புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
50 Posts - 42%
prajai
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
2 Posts - 2%
kargan86
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 1%
jairam
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
8 Posts - 5%
prajai
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
6 Posts - 3%
Jenila
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 1%
jairam
கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_m10கருணை தெய்வம் காஞ்சி மகான் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை தெய்வம் காஞ்சி மகான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2020 1:29 pm

கருணை தெய்வம் காஞ்சி மகான் 04909b10
-
கருணை தெய்வம் காஞ்சி மகான் 03534410
-
நன்றி- சக்தி விகடன்
-
புகைப்பட செய்தி மீது கர்சரால் கிளிக் செய்து பெரிதுபடுத்தி படிக்கலாம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2020 7:12 pm

குறிப்பிடப்பட்ட நாத்திக  அன்பர் வேறு யாரும் அல்ல.
பெரியார் என அழைக்கப்பட்ட ஈ வே ரா அவர்கள்தான்.
அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று அன்றிலிருந்து 
மகா பெரியவா மேனாவில் பிரயாணிப்பதில்லை.
இருப்பினும் மேனா அவர் போகும் இடமெல்லாம் போகும்.

மேலும் ஒரு விஷயம் யாவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் 
அந்த காலத்தில் கோட்டூர் பாலம் கட்டப்படவில்லை.
அடையாறு நதியை கடக்க ஒரு நடைபாலம் மட்டும் இருந்ததாக கேள்வி.
மகா பெரியவா ஒரு முறை கோட்டூர்புரத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் போவதாக  
ஏற்பாடு.
அந்த சமயத்தில் திக மிகவும் தீவிரமாக பிராம்மண எதிர்ப்பில் இருந்த சமயம் 
மகா பெரியவா RA புரம் வரப்போகிறார் என கேள்விப்பட்டதும் நடைபாலத்திற்கு அக்கரையில் 
இருந்தவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் ,கூட வரும் ஆஸ்திக பெருமக்களையும் 
தாக்கப்போவதாக செய்தி உளவு துறைக்கும் வந்தது.
அப்போது TT க்ரிஷ்ணமாச்சாரி அவர்களும் IG யாக பாலும் இருந்ததாக நினைவு.(இது நிச்சயமாக சொல்லமுடியாது ஞாபகம் இல்லை)
நிலைமை மோசமாகும் போல இருந்ததாலும் ஜாதி கலவரம் ஏற்படும் என்று 
மரியாதையுடனும் பணிவாகவும் மஹா பெரியவாவிடம், இவைகளை எல்லாம் 
கூறி சட்ட ஒழுங்கு  பிரச்னை வரும் போலிருக்கிறது என்று சொன்னார்களாம்.
மகா பெரியவா, அதெல்லாம் ஒன்னும் ஆகாது ...பயணம் தொடரும் என்றாராம்.
குறிப்பிட்ட நாளில் அக்கரையில் ஒரே கூட்டம். எதிர்ப்பாளர்கள் கையில் ஆயுதத்துடன் 
தயாராக இருக்க,
மற்றவர்கள் பயத்துடன் என்ன அசம்பாவிதம்  நடக்கப்போகிறதோ என்ற பயத்துடன்,
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்துடன்   அவரை பின் தொடர்ந்து போகிறார்கள்.
இன்னும் 10 /15 நிமிட நேரத்தில் அந்த கூட்டம் பக்கம் சென்று அடைந்துவிடுவார் என்ற சமயத்தில்,
அக்கரையில் 
ஒரு கார் ....EVR பெரியார் இறங்கி வருகிறார்.
பெரியார் வாழ்க  பெரியார் வாழ்க என்ற கோஷம்.
EVR எல்லாரையும் கையசைத்து என்ன கலாட்டாவா? 
உங்களை என்ன பண்ணினார் அவர் ?
அவர் வரும் போது  "ஒரு துரும்பு கூட அவர் மேல் விழக்கூடாது.
அவர் எங்கே போகணும் என்று சொல்லுகிறாரோ அந்த இடத்திற்கு 
அவரும் அவருடைய ஆட்களும்  போவதற்கு ஏற்பாடு பண்ணி 
கடைசி வரை அவரை எந்த வித தடங்கலும் இல்லாமலும் அந்த இடத்தில 
சேர்க்கவேண்டும்.
இது நான் சொல்றேன்.வேறு எதுவும் எதிர்மாறாக நான் கேள்விப்படக்கூடாது"
எனக் கூறி காரில் ஏறி சென்றுவிட்டாராம்.

மகா பெரியவாளும் எப்போதும் போல் தன் பாட்டிற்கு எதிர்ப்பாளர்களும் பின் தொடர 
RA புரம் போனதாக கேள்வி. 

ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என்று பயந்த ஆஸ்திகர்களுக்கும்  மற்றவர்களுக்கும் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.

பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்தது.

ரமணியன்  

பெரியவா சரணம். :வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 22, 2020 9:51 pm

ayyasamy ram wrote:கருணை தெய்வம் காஞ்சி மகான் 04909b10
-
கருணை தெய்வம் காஞ்சி மகான் 03534410
-
நன்றி- சக்தி விகடன்
-
புகைப்பட செய்தி மீது கர்சரால் கிளிக் செய்து பெரிதுபடுத்தி படிக்கலாம்

விவரங்களுக்கு நன்றி ஐயா.... பெரியவாளை பற்றி எத்தனை படித்தாலும் அவை அனைத்தும் அமுதமே :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 22, 2020 9:53 pm

T.N.Balasubramanian wrote:குறிப்பிடப்பட்ட நாத்திக  அன்பர் வேறு யாரும் அல்ல.
பெரியார் என அழைக்கப்பட்ட ஈ வே ரா அவர்கள்தான்.
அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று அன்றிலிருந்து 
மகா பெரியவா மேனாவில் பிரயாணிப்பதில்லை.
இருப்பினும் மேனா அவர் போகும் இடமெல்லாம் போகும்.

மேலும் ஒரு விஷயம் யாவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் 
அந்த காலத்தில் கோட்டூர் பாலம் கட்டப்படவில்லை.
அடையாறு நதியை கடக்க ஒரு நடைபாலம் மட்டும் இருந்ததாக கேள்வி.
மகா பெரியவா ஒரு முறை கோட்டூர்புரத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் போவதாக  
ஏற்பாடு.
அந்த சமயத்தில் திக மிகவும் தீவிரமாக பிராம்மண எதிர்ப்பில் இருந்த சமயம் 
மகா பெரியவா RA புரம் வரப்போகிறார் என கேள்விப்பட்டதும் நடைபாலத்திற்கு அக்கரையில் 
இருந்தவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் ,கூட வரும் ஆஸ்திக பெருமக்களையும் 
தாக்கப்போவதாக செய்தி உளவு துறைக்கும் வந்தது.
அப்போது TT க்ரிஷ்ணமாச்சாரி அவர்களும் IG யாக பாலும் இருந்ததாக நினைவு.(இது நிச்சயமாக சொல்லமுடியாது ஞாபகம் இல்லை)
நிலைமை மோசமாகும் போல இருந்ததாலும் ஜாதி கலவரம் ஏற்படும் என்று 
மரியாதையுடனும் பணிவாகவும் மஹா பெரியவாவிடம், இவைகளை எல்லாம் 
கூறி சட்ட ஒழுங்கு  பிரச்னை வரும் போலிருக்கிறது என்று சொன்னார்களாம்.
மகா பெரியவா, அதெல்லாம் ஒன்னும் ஆகாது ...பயணம் தொடரும் என்றாராம்.
குறிப்பிட்ட நாளில் அக்கரையில் ஒரே கூட்டம். எதிர்ப்பாளர்கள் கையில் ஆயுதத்துடன் 
தயாராக இருக்க,
மற்றவர்கள் பயத்துடன் என்ன அசம்பாவிதம்  நடக்கப்போகிறதோ என்ற பயத்துடன்,
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்துடன்   அவரை பின் தொடர்ந்து போகிறார்கள்.
இன்னும் 10 /15 நிமிட நேரத்தில் அந்த கூட்டம் பக்கம் சென்று அடைந்துவிடுவார் என்ற சமயத்தில்,
அக்கரையில் 
ஒரு கார் ....EVR பெரியார் இறங்கி வருகிறார்.
பெரியார் வாழ்க  பெரியார் வாழ்க என்ற கோஷம்.
EVR எல்லாரையும் கையசைத்து என்ன கலாட்டாவா? 
உங்களை என்ன பண்ணினார் அவர் ?
அவர் வரும் போது  "ஒரு துரும்பு கூட அவர் மேல் விழக்கூடாது.
அவர் எங்கே போகணும் என்று சொல்லுகிறாரோ அந்த இடத்திற்கு 
அவரும் அவருடைய ஆட்களும்  போவதற்கு ஏற்பாடு பண்ணி 
கடைசி வரை அவரை எந்த வித தடங்கலும் இல்லாமலும் அந்த இடத்தில 
சேர்க்கவேண்டும்.
இது நான் சொல்றேன்.வேறு எதுவும் எதிர்மாறாக நான் கேள்விப்படக்கூடாது"
எனக் கூறி காரில் ஏறி சென்றுவிட்டாராம்.

மகா பெரியவாளும் எப்போதும் போல் தன் பாட்டிற்கு எதிர்ப்பாளர்களும் பின் தொடர 
RA புரம் போனதாக கேள்வி. 

ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என்று பயந்த ஆஸ்திகர்களுக்கும்  மற்றவர்களுக்கும் இது ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.

பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்தது.

ரமணியன்  

பெரியவா சரணம். :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1318000

நானும் இந்த செய்தியை படித்துள்ளேன் ஐயா, பகிர்வுக்கு மிக்க நன்றி கருணை தெய்வம் காஞ்சி மகான் 3838410834 கருணை தெய்வம் காஞ்சி மகான் 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக