புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:50 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:44 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:32 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 9:23 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 4:50 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:20 pm

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:10 pm

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:23 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:20 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:45 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:41 am

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:40 am

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:12 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:03 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 6:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 4:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 3:09 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 1:32 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:59 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:52 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:31 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:30 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:25 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:23 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:22 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:21 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 9:20 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:20 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
31 Posts - 51%
heezulia
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
73 Posts - 57%
heezulia
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதவை


   
   

Page 1 of 2 1, 2  Next

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 15/09/2009

Postkavinele Wed Dec 30, 2009 11:55 pm

விதவை Rainbow-3

வானத்தின் நிலப்பரப்பில் பலவண்ண
நிறங்களை நிறப்பி வில்லாய் வளைந்திருந்த
வானவில்லை பார்த்ததும்
விசுக்கென்றுவந்தது இளம்விதவைக்குகோபம்

சட்டென்று பார்வையை உயர்த்தி
சஞ்சலத்தோடு பேசினாள் சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்

ஆனால் என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும் துறந்து
பால்வண்ண வெள்ளையை அணிந்து
மனதில் சோகங்களை சுமந்து
பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...

விதவை Bgfrt

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Dec 31, 2009 3:46 am

காத்துருக்கின்றேன்
விடியலுக்காக..
ஏட்டில் மட்டுமல்ல
என்வாழ்விலும்

வசந்தம் வரட்டும்
என்பதற்காக..



அருமையான கவிதை..வாழ்துக்கள்..kavinele
snehiti
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் snehiti



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 31, 2009 2:02 pm

விதவை 67637 விதவை 67637

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Dec 31, 2009 2:06 pm

kavinele wrote:சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்

ஆனால் என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும் துறந்து
பால்வண்ண வெள்ளையை அணிந்து
மனதில் சோகங்களை சுமந்து
பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...

நல்லதோர் கவிதை, பதிவிற்கு நன்றி Kavin!



விதவை Skirupairajahblackjh18
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Dec 31, 2009 4:42 pm

நிலவு சூடாத
நீல வானம்.

மீன்கள் நீந்தாத
நீலக் கடல்.
பூக்கள் இல்லாத
ரோஜாச் செடி.
விண்மீன் இல்லாத
இரவு வானம்.
பல்லவி எழுதாத
இசைப் பாடல்
பெண்ணே
நினைத்துப் பார்க்க
நெஞ்சம் கனக்கிறது.
வானம் எப்போதும்
வெறுமையாய் இருப்பதில்லை.
நீ
நிலவாய் நெற்றிப் பொட்டிடு.
மீன்கள் நீந்தாது
நீலக்கடல் இருப்பதில்லை.
உன்னுள் துள்ளும் மீனாய்
உற்சாகத்தை வளர்த்துக்கொள்.
செடிகள்
பூக்காமல் இருப்பதில்லை.
நீயும்
பூவாய் சிரித்திரு.
விண்மீன் இல்லாது
இரவு வானம் ஜொலிப்பதில்லை.
பல்லவி இல்லாது
பாடலும் ரசிப்பதில்லை.
ஏன்
நீ மட்டும் தனிமரமாய்.?!.



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
விதவை 7cc6bbddf869102c5cb6f3e
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 31, 2009 4:45 pm

வாங்க டிச்சர் அம்மா விதவை Icon_eek விதவை Icon_eek விதவை 678642 விதவை 678642 விதவை 678642



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 7:11 am

அபிராமிவேலூ wrote:நிலவு சூடாத
நீல வானம்.

மீன்கள் நீந்தாத
நீலக் கடல்.
பூக்கள் இல்லாத
ரோஜாச் செடி.
விண்மீன் இல்லாத
இரவு வானம்.
பல்லவி எழுதாத
இசைப் பாடல்
பெண்ணே
நினைத்துப் பார்க்க
நெஞ்சம் கனக்கிறது.
வானம் எப்போதும்
வெறுமையாய் இருப்பதில்லை.
நீ
நிலவாய் நெற்றிப் பொட்டிடு.
மீன்கள் நீந்தாது
நீலக்கடல் இருப்பதில்லை.
உன்னுள் துள்ளும் மீனாய்
உற்சாகத்தை வளர்த்துக்கொள்.
செடிகள்
பூக்காமல் இருப்பதில்லை.
நீயும்
பூவாய் சிரித்திரு.
விண்மீன் இல்லாது
இரவு வானம் ஜொலிப்பதில்லை.
பல்லவி இல்லாது
பாடலும் ரசிப்பதில்லை.
ஏன்
நீ மட்டும் தனிமரமாய்.?!.

உற்சாகமூட்டும் , தன்னம்பிக்கையூட்டும் அசத்தலான கவிதைக்கு நன்றிகள்.




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

விதவை Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 8:17 am

kavinele wrote:விதவை Rainbow-3

வானத்தின் நிலப்பரப்பில் பலவண்ண
நிறங்களை நிறப்பி வில்லாய் வளைந்திருந்த
வானவில்லை பார்த்ததும்
விசுக்கென்றுவந்தது இளம்விதவைக்குகோபம்

சட்டென்று பார்வையை உயர்த்தி
சஞ்சலத்தோடு பேசினாள் சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்

ஆனால் என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும் துறந்து
பால்வண்ண வெள்ளையை அணிந்து
மனதில் சோகங்களை சுமந்து
பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...

விதவை Bgfrt



ஒரு விதவையின் மனநிலையை வெளிக்கொணர்ந்த கவிதை, பாராட்டுகள்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

விதவை Avatar15523pf0
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 18, 2010 11:12 am

விதவை 677196 விதவை 677196 விதவை 154550 விதவை 154550

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 11:18 am

கவியின் கவிதை என்றும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக