புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
3 Posts - 4%
prajai
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 3%
Baarushree
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 3%
viyasan
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 3%
Rutu
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 1%
சிவா
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 1%
manikavi
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
2 Posts - 6%
manikavi
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 3%
viyasan
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 3%
Rutu
கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_m10கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 7:55 pm

கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்... Vikatan%2F2019-05%2Ff8e71236-0ab9-4a97-8932-0d77608ee709%2Fp24
-

நமது இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் நாமிருக்கும்
இன்றைய கலி யுகத்தில் என்னென்ன நடக்கும், அப்போது நாம்
செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி ஸ்ரீகிருஷ்ணர்
விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். அவற்றில் இருந்து சில:

கலி யுகத்தில் மனிதர்களிடையே பொய், வஞ்சனை, தூக்கம்,
சோம்பல், மன வருத்தம், ஹிம்சித்தல், பலவீனம், பயம், அறியாமை,
அழுகை ஆகியவை அதிகமாக இருக்கும்.

மந்த புத்தி உள்ளவர்களாகவும், அளவில்லாமல்
சாப்பிடுபவர்களாகவும் இருப்பர்.

சத்தம் போன்ற விஷயங்களை அனுபவிப்பதில் ஆசை மிக்கவர்களாக
இருப்பர். எல்லாவற்றையும் ‘அடைய வேண்டும்’ என்ற வெறி
இருக்கும். ஆனால், பணம் இருக்காது.

மனிதர்கள், தத்தம் மனம் போன போக்கில் வேதங்களுக்கு விபரீத
அர்த்தங்கள் சொல்வர்.

துறவிகள், பணத்தாசை பிடித்து அலைவர். இல்லறத்தார்,
‘எங்கே எது கிடைக்கும்?’ என்று அலை வார்களே தவிர, தர்மம்
செய்ய மாட்டார்கள்.

தந்தை- தாய், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு
மதிப்பு இருக்காது. மனைவி வழி உறவினர்களை மட்டுமே
மதிப்பார்கள். மைத்துனன், மைத்துனி ஆகியோரைத் தவிர,
பெற்றோர்- உடன் பிறந்தோர் ஆகியோரைக் கலந்து ஆலோசிக்க
மாட் டார்கள். மனைவிக்குக் கட்டுப்படுவது தவிர,
மாதா- பிதாக்களுக்குக் கட்டுப்பட மாட்டார்கள்.

மக்களின் மனம் எதிலுமே நிலையாக இல்லா மல் எப்போதும் எ
தையாவது நினைத்து, பயந்து கொண்டிருக்கும். சிறிதளவு சொத்து-
சுகத்துக்காக உறவினர்களைக் கூடக் கொல்வார்கள்.

வயது முதிர்ந்த பெற்றோரை, பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள்.
வயிற்றை நிரப்புவதிலும், காமத்திலும் ஆர்வம் கொண்டிருப்பர்.
பணம் அதிக மாக உள்ளவன் உயர்ந்தவனாகவும், நல்லவனாகவும்,
திறமைசாலியாகவும் மதிக்கப்படுவான்.

விற்பதிலும், வாங்குவதிலும் வஞ்சனை மிகுந்திருக்கும். பேச்சுத்
திறமை உள்ளவன் கல்விமா னாக மதிக்கப்படுவான்.
திருமணத்தில் முறை இருக்காது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 7:56 pm


தொலைவில் உள்ள கோயில்களும், தீர்த்தங் களும் மட்டுமே
மதிக்கப்படும். தர்மம் செய்வது புகழுக்காகவேயன்றி, ஆத்மார்த்தமாக
இருக்காது.

ஆள்பவர்கள் இரக்கமற்று, திருட்டுக் குணத்துடன்
பேராசைக்காரர்களாகவும் விளங்கி, நல்லவர்களைப் போல வேடம்
பூண்டு, மக்களை வருத்துவர். மக்கள் வரி கட்ட முடியாமல் கஷ்டப்படுவர்;
மன நோய் முற்றி ஒருவருக்கொருவர் கெடுதல் செய்து கொள்வர்.

இவ்வளவு கெடுதல்கள் இருந்தாலும் கடுமையான தியானத்தால்
கிருத யுகத்திலும், யாகங்களால் திரேதா யுகத்திலும், பூக்கள் கொண்டு
செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலன்,
கலி யுகத்தில் கண்ணனின் திரு நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே
கிடைக்கும். பாவங்களும் விலகும்!

தங்கமும் அதனால் செய்யப்படும் ஆபரணமும் ஒன்றுதானே! அதுபோல,
கண்ணனும் அவரால் காக்கப்படும் உலகமும், அதில் உள்ளவையும்
ஒன்றுதான். நாம் யாருக்கு உதவினாலும் அது கண்ணனுக்கு செய்யப்படும்
உதவி என்ற மனோபாவம் வேண்டும்.

செயல்களில் பிரதிபலன் எதிர்பார்க்காத எண்ணம் வேண்டும்.
அதாவது ஐந்து ரூபாய் போட் டால், ஐயாயிரம் ரூபாய் அள்ளலாம் என்பது
போன்ற சிந்தனை கூடாது.

பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையும் இல்லறத்தாருக்குத்
தேவை. இந்த பூமியில் நாம் நிலையாக இருப்போம் என்று எண்ணித்
தவறுகளைச் செய்யக் கூடாது. நல்லதைச் செய்வதில் சோம்பல் கூடாது.
அகங்காரம் அணுவளவும் கூடாது. நம்மிடம் உள்ள சக்தி (திறமை) கண்ணன்
தந்தது என்ற எண்ணம் வேண்டும்.

கண்ணனைப் பற்றிக் கேட்பது, கண்ணனைப் பாடுவது, கண்ணனை
நினைப்பது, கண்ணனின் திருவடி சேவை, கண்ணனை அர்ச்சிப்பது,
கண்ணனை வழிபடுவது, கண்ணனுக்கு அடிமையாக இருப்பது, கண்ணனோடு
தோழமை கொள்வது, ஆத்மாவைக் கண்ணனுக்கே சமர்ப்பணம் செய்வது
ஆகியவையே நம்மைக் கட்டிக் காக்கும்
-
-----------------------------
-விகடன்




vseenu
vseenu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 30/07/2015

Postvseenu Tue Jun 02, 2020 7:08 pm

அருமை. நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக