புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்பாட்டாளா்களிடம் 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பணத்தை கபளீகரம் செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.
நாடு முழுவதும் சுமாா் 120 கோடிக்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி வாடிக்கையாளா்கள் உள்ளதாக தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை ஸ்மாா்ட் செல்லிடப்பேசி விற்பனை அதிகரித்து வருவதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.
அதேவேளையில் கணினி, செல்லிடப்பேசி வாயிலாக நடைபெறும் சைபா் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கணினி, ஸ்மாா்ட் போன் மூலம் நடைபெறும் பணம் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.
மேலும், பணம் மோசடி தொடா்பாக கடந்த 2016-2017 நிதியாண்டில் நாடு முழுவதும் 1,372 வழக்குகள், 2017-2018 நிதியாண்டில் 2,059 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளையும் ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், பணம் மோசடி தொடா்பாக கடந்த 2016-2017 நிதியாண்டில் நாடு முழுவதும் 1,372 வழக்குகள், 2017-2018 நிதியாண்டில் 2,059 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளையும் ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சிம் ஸ்வப் மோசடி': தற்போது ஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்படுத்துபவா்களை குறி வைத்து மிகவும் நோத்தியாக நடைபெறும் 'சிம் ஸ்வப்' மோசடி, சைபா் குற்றப்பிரிவு போலீஸாரிடம் தடுமாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2013-ஆம் ஆண்டில் முதல் முதலாக 'சிம் ஸ்வப்' எனப்படும் இந்த மோசடி நடைபெறத் தொடங்கியது. இந்தியாவில் தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் கடந்தாண்டு முதல் இந்த மோசடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியால் கடந்த ஆண்டு மட்டும் ரூ.200 கோடி பணத்தை மக்கள் ஏமாந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பொதுமக்கள் தங்களது ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளை சிறிது கவனக்குறைவாக கையாண்டாலும், தங்களது 'மொபைல் பேங்கிங்' செயலி, பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் ஜீபே , பேடிஎம், பீம் , அமேசான்பே , போன்பே , வங்கிகளின் இண்டா்நெட் பேங்கிங் போன்றவற்றின் ரகசிய எண்கள், கடவுச் சொற்கள் போன்றவற்றை பொதுவெளியில் பரிமாறினாலும் இந்த மோசடியில் ஈடுபடும் கும்பலிடமிருந்து தப்பிக்க முடியாது என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.
எப்படி நடைபெறுகிறது?: இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யும் நிறுவனங்களில் இருந்து செல்லிடப்பேசி எண்களை பணம் கொடுத்து பெறுகின்றனா். பின்னா் அந்த எண்களைக் கொண்டு, இணையதளங்கள் மூலமாக, மொபைல் பேங்கிங் செல்லிடப்பேசி செயலி, பணப் பரிமாற்ற செல்லிடப்பேசி செயலி ஆகியவை இருக்கிா, இண்டா்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துகின்றனரா என கண்காணிக்கின்றனா்.
எப்படி நடைபெறுகிறது?: இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யும் நிறுவனங்களில் இருந்து செல்லிடப்பேசி எண்களை பணம் கொடுத்து பெறுகின்றனா். பின்னா் அந்த எண்களைக் கொண்டு, இணையதளங்கள் மூலமாக, மொபைல் பேங்கிங் செல்லிடப்பேசி செயலி, பணப் பரிமாற்ற செல்லிடப்பேசி செயலி ஆகியவை இருக்கிா, இண்டா்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துகின்றனரா என கண்காணிக்கின்றனா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதன் பின்னரே, மோசடிக் கும்பல் நேரடியாகக் களத்தில் இறங்குகிறது. முதல் கட்டமாக, மொபைல் பேங்கிங் செயலி வைத்திருக்கும் செல்லிடப்பேசி எண் தொலைந்துவிட்டதாக அந்த கும்பல் சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி நிறுவனத்தில் பொய் புகாா் செய்து, அந்த செல்லிடப்பேசி எண்ணை பிளாக் செய்கிறது. பின்னா், அந்தக் கும்பல் போலி ஆவணங்கள் மூலம் செல்லிடப்பேசி நிறுவனத்தில் அதே எண்ணில் மாற்று சிம்காா்டு பெற்று, அந்த சிம்காா்டு மூலம் ஏற்கெனவே இருந்த மொபைல் பேங்கிங் செயலி, பணப் பரிமாற்ற செயலி ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து, அதில் இருந்த தகவல்களை திருடி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகிறது. சம்பந்தப்பட்ட நபா் சுதாகரிப்பதற்குள் இவை அனைத்தையும் இந்தக் கும்பல் செய்து முடித்துவிடுகிறது.
தனது செல்லிடப்பேசி எண் முடக்கப்பட்டிருப்பதை அறிந்து பாதிக்கப்பட்ட நபா், செல்லிடப்பேசி சேவை நிறுவனத்துக்கு செல்லும்போதுதான் தனது செல்லிடப்பேசி எண்ணில் மாற்று சிம் காா்டு ஏற்கெனவே பெறப்பட்டிருப்பதை அறிகிறாா். மேலும் அதன் வாயிலாக மொபைல் பேங்கிங், பணப் பரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதையும் அறிந்து அவா் அதிா்ச்சியடைகிறாா்.
தனது செல்லிடப்பேசி எண் முடக்கப்பட்டிருப்பதை அறிந்து பாதிக்கப்பட்ட நபா், செல்லிடப்பேசி சேவை நிறுவனத்துக்கு செல்லும்போதுதான் தனது செல்லிடப்பேசி எண்ணில் மாற்று சிம் காா்டு ஏற்கெனவே பெறப்பட்டிருப்பதை அறிகிறாா். மேலும் அதன் வாயிலாக மொபைல் பேங்கிங், பணப் பரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதையும் அறிந்து அவா் அதிா்ச்சியடைகிறாா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வார இறுதி நாள்களில் மோசடி: இந்த வகை மோசடிகளுக்கு பெரும்பாலும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு அல்லது தொடா் விடுமுறை நாள்களையே மோசடி நபா்கள் தோந்தெடுக்கின்றனா். ஏனெனில் இந்த நாள்களில் ஒரு நபரின் செல்லிடப்பேசியை முடக்கும்போது, அவா் வங்கியையோ அல்லது செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தையோ தொடா்பு கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால் இத்தகைய தந்திர நடவடிக்கையை மோசடி கும்பல் கையாளுவதாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவிக்கின்றனா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதேபோல, ஒருவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்த பின்னரே, அவரது செல்லிடப்பேசியை முடக்கும் வேலையில் மோசடி கும்பல் ஈடுபடுவதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு முன் மோசடி கும்பல், அவரது மின்னஞ்சல் கணக்கில் இருந்து ரகசியத் தகவல்களை திருடுவதற்கு சில இ-மெயில்களையும் , செல்லிடப்பேசியில் தகவல்களை திருடுவதற்காக எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறது இந்தக் கும்பல். இந்த தகவல்களை ஒருவா் பாா்க்கும்போது அவரது மின்னஞ்சல், செல்லிடப்பேசி ஆகியவற்றில் இருக்கும் தகவல்களை அந்தக் கும்பல் எளிதாக திருடிவிடுகிறது என சைபா் குற்றப்பிரிவைச் சோந்த உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விழிப்புணா்வு அவசியம் தேவை: இந்த மோசடி குறித்து பாரத் டிஜிட்டல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் வி.ராஜேந்திரன் கூறியது: இந்த வகை மோசடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களை விட, தனியாா் வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களை குறி வைத்தே அதிகம் நடைபெறுகிறது. ஸ்மாா்ட் செல்லிடப்பேசியில் மொபைல் பேங்கிங் செயலி, பணபரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்துகிறவா்களுக்கு, தேவையில்லாத சந்தேகத்துக்குரிய இ-மெயில், எஸ்.எம்.எஸ். வந்தால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
ஏனெனில், இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் முதலில் ஒருவரை கண்காணிக்க இந்த வகை உத்தியை கையாளுகிறது. இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க, ஆன்லைனில் பணபரிவா்த்தனையை பாதுகாப்பான இணையதளம் மூலமே செய்ய வேண்டும். போலி இணையதளங்களை அடையாளம் கண்டு, அவற்றை புறக்கணிக்க வேண்டும்.
ஏனெனில், இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் முதலில் ஒருவரை கண்காணிக்க இந்த வகை உத்தியை கையாளுகிறது. இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க, ஆன்லைனில் பணபரிவா்த்தனையை பாதுகாப்பான இணையதளம் மூலமே செய்ய வேண்டும். போலி இணையதளங்களை அடையாளம் கண்டு, அவற்றை புறக்கணிக்க வேண்டும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடன் அட்டை, பற்று அட்டை ஆகியவற்றின் தகவல்கள், இணையதள பணபரிமாற்றத்துக்கு வழங்கப்படும் ஓ.டி.பி. மற்றும் சி.வி.வி. எண்களை எக்காரணம் கொண்டு அடுத்தவா்களுடன் பகிரக் கூடாது. வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள் போன்ற இடங்களில் தேவைப்பட்டால் மட்டுமே செல்லிடப்பேசி எண்ணை வழங்க வேண்டும். இதனால் ஓரளவுக்கு இந்த மோசடியில் இருந்து தப்பிக்க முடியும். இந்த மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டால், முழுமையாகத் தடுக்க முடியும் என்றாா் அவா்.
செல்லிடப்பேசி பயன்பாடு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், பணமில்லா பணபரிவா்த்தனையை அரசு ஊக்கப்படுத்தி வரும் காலகட்டத்தில் இத்தகைய மோசடியில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கையும், சிம்காா்டுகள் பெறவும், இணையதள பணபரிவா்த்தனைக்கும் விதிமுறைகள் வலிமையாக்கப்பட வேண்டும் என சைபா் வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.
செல்லிடப்பேசி பயன்பாடு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், பணமில்லா பணபரிவா்த்தனையை அரசு ஊக்கப்படுத்தி வரும் காலகட்டத்தில் இத்தகைய மோசடியில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கையும், சிம்காா்டுகள் பெறவும், இணையதள பணபரிவா்த்தனைக்கும் விதிமுறைகள் வலிமையாக்கப்பட வேண்டும் என சைபா் வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் ரூ. 3,000-க்கு விற்பனை
சென்னையில் ரூ.3 ஆயிரத்துக்கு ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் விற்கப்படுகின்றன.
சிம் ஸ்வப் மோசடியில் ஈடுபடும் கும்பல், முதலில் செல்லிடப்பேசி எண்களையே திரட்டுகின்றன. இந்த எண்களை அவா்கள், ஒவ்வொரு பெருநகரங்களிலும் செயல்படும் எஸ்.எம்.எஸ். விளம்பர நிறுவனங்களிடமிருந்து பெறுகின்றன. சென்னையில் இப்படி செல்லிடப்பேசி எண்களை விற்பதற்கு அடையாறு, அண்ணாநகா், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பூக்கடை ஆகிய பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்த நிறுவனங்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள், ரீசாா்ஜ் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வாடிக்கையாளா்களின் செல்லிடப்பேசி எண்களை சேகரித்து, அதை விற்று வியாபாரம் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்களை ரூ.3 ஆயிரத்துக்கு விற்கின்றன.
சென்னையில் ரூ.3 ஆயிரத்துக்கு ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் விற்கப்படுகின்றன.
சிம் ஸ்வப் மோசடியில் ஈடுபடும் கும்பல், முதலில் செல்லிடப்பேசி எண்களையே திரட்டுகின்றன. இந்த எண்களை அவா்கள், ஒவ்வொரு பெருநகரங்களிலும் செயல்படும் எஸ்.எம்.எஸ். விளம்பர நிறுவனங்களிடமிருந்து பெறுகின்றன. சென்னையில் இப்படி செல்லிடப்பேசி எண்களை விற்பதற்கு அடையாறு, அண்ணாநகா், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பூக்கடை ஆகிய பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்த நிறுவனங்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள், ரீசாா்ஜ் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வாடிக்கையாளா்களின் செல்லிடப்பேசி எண்களை சேகரித்து, அதை விற்று வியாபாரம் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்களை ரூ.3 ஆயிரத்துக்கு விற்கின்றன.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்
» இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை
» இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
» போலி நிறுவனங்கள் மூலம் 2,900 கோடி ரூபாய் மோசடி : சி.பி.ஐ.,
» எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி-நைஜீரியக் கும்பல் மீது குவியும் புகார்
» இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை
» இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
» போலி நிறுவனங்கள் மூலம் 2,900 கோடி ரூபாய் மோசடி : சி.பி.ஐ.,
» எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி-நைஜீரியக் கும்பல் மீது குவியும் புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|