புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
3 Posts - 4%
prajai
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
3 Posts - 4%
Jenila
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 1%
M. Priya
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
86 Posts - 63%
ayyasamy ram
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
7 Posts - 5%
prajai
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
5 Posts - 4%
Jenila
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
4 Posts - 3%
Rutu
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 1%
manikavi
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 17, 2020 2:31 pm

உன்னுடைய மரணம்….

இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு
எந்த முக்கியத்துவமும் கொடுக்காது.

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய
கடமைகளை செய்வார்கள்.

உனது ஆடைகளை களைவர்.
குளிப்பாட்டுவர்.
புது துணி அணிவிப்பர்.
உன்னுடைய வீட்டை விட்டு உன்னை வெளியாக்குவர்.

அடக்கஸ்த்தலம் என்கிற புதிய இடத்திற்கு உன்னை எடுத்துச்
செல்வார்கள்.

உன் மரணத்திற்காக கூடும் கூட்டம் பெரும்பாலும் உனது
அனுதாபத்திற்காக அல்ல. உன் குடும்பத்தினர்கள் தவறாக
நினைத்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் தான்
என்பதை நினைவுகொள்.

உன்னைப்பார்க்க வரும் பலர் உன்னை விரைவாக அடக்கம்
செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

நீ உபயோகித்த உன்னுடைய உடமைகள், உடைகள், புத்தகங்கள்,
பைகள், கண் கண்ணாடி, செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும்.
உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும்
பிரிக்கப்படும். அல்லது வெளியில் வீசப்படும்.
உன்னை விட்டு நீங்குவது…

உன் உயிர்
உனது அழகு
உன் சொத்துக்கள்
மனைவி மற்றும் பிள்ளைகள்
வீடு, கார், மாளிகைகள்
உன் குடும்பத்தினர், நண்பர்கள் …..
இதில் உனக்கென்று என்ன / எதனை தயாரித்து வைத்துள்ளாய் ……?

உறுதியாக விளங்கிக் கொள்!!!

உனது பிரிவால் இந்த உலகம் கவலைப்படாது.


பொருளாதாரம் தடைப்படாது*
உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு
வேறொருவர் சந்தோசமாக வருவார்.*
உனது சொத்து வாரிசுகளுக்கு போய்விடும்.*
எவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தாலும்
வெறும் கையுடன் தான் படுத்திருப்பாய் …..*
நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே….!!
(பிணம் மய்யித்து அல்லது பாடி என்று மாறும்…..)

உன் உறவுகளே இப்படித்தான் அப்போது உன்னை அழைப்பார்கள்.

உன்னைப்பற்றிய கவலை மூன்று பங்காக்க பிரிக்கப்படும்

உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்…. பாவம் என்று….
நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பார்கள்…
உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைப் படுவார்கள்….
அவ்வளவுதான்.
பிறகு நீ ஒருத்தன் இருந்ததே மறக்கப்படும்.

மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.

உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பமாகப் போகிறது.

மனிதா…. !!!
உனது குடும்ப கெளரவம், பணம், பட்டம், பதவி என்று
வாழும் போதே ”வாழாமல்” உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ள
வேண்டாம்.

உன் மனைவி, குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு
மட்டும் சேர்த்துவை.

அதிகமாக உழைத்து, தேவைக்கு அதிகமாக சேமித்து, உன்
வாழ்க்கையை வாழாமல் இழந்து விடாதே…

இறுதியில் உன்னுடன் வருவது…>>>>>

நீ செய்த நற்காரியங்கள்…

நீ நன்முறையில் வளர்த்த உன் பிள்ளைகளின் பிரார்த்தணைகள்…

நீ பிறருக்கு செய்த உதவி மற்றும் தர்மங்கள்….

*இதை மனதில் நிறுத்தி, ஒவ்வொரு நாளும் செயல்பட்டால்,
இந்த உலகத்திலும் சரி, இறந்த பின்னும் சரி, நீ நண்மையே அடைவாய் *…..

நல்லவனுக்கு மரணம் முடிவு இல்லை, கொடியவனுக்கு மரணம் முடிவாகும்,
இன்று தெருவில், ஊரில், அலுவலகத்தில், அண்டைவீட்டில் ,
வயலில் – களத்தில்- களத்துமேட்டில் ,
எங்கும் மனித உள்ளங்களில் வாழ் ,
இதழ்கள் புன்னகை வீசட்டும் ,
அன்பு, கருணை கண்ணில் ஒளிரட்டும்,
கைகள் உதவிட எழும்பட்டும் .
இல்லை மரணம் கவ்விவிடும்.

எரிமேட்டில் புகையாக வெளிப்படும்முன் ,
ஒருபிடி சாம்பலாக மாறும்முன்…

இல்லை கல்லறை கூட்டுக்குள் உடல் அடங்கும்முன்…

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.


பணத்தை கட்டிக் கொண்டு அழதே…. மற்றவர் மனம் நோகும்படி நடக்காதே….

வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயமல்ல…. நடை பழகும் நடைவண்டி…

அழகாய் வழி நடத்திடு !!!

படித்ததில் பிடித்தது. பகிர்வதில் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக