புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 2%
jairam
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
சிவா
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%
Manimegala
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%
Poomagi
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
16 Posts - 4%
prajai
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
7 Posts - 2%
jairam
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 1%
Rutu
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை என்றால் என்ன?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 12, 2020 3:20 pm

உழைப்புதான் கவிதை !

உழவனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன ?
விதைத்து அறுப்பது என்றான் உழவன்.

தையல்காரனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன?
கிழியாத வெதுவெதுப்பான ஆடைகளைத்
தயாரிப்பது என்றான் தையல்காரன்.

தளபதியின் மகன் கேட்டான்
அப்பா கவிதை என்றால் என்ன ?
இராவணுத்தை வழி நடத்தி செல்வது
என்றான் தளபதி.

கவிஞனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன ?
என்குத் தெரியாது என்றான் கவிஞன்
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதை ஆகாது மகனே !

இது ஒரு நாட்டுப் பாடல்.கிரேக்கத்தைச் சேர்ந்த
'கோஸ்டிஸ் பாப்பகோங்லோஸ்' என்ற கவிஞர்
எழுதியது.''உழைப்புதான் கவிதை, உழைப்பின்
கடமைதான் கவிதை என இக்கவிஞர் சிந்திக்கிறார்.

(முனைவர் மு.வளர்மதியின் ''நானும் என் கவிதையும்''
என்ற நூலிலிருந்து)

கவிதை என்றால் என்ன?  1571444738 ராம்மலர் 2008

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 3:55 pm


சுமார் 12 ஆண்டுகளக்கு முன்னர், என்னால் ரசித்து
பதிவிடப்பட்ட கவிதை இது!

-
blogspot.com ல் வலைப்பதிவு ஆரம்பித்து
நான் படித்து ரசித்த கவிதை, நகைச்சுவை,ஆன்மிகம்
என பல்சுவையாக பதிவிட்டு வந்தேன்.
-
பின்னர் wordpress.com மாறி விட்டேன்!
ஆத்ம திருப்திக்காக , யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் இன்றும்
தொடருகிறது,...
-
பழைய நினைவுகள்....சுகமானவை...!!!
-
கவிதை என்றால் என்ன?  1571444738 கவிதை என்றால் என்ன?  1571444738


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:14 am

‘கவிதை’ என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் எப்படிப் பரந்து விரிகிறது பாருங்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:30 pm

கவிதை உருவாக
விதை ஒன்று தேவை
கற்பனையானாலும்
கண்டதே ஆனாலும்
விண்டிடும் வகையில்
கவிதையாகிறது.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Wed Jan 03, 2024 1:56 am

இல்லாத ஒன்றை தேடி
உணர்வுகளுடன் விளையாடி புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக