புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் இருந்து ‘ஐ.என்.எஸ். ஷர்துல்’ போர்க்கப்பல் துபாய் விரைகிறது
Page 1 of 1 •
துபாய்:
உலகம் முழுவதும் ‘கொரோனா’ பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை
முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா’ எதிரொலியாக அமீரகம்,
இந்தியாவில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால்
ஏற்கனவே விசிட் விசாவில் வந்தவர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தக
நிமித்தமாக வருகை தந்தவர்கள் என பலர் அமீரகத்தில் சிக்கி தவித்து
வருகின்றனர்.
அதேபோல் வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களும் அங்கேயே தங்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே வளைகுடா மற்றும் அமீரகத்தில்
உள்ளவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு
அமீரகம் உள்பட 12 நாடுகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் இந்தியர்களை
மீட்டு அழைத்து வரும் பணி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இதற்காக நாளை முதல் 13-ந் தேதி வரை ஏர் இந்தியா சார்பில்
64 விமானங்கள் இயக்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை
மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது,
‘‘13-ந் தேதிக்கு பிறகு, தனியார் மீட்பு விமானங்கள் இப்பணியில்
ஈடுபடும். பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தியா வந்த பிறகு, அப்பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்
படுவார்கள்’’ என குறிப்பிட்டார்.
எனவே அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்காக
வெளியிடப்பட்டுள்ள https://cgidubai.gov.in/covid_register/ என்ற
இணையதள முகவரியில் அமீரகத்தில் இருந்து தற்போதுவரை 2 லட்சம்
இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.
இதில் பாதிபேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துணைத்தூதரகம்
தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை)
முதல் அபுதாபி மற்றும் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
விமானங்கள் கேரளாவுக்கு இயக்கப்பட உள்ளன.
இந்த விமானங்கள் கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு
பயணிகளை ஏற்றி செல்ல உள்ளது. விமான டிக்கெட்டுகளை பொறுத்தவரை
தென்னிந்திய பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக நபருக்கு
630 திர்ஹாம் ஆக இருக்கலாம் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) துபாயில் இருந்து இரண்டு விமானங்கள்
சென்னைக்கு இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களில் ஒரு முறைக்கு
தலா 200 பேர் சமூக இடைவெளி இல்லாமல் ஏற்றி செல்லப்படுவார்கள்.
அமீரகத்திற்கு மொத்தம் 40 ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் 24 ஏர் இந்தியா
எக்ஸ்பிரஸ் விமானங்கள் அனுப்பப்பட்டு அதன் மூலம் முதல் வாரத்தில்
2 ஆயிரம் இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒருவாரத்தில் 10 விமானங்கள் மூலம் இந்தியர்கள்
அழைத்து செல்லப்படுகின்றனர்.
அதேபோல் இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாகவும் மீட்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் இருந்து ஐ.என்.எஸ். ஐலஷ்வா,
ஐ.என்.எஸ். மாகர் மற்றும் ஐ.என்.எஸ் ஷர்துல் ஆகிய மூன்று போர்க்கப்பல்கள்
மாலத்தீவு மற்றும் வளைகுடா நாடுகளை நோக்கி விரைந்துள்ளன.
இதில் ஐ.என்.எஸ். ஷர்துல் என்ற கப்பல் துபாய்க்கு வருகிறது.
ஐ.என்.எஸ். மாகர் என்ற கப்பல் மாலத்தீவுக்கு செல்கிறது.
இந்த கப்பல்கள் மூலம் கணிசமான இந்தியர்கள் தாயகம்
அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்த நிலையில் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான
முன்பதிவு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாயகம்
திரும்ப நினைப்பவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுமாறும்
இந்திய துணைத்தூதர் விபுல் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு ஆரோக்கிய
சேது செயலி, 050-899-5583 என்ற இந்திய தூதரக உதவி எண், 056-546-3903
மற்றும் 054-309-0575 ஆகிய துணைத்தூதரக உதவி எண்,
help.abudhabi@mea.gov.in மற்றும் cons2.dubai@mea.gov.in ஆகிய
இ-மெயில் முகவரி போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம் எனவும்
அவர் தெரிவித்தார்.
மாலைமலர்
l
உலகம் முழுவதும் ‘கொரோனா’ பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை
முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா’ எதிரொலியாக அமீரகம்,
இந்தியாவில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால்
ஏற்கனவே விசிட் விசாவில் வந்தவர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தக
நிமித்தமாக வருகை தந்தவர்கள் என பலர் அமீரகத்தில் சிக்கி தவித்து
வருகின்றனர்.
அதேபோல் வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களும் அங்கேயே தங்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே வளைகுடா மற்றும் அமீரகத்தில்
உள்ளவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு
அமீரகம் உள்பட 12 நாடுகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் இந்தியர்களை
மீட்டு அழைத்து வரும் பணி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இதற்காக நாளை முதல் 13-ந் தேதி வரை ஏர் இந்தியா சார்பில்
64 விமானங்கள் இயக்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை
மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது,
‘‘13-ந் தேதிக்கு பிறகு, தனியார் மீட்பு விமானங்கள் இப்பணியில்
ஈடுபடும். பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தியா வந்த பிறகு, அப்பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்
படுவார்கள்’’ என குறிப்பிட்டார்.
எனவே அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்காக
வெளியிடப்பட்டுள்ள https://cgidubai.gov.in/covid_register/ என்ற
இணையதள முகவரியில் அமீரகத்தில் இருந்து தற்போதுவரை 2 லட்சம்
இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.
இதில் பாதிபேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துணைத்தூதரகம்
தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை)
முதல் அபுதாபி மற்றும் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
விமானங்கள் கேரளாவுக்கு இயக்கப்பட உள்ளன.
இந்த விமானங்கள் கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு
பயணிகளை ஏற்றி செல்ல உள்ளது. விமான டிக்கெட்டுகளை பொறுத்தவரை
தென்னிந்திய பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக நபருக்கு
630 திர்ஹாம் ஆக இருக்கலாம் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) துபாயில் இருந்து இரண்டு விமானங்கள்
சென்னைக்கு இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களில் ஒரு முறைக்கு
தலா 200 பேர் சமூக இடைவெளி இல்லாமல் ஏற்றி செல்லப்படுவார்கள்.
அமீரகத்திற்கு மொத்தம் 40 ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் 24 ஏர் இந்தியா
எக்ஸ்பிரஸ் விமானங்கள் அனுப்பப்பட்டு அதன் மூலம் முதல் வாரத்தில்
2 ஆயிரம் இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒருவாரத்தில் 10 விமானங்கள் மூலம் இந்தியர்கள்
அழைத்து செல்லப்படுகின்றனர்.
அதேபோல் இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாகவும் மீட்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் இருந்து ஐ.என்.எஸ். ஐலஷ்வா,
ஐ.என்.எஸ். மாகர் மற்றும் ஐ.என்.எஸ் ஷர்துல் ஆகிய மூன்று போர்க்கப்பல்கள்
மாலத்தீவு மற்றும் வளைகுடா நாடுகளை நோக்கி விரைந்துள்ளன.
இதில் ஐ.என்.எஸ். ஷர்துல் என்ற கப்பல் துபாய்க்கு வருகிறது.
ஐ.என்.எஸ். மாகர் என்ற கப்பல் மாலத்தீவுக்கு செல்கிறது.
இந்த கப்பல்கள் மூலம் கணிசமான இந்தியர்கள் தாயகம்
அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்த நிலையில் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான
முன்பதிவு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாயகம்
திரும்ப நினைப்பவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுமாறும்
இந்திய துணைத்தூதர் விபுல் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு ஆரோக்கிய
சேது செயலி, 050-899-5583 என்ற இந்திய தூதரக உதவி எண், 056-546-3903
மற்றும் 054-309-0575 ஆகிய துணைத்தூதரக உதவி எண்,
help.abudhabi@mea.gov.in மற்றும் cons2.dubai@mea.gov.in ஆகிய
இ-மெயில் முகவரி போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம் எனவும்
அவர் தெரிவித்தார்.
மாலைமலர்
l
Similar topics
» இந்தியாவில் இருந்து துபாய் வரும் விமான சேவை ரத்து 21-ந் தேதி வரை நீட்டிப்பு
» சனிக்கிழமை உலகிற்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்..! வடகொரியாவால் வந்த வினை: அமெரிக்கா போர்க்கப்பல் விரைகிறது..!
» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
» பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி
» இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!
» சனிக்கிழமை உலகிற்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்..! வடகொரியாவால் வந்த வினை: அமெரிக்கா போர்க்கப்பல் விரைகிறது..!
» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
» பாகிஸ்தானில் காய்கறி தட்டுப்பாடு: இந்தியாவில் இருந்து இறக்குமதி
» இந்தியாவில் இருந்து மிளகாய், மாம்பழம், வெள்ளரி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுப்பாடு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|