புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Today at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
76 Posts - 49%
heezulia
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
16 Posts - 3%
prajai
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2019 8:16 pm

ஒரு சிலர் பக்தி ,கோயில் , பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறார்கள்..ஆனால் இன்னும் சிலர், "சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறார்கள்" எது சரி..????

ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரர், ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட விவசாயி ஒருவன் இதே கேள்வியைக் கேட்டான்.

ஆதிசங்கரர் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய்... நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" ....என்றார்...!!!!!

அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான்....

சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தார்... அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார்...

அதற்கு அவன், "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான்.

" ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?" என கேட்டார்...

" மரப் பாலத்தை கடக்கிறபோது, திடீர்னு வழுக்கி விழுந்தால்...., பிடிச்சுக்கத்தான் சுவாமி!"

"உன் கேள்விக்கும் அதுதான்பா விடை! அவனவன் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும்.
ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால்,அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, கடவுளின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றார் ஆதிசங்கரர்...!!!

நாம் வழிபடவும், வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்; நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவர் வேண்டும்.

எனவே தான் "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" என்பது முன்னோர்கள் வாக்கு..!!

//ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவர்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை//



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக