை தூண்டி விட்டு அரசுக்கு எதிராக கொடி பிடிக்க செய்து வேடிக்கை பார்ப்பதா எதிர் கட்சிக்கு அழகு. கேவலம்தான்... ஓட்டுக்கு பாடுபடுவதுபோல் நல்ல நிர்வாகத்திற்கும் பாடுபடனும். வயிரெரியக்கூடாது. தன்னைப்போலத்தான் பிறரும் என நினைத்திடனும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat May 30, 2020 7:31 pm

[quote="சிவனாசான்"]எங்கெங்கு தவறுகள் போராட்டம் வன்முறை கடை அடைப்பு உண்ணாவிரதம் மறியல் போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றனவோ அந்த அந்த அரசியல் கட்சி பொறுப்பாளர்களே ஆட்சியாளர்களே காரணம் பொறுப்பு என ஆட்சி நிர்வாகம் கொண்டுவந்தால் ஓட்டு போட்ட மக்களை அவர்கள் எப்படி அடக்குவார்கள் அமைதி படுத்துஙார்கள் என அவர்கள் திறமையை பார்க்கலாம் .ஒட்டுமொத்தமாக அரசை எதிர்ப்பது நியாயமா என்பதை அப்பகுதி எம்எல்ஏ எம்பி களுக்கு தெரிவிக்கனும். நிர்வாக சுமைபற்றி எப்படி மற்ற துறைகளுக்கு எல்லை வரையறை உள்ளதோ அதேபோல் ஓட்டு பெற்ற மக்களை நிர்வகிப்பது கஷ்டம் புரியும். சும்மா ஊதியம் வாங்கிட்டு எல்லாவற்றிற்கும் அரசே பொறுப்பு என வேடிக்கை பார்த்திருப்பது மக்கள் சேவைக்கு ஓட்டை வாங்கிவந்த வந்த உறுப்பினர்கள் வேலை அல்ல என்பதை சட்டம் அவர்களுக்கு உணர்த்த செய்யனும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக