புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
7 Posts - 4%
prajai
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
7 Posts - 4%
Jenila
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 1%
jairam
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 1%
kargan86
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
11 Posts - 4%
prajai
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
9 Posts - 4%
Jenila
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_m10சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 12, 2020 10:29 am

சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும் 202001111423589428_Murugan-worship_SECVPF

‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது பழமொழி.
அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை
நினைத்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்காதவர்களுக்கு
‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் பிள்ளைப்பேறு உண்டாகும்
என்பது இதன் பொருள்.

நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய ஐந்து
அங்கங்களையும் பெற்றதுதான் ‘பஞ்சாங்கம்.’
அவைகள் சிறப்பாக நமக்கு வழிவகுத்துக் கொடுக்கவும்,
இயற்கை சீற்றங்களில் சிக்காமல் இனிய வாழ்க்கை
அமைத்துக் கொடுக்கவும் தமிழ்வருடப் பிறப்பு அன்று
சிவாலயங்களில் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம்.

அதை ஆலயத்திற்கு வழிபட வரும் மக்கள் கேட்டு மகிழ்வர்.

“நாள் செய்வதை நல்லவன் கூட செய்யமாட்டான்” என்று
நாள் பற்றியும், “கோள் செய்வதை கொடுப்பவன் கூட செய்ய
மாட்டான்” என்று கிரகங்கள் பற்றியும்,
“விதியை மாற்றும் வலிமை திதிக்கு உண்டு” என்று திதி
பற்றியும்,
“யோகமுள்ளவன் தேக நலனும், செல்வ வளமும் காண்பான்”
என்று யோகம் பற்றியும்,
“கரணம் தப்பினால் மரணம்” என்று கரணம் பற்றியும்,
“நட்சத்திரம் பார்த்து காரியம் தொடங்கினால் அச்சமின்றி
வாழலாம்” என்று நட்சத்திரம் பற்றியும் நமது முன்னோர்கள்
சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இவற்றுள் திதியின் வலிமையை அறிந்து கொள்ள
வேண்டுமானால், ஏகாதசி, சதுர்த்தி, சஷ்டி, பஞ்சமி, அஷ்டமி
ஆகிய நாட்களில் அவற்றிற்குரிய தெய்வங்களுக்கு சிறப்பு
பூஜை செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

விதிக்கப்பட்ட விதியை மாற்றுகின்ற ஆற்றல் சஷ்டி திதிக்கு
உண்டு. விநாயகப் பெருமானுக்கு `சதுர்த்தி’ திதி உகந்தது
போல, முருகப்பெருமானுக்கு ‘சஷ்டி’ திதி உகந்தது.

ஒரு சிலர் அமாவாசை முடிந்த மறுநாள் முதல் தொடங்கி, ஆறு
நாட்களும் விரதமிருந்து சஷ்டிஅன்று விரதத்தைப் பூர்த்தி
செய்வர். 6 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் சஷ்டி அன்று
மட்டுமாவது விரதமிருந்து எதிர்பார்த்த பலனை அடையலாம்.

‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது பழமொழி.
அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை
நினைத்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்காதவர்களுக்கு
‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் பிள்ளைப்பேறு உண்டாகும்
என்பது இதன் பொருள்.

இந்த விரதம் மேற்கொள்வதற்கு உகந்த நாள் ஐப்பசி மாதம்
வருகின்ற கந்த சஷ்டியாகும்.

பிள்ளைச் செல்வம் பெறுவதில் தடை உள்ளவர்கள், கடைப்
பிடிக்க வேண்டிய விரதம் இதுவாகும். சந்தான விருத்தி
வேண்டுமானால் சஷ்டி விரதம் இருக்க வேண்டும்.
அது புத்திர சந்தானத்தைப் பெற வழிவகுக்கும். இந்த விரதம்
மக்கள் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதமாகும்.

இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி தினம் ஐப்பசி மாதம்
16-ந் தேதி (2-11-2019) சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம்
அதிகாலையில் குளித்து தூய உடை அணிந்து, கந்தப்பெருமானை
கவசம் பாடி வழிபட்டால் வந்த துயர் விலகும். சஷ்டி கவம்,
சண்முக கவசம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பாடி, பஞ்சமுக
விளக்கேற்றி கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும்,
பாசிப் பருப்பு பாயசத்தையும் நைவேத்தியமாக படைத்து வழிபட
வேண்டும்.

அன்று முழுவதும் இனிப்புப் பொருள் மட்டுமே ஓரளவு
உட்கொள்வதோடு, சிவாலயத்திற்குச் சென்று முருகப்பெருமானுக்கு
நடை பெறும் அபிஷேக, ஆராதனை களைக் கண்டு வழிபடுங்கள்.
அன்றைய தினம் மாலை சூரசம்ஹார விழா நடைபெறும். முருகப்
பெருமான் செந்தூரில் ‘சூரசம்ஹாரம்’ செய்ததாக புராணங்கள்
சொல்கின்றன.

வாழ்க்கையை வளப்படுத்த விரதங்கள் எத்தனையோ இருக்கின்றன.
அவற்றில் நம்முடைய வாழ்க்கைக்கு எந்த விரதத்தை கடைப்பிடிக்க
வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடித்தால் வளர்ச்சி
வந்துசேரும்; வருமானமும் பெருகும்.

சஷ்டியன்று திருச்செந்தூரில் பல லட்சக் கணக்கான பக்தர்கள்
ஒன்று கூடி முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.
‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்’
என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்குக் கிடைக்க, திருவருள்
கைகூட, குருபீடமாக விளங்கும் திருச்செந்தூருக்குச் சென்று
முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

அருகில் இருக்கும் கந்தப்பெருமானின் ஆலயங்களுக்கும் சென்று
வழிபடலாம். வீட்டிலுள்ள பூஜை அறையிலும் வள்ளி-தெய்வானை
சமேத ஆறுமுகப்பெருமான் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

குழந்தைச் செல்வம் மட்டுமல்லாமல், புகழ், கீர்த்தி, செல்வாக்கு
ஆகிய அத்தனையும் நமக்குக் கிடைக்கவும், செல்வச் செழிப்புடன்
வாழவும் நாம் அனைவரும் இந்த சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க
வேண்டும்.

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய
தெய்வமும் இல்லை’ என்பது முன்னோர் மொழி. கந்தசஷ்டி
அன்று விரதமிருந்து அந்த ஆறுமுகப் பெருமானை வழிபட்டு
அனைத்து யோகங்களையும் பெறுவோம்.
-----------------------------

‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக