புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
68 Posts - 53%
heezulia
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
15 Posts - 3%
prajai
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
9 Posts - 2%
jairam
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 19, 2019 5:25 am


[You must be registered and logged in to see this image.]

திருவரங்கப் பெருமாளைப் பற்றியும், திருவானைக்கா அண்ணலைப் பற்றியும் நிந்தா ஸ்துதியாகவும் நேர் துதியாகவும் காளமேகப் புலவர் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

ஒரு சமயம் திருவானைக்கா அண்ணலான ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குக் கோபராஜன் குமாரனான ஆளுவ திருமலைராயன் என்ற மன்னன் சுவாமியை தரிசிக்கச் சென்றபோது, காளமேகப் புலவரும் உடன் சென்றார். அங்கு சுவாமிக்கு மன்னன் விலையுயர்ந்த நவரத்தினங்களால் செய்யப்பட்ட அழகிய ஒரு திருவாபரணத்தைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தான். காளமேகம் உடனே தன் பங்குக்கு சிவபெருமான் மீது, அவருடைய திருக்கோலத்தை அனுபவித்துப் பாடல் ஒன்று பாடினார்.

காதல் கணவனின் பிரிவுத்துயரால் வேதனைப்படும் பெண்ணொருத்திக்குச் சந்திரன், வேதனை தருவதாகக் கூறும் நிலையில் அவள் பாடுவதுபோல அமைந்த பாடல் இது. சிவபெருமானின் அருட் திருக்கோலத்தை மிக அழகாக வருணிக்கும் பாடல் இதுதான்:

"இருந்தாரை கேள்வனை ஓங்கும் அராவை எழுபுனலைத்
திருந்தாரை வன்னியை முடி முடித்தோன் செய்ய வேளைப்பண்டு
தரும் தாதை நாயகன் சுந்தரன் தூதன் சமரில் அன்று
பொருந்தார் புரத்திட்ட தீப்போல் மதியம் புறப்பட்டதே'
சிவபெருமானுக்கு உரியதாகப் பொருள் கொள்ளல்:

"சிவபெருமான் தன் தலையிலே என்னவெல்லாம் முடிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? அழகில் சிறந்தவளான தாரையின் ஆசைக்குரியவனான சந்திரனை, அழகாகப்படமெடுத்துத் தலை உயர்த்தும் பாம்பை, பொங்கி எழுந்து வரும் புனிதமான கங்கையாற்றை, வெற்றிதரும் ஆத்தி மாலையை, வன்னி மலரை - இவை அனைத்தையும் அல்லவா தலையில் முடிந்து வைத்திருக்கிறார். செய்ய வேளான திருமுருகப் பெருமானை நமக்குத் தந்த தந்தையல்லவா அவர்? உலகுக்கெல்லாம் தலைவரான அவர், தன் அடியவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தூது போனவர் ஆயிற்றே! அத்தகைய ஈசன் திரிபுரத்தை எரித்தானே! அந்தத் தீ எவ்வளவு கொடுமையானது தெரியுமா?

இதோ, புறப்பட்டிருக்கிறதே நிலா... இது அந்தத் தீயைப்போல அல்லவா என்னை வதைக்கிறது. இப்படி பெண் ஒருத்தியின் விரக தாபத்துடன் வெளிப்படும் இப்பாடலைப் பாடிய காளமேகம் அதன் பொருளை மன்னனுக்கு விளக்கினார்.

மன்னனும் மனம் மகிழ்ந்தான்.

அன்று மாலையே, மன்னன் ஆளுவ திருமலைராயன்,
நவராத்திரி திருவிழாவின் தொடக்க நாள் என்பதால், திருவரங்கம் செல்ல வேண்டியதாயிற்று. கவி காளமேகமும் உடன் சென்றார். மன்னரும் காளமேகமும் சேர்ந்தார்ப் போல் சென்று திருவரங்கத்துப் பெருமாளைக் கண்டு சேவித்து நின்றனர்.

சுவாமியின் தரிசனம் கண்டு மெய்மறந்து நின்ற புலவர் சுவாமியின் அழகிய திருக்கோலத்தை வருணித்துப் பாடினார். பாடலைக் கேட்ட மன்னன் திகைத்தான் "என்ன இது? காலையில் திருவானைக்கா அண்ணல் ஜம்புகேஸ்வரர் சந்நிதியில் பாடிய பாடல் அல்லவா இது? இங்கு ரங்கநாதரை தரிசிக்கும் போதும் அதே பாடலைப் பாடுகிறாரே! என்று எண்ணிய மன்னன் புலவரைப் பார்த்து ""என்ன புலவரே! பாட்டுக்குப் பஞ்சம் வந்துவிட்டதா? திருவானைக்கா சந்நிதியில் சிவபெருமானைக் குறித்துப் பாடிய அதே பாடலை இங்கே திருவரங்கப் பெருமானுக்கும் பாடுகின்றீர்களே?'' என்று சற்றுக் குழப்பத்துடன் கேட்டார்.

காளமேகம் புன்னகையுடன், ""அரசே! இது திருஆனைக்கா சிவபெருமான் மீது பாடிய பாட்டுதான்; அவருக்காகவே பாடியது. அதே பாடல் இந்தத் திருவரங்கத்துப் பெருமாள் ரங்கநாதருக்கும் முற்றிலும் பொருந்தும். மறுபடியும் பாடுகிறேன் கேளுங்கள்'' என்று கூறி, அதே பாடலைப் பதம் பிரித்துப் பாடினார்.

"இருந்தாரை கேள்வனை ஓங்கும் மராவை, எழுபுனலைத்
திருந்தாரை, வன்னியை முடிமுடித்தோன் செய்ய வேளைப் பண்டு
தரும் தாதை நாயகன் சுந்தரன் தூதன், சமரில் அன்று
பொருந்தார் புரத்திட்ட தீப் போல் மதியம் புறப்பட்டதே!'

சிவன் சந்நிதியில் பாடிய பாடலின் ஒரு சொல்லைக் கூடக் கவிஞர் மாற்றவில்லை. பதம் பிரித்துப் பாடலுக்குப் பொருள் கூறி விளக்குகையில் ரங்கநாதரைப் பற்றிய பாடலாக அல்லவா அது ஒலிக்கிறது! அரியின் பெருமை கூறும் பாடலின் பொருள் இதுதான்:

"பெருமையுடைய தாரையின் கணவரான வானரவீரன் வாலியையும், உயர்ந்தோங்கி நின்ற மராமரங்களையும் ஏழு கடலையும், திருந்தாத பகைவரையும், வன்னி என்ற அரக்கனையும் முன்பு கொன்று அழித்தவன் திருமால் அல்லவா? முன்னாளில் சிறப்பு மிகுந்த மன்மதனைப் பெற்றுத்தந்த தந்தையும் அவன்தானே? உலகுக்கே தலைவனான அவர்தான் ராமபிரான். அந்த ராமனின் தூதனான சுந்தரன் எனப்படும் அனுமன் பகைவரின் ஊரான இலங்கைக்குத் தீ வைத்தானே, அந்தத் தீயின் கொடுமை எத்தகையது தெரியுமா? இதோ புறப்பட்டிருக்கிறதே வெண்ணிலா. இது அந்தத் தீயைப் போல் அல்லவா என்னை வதைக்கிறது' என்கிறாள் காதலி.

புலவரின் விளக்கம் கேட்டு மகிழ்ந்த மன்னன் அவரைப் பலவாறு புகழ்ந்து போற்றினான்!

By -டி.எம்.இரத்தினவேல் |
தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக