புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
24 Posts - 69%
heezulia
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
66 Posts - 65%
heezulia
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
32 Posts - 31%
T.N.Balasubramanian
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_m10ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு டாக்டர் அடக்கத்திற்கு நேர்ந்த அவலம்: ஓர் கண்ணீர் கடிதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82375
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 12:49 pm

சென்னை:

சென்னையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த
டாக்டரின் உடலை அடக்கம் செய்ய , எதிர்ப்பு தெரிவித்து மக்கள்
போராட்டம் நடத்தியதோடு, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர்.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள டாக்டர் ஒருவர், இது போன்று
செய்ய வேண்டாம், அப்படி செய்வீர்கள் என கனவில் கூட
நினைத்தது இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின்
நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவை
சிகிச்சை நிபுணர் கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று(ஏப்.,19)உடல்நிலை மோசமடைந்ததால், டாக்டர்
உயிரிழந்தார்.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல்
டாக்டர் இவர் ஆவார். மேலும் தமிழக பலி 16 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர்
வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள்
எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ்
கண்ணாடி உடைந்தது. ஊழியர் காயமடைந்தார். இதனையடுத்து
அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, டாக்டர் உடல் அடக்கம்
செய்யப்பட்டது.

போராட்டம் தொடர்பாக சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

20 பேர் கைது

டாக்டரின் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
வன்முறையில் ஈடுபட்ட 2வ பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கண்ணீர் கடிதம்

இது தொடர்பாக பரதீப் குமார் என்ற டாக்டர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட
பதிவு: இந்த கடிதத்தை கண்ணீருடனும், ரத்தத்திலும் எழுதுகிறேன்.
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்து போராடும்
ஒவ்வொரு டாக்டருக்காகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த எதிரியை எந்த குண்டுகளினாலும், புல்லட்களினாலும்,
ஏவுகணைகளினாலும் கொல்ல முடியாது. நண்பர்களே நாங்கள் வீரர்கள்
இல்லை. நாங்களும்,உங்களை போன்றவர்கள் தான். இதனை தற்போது
நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

ஏனென்றால், நீங்கள் அனைவரும் எங்களை தாக்கியுள்ளீர்கள். மிகவும்
காயப்படுத்தியுள்ளீர்கள். அப்போது, டாக்டர்களுக்கு ரத்தம் வருவதை
பார்த்திருப்பீர்கள். நாங்களும் உங்களை போன்றவர்கள் தான்.

எங்கள நரம்பியல் டாக்டர், கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரில்
உயிர்தியாகம் செய்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு
கொண்டு சென்ற போது, 50க்கும் மேற்பட்ட மக்கள் எங்களை குச்சியாலும்
கற்களாலும் தாக்கினீர்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், மாநகராட்சி
சுகாதார ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

உண்மையில், இதனை பெற நாங்கள் தகுதியானவர்களா?
நம்மில் எவருக்கும் இது நடக்கலாம் என நீங்கள் நினைக்கவில்லையா?
அனைத்து டாக்டர்களும் மருத்துவமனையை மூடிவிட்டால் என்ன நடக்கும்?
நீங்கள் எங்கு சிகிச்சைக்கு செல்வீர்கள்?

உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் மகன் அல்லது மகள், கணவன்,
மனைவி, பெற்றோர்கள் கூட அருகில் வரமாட்டார்கள். உங்களை தொட
மாட்டார்கள். இது உண்மை. ஆனால், நாங்கள் உங்களை கவனித்து கொள்வோம்.
சிகிச்சை அளிப்போம். இது போன்று, சமூகமாக இதனை நீங்கள் எங்களுக்க
திருப்பி அளிக்க வேண்டும். மனிதநேயம் இறந்துவிட்டது.

அது புத்துயிர் பெற வேண்டும். உங்களுக்கு நாங்கள் வேண்டும். தயவு செய்து,
எங்களை தாக்க வேண்டாம். உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என
தெரிவித்துள்ளார்.
-
------------------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக