புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!
Page 1 of 1 •
"காலை எழுந்தவுடன் படிப்பு' என்றார் பாரதியார்.
நம்மில் பலருக்கோ காலை எழுந்தவுடன் காபி தேவையாக
இருக்கிறது. காபி குடிக்காவிட்டால் எதையோ இழந்து
விட்டதைப் போல காணப்படுவார்கள்.
சிலர் சாலையில் நடந்து கொண்டு இருக்கும்போது நல்ல
காபியின் வாசனை வந்தால், உடனே பிரேக் போட்டு நிறுத்தி,
அந்த காபி கடையில் மூழ்கி எழுந்து வருவார்கள். காபி ஒரு
போதையைப் போல பலரை ஆட்டிப் படைக்கிறது.
காபி எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது? காபி குடிக்காமல்
இருக்க என்ன செய்ய வேண்டும்? காபி பழக்கத்தால் உடலுக்கு
ஏற்படும் தீமைகள் எவை என்று சென்னை போர்டிஸ் மலர்
மருத்துவமனையின் குடலியல்துறைச் சேர்ந்த
டாக்டர் பி.பாசுமணியிடம் கேட்டோம்:
ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடித்தால் பாதுகாப்பானது?
எவ்வளவு குடித்தால் அதிகமானது?
காபியின் அளவு நாம் குடிக்கும் கப்பிற்கு ஏற்ப மாறுபடும்.
தோராயமாக 100 மில்லி கிராம் காபினை உள்ளடக்கிய
காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை குடிக்கலாம்.
அதையே 6 முறை குடித்தால் அது மிகவும் அதிகமானதாகும்.
காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எவை?
காபி கொட்டை என்பது ஒரு விதையாகும். எல்லா விதைகளைப்
போல அதுவும் ஒரு விதைதான். இதில் அதிக அளவிலான
ஆன்டியாக்சிடன்ட்கள் உள்ளன. அவை
* மனச்சோர்வு
* மன அழுத்தம்
* நடுக்குவாத நோய்
* கல்லீரல் நோய், ஈரல் மற்றும் கல்லீரல் புற்று நோய்
* இதர புற்ற நோய்
போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நன்மை
அளிக்கிறது.
அதிக அளவில் காபி குடித்தால் ஏற்படும் ஆபத்துகள் எவை?
காபி கொட்டைகள் மூளையை தூண்டக் கூடியவை.
காபியை அதிக அளவில் குடித்தால் அது நம்மை அடிமையாக்கி
விடும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சிலருக்கு படபடப்பு,
அதிக உற்சாகம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்பட
வாய்ப்பு உள்ளது.
அதிக அளவில் காபி குடித்தால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அது குறித்து கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?
காபி தொடர்பான நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய
ஆய்வுகள் அனைத்தும் கவனிக்கத்தக்கவை. எனவே அவை
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட காரணத்தையும் அதன்
விளைவையும் நிரூபிக்கவில்லை. சிலருக்கு மரபணு காரணமாக
காபின் மெதுவான வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த நபர்கள் தொடர்ந்து காபி குடித்தால் அவர்களுக்கு இதய
நோய்கள் வர அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. மேலும்
எப்போதாவது மட்டுமே காபி குடிப்பவர்கள் தங்கள் இதயத்தை
உற்சாகப்படுத்தலாம். இருந்தாலும் இதயம் தொடர்பான
பிரச்னைகள் வரக்கூடும்.
வடிகட்டப்படாத காபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும்.
காபின் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும்.
ஒருவர் காபிக்கு அடிமை என்பது எப்படித் தெரிய வரும்?
அதில் இருந்து அவர் மீள்வது எப்படி?
நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியை குடிக்காதபோது
உங்களுக்கு தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை
இருந்தால் நீங்கள் காபிக்கு அடிமை என்று தெரிய வரும்.
நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காபி குடித்தால்,
அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். நீங்கள் ஒரு
நாளைக்கு 4 கப்பிற்கு மேல் காபி குடிக்காதீர்கள். குறிப்பாக
நீங்கள் வேலை செய்யாதபோது அல்லது ஓய்வில் இருக்கும்
போது ஒரு முறை காபியைத் தவிர்த்து பழச்சாறுகள், இளநீர்
அல்லது இதர காய்கறி ஜூஸ்களைக் குடிக்கவும்.
இது உங்கள் உடல் அமைப்பு எப்போதும் எல்லா நேரமும்
காபியைச் சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும்.
காபின் தற்போது டீ, குளிர் பானங்கள், ஊட்டசத்து பானங்கள்
ஆகியவற்றிலும் வருகிறது.
அதிக அளவில் காபி குடிக்கும் இளம் தலைமுறையினர் அதில்
இருந்து விழித்துக் கொள்ள உங்கள் ஆலோசனை என்ன?
ஒரு கப் காபி என்பது உங்களுக்கு உற்சாகத்தை தருவதோடு
உங்கள் வாசிப்புத் திறனை மேலும் அதிகப்படுத்த உதவுகிறது.
அதிக அளவில் காபி குடித்தால் அது உங்களுக்கு தூக்கமின்மை
மற்றும் பலவீனமான ஆற்றலுக்கு வழி வகுக்கிறது. எனவே பு
த்திசாலித்தனமாக காபியைக் குடியுங்கள்.
அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
--------------------------------------
- ஸ்ரீதேவி
தினமணி
அதிக அளவில் காபி குடித்தால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அது குறித்து கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?
காபி தொடர்பான நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய
ஆய்வுகள் அனைத்தும் கவனிக்கத்தக்கவை. எனவே அவை
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட காரணத்தையும் அதன்
விளைவையும் நிரூபிக்கவில்லை. சிலருக்கு மரபணு காரணமாக
காபின் மெதுவான வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த நபர்கள் தொடர்ந்து காபி குடித்தால் அவர்களுக்கு இதய
நோய்கள் வர அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. மேலும்
எப்போதாவது மட்டுமே காபி குடிப்பவர்கள் தங்கள் இதயத்தை
உற்சாகப்படுத்தலாம். இருந்தாலும் இதயம் தொடர்பான
பிரச்னைகள் வரக்கூடும்.
வடிகட்டப்படாத காபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும்.
காபின் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும்.
ஒருவர் காபிக்கு அடிமை என்பது எப்படித் தெரிய வரும்?
அதில் இருந்து அவர் மீள்வது எப்படி?
நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியை குடிக்காதபோது
உங்களுக்கு தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை
இருந்தால் நீங்கள் காபிக்கு அடிமை என்று தெரிய வரும்.
நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காபி குடித்தால்,
அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். நீங்கள் ஒரு
நாளைக்கு 4 கப்பிற்கு மேல் காபி குடிக்காதீர்கள். குறிப்பாக
நீங்கள் வேலை செய்யாதபோது அல்லது ஓய்வில் இருக்கும்
போது ஒரு முறை காபியைத் தவிர்த்து பழச்சாறுகள், இளநீர்
அல்லது இதர காய்கறி ஜூஸ்களைக் குடிக்கவும்.
இது உங்கள் உடல் அமைப்பு எப்போதும் எல்லா நேரமும்
காபியைச் சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும்.
காபின் தற்போது டீ, குளிர் பானங்கள், ஊட்டசத்து பானங்கள்
ஆகியவற்றிலும் வருகிறது.
அதிக அளவில் காபி குடிக்கும் இளம் தலைமுறையினர் அதில்
இருந்து விழித்துக் கொள்ள உங்கள் ஆலோசனை என்ன?
ஒரு கப் காபி என்பது உங்களுக்கு உற்சாகத்தை தருவதோடு
உங்கள் வாசிப்புத் திறனை மேலும் அதிகப்படுத்த உதவுகிறது.
அதிக அளவில் காபி குடித்தால் அது உங்களுக்கு தூக்கமின்மை
மற்றும் பலவீனமான ஆற்றலுக்கு வழி வகுக்கிறது. எனவே பு
த்திசாலித்தனமாக காபியைக் குடியுங்கள்.
அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
--------------------------------------
- ஸ்ரீதேவி
தினமணி
- GuestGuest
ஸ்ரீதேவி அக்கா எனக்கு ஒன்னு புரியல. ஒருவர் குடி என்கிறார் இன்னொருவர் குடிக்காதே என்கிறார். நான் என்ன செய்ய? குடிக்கவா இல்லை குடிக்காமல் விடவா?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1301014சக்தி18 wrote:
ஸ்ரீதேவி அக்கா எனக்கு ஒன்னு புரியல. ஒருவர் குடி என்கிறார் இன்னொருவர் குடிக்காதே என்கிறார். நான் என்ன செய்ய? குடிக்கவா இல்லை குடிக்காமல் விடவா?
குடிக்காம இருப்பது காப்பிக்கு நல்லது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அதிகாலை என்பது o4 30 என்று வைத்துக்கொள்வோம்.sri devi /ayyasamiram wrote:அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
மாலை என்பது 1600 என்று வைத்துக்கொள்வோம்.
காலை நாலரை மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
மாலை நாலு மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
அப்பிடி என்றால் காலை நாலு மணிக்கு எழுந்து காபி குடிக்கணுமா?
எப்பதான் காபி குடிப்பது?
காபி குடிக்காமல் கட்டுரை எழுதி இருப்பாரோ இவர்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1301019T.N.Balasubramanian wrote:அதிகாலை என்பது o4 30 என்று வைத்துக்கொள்வோம்.sri devi /ayyasamiram wrote:அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
மாலை என்பது 1600 என்று வைத்துக்கொள்வோம்.
காலை நாலரை மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
மாலை நாலு மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
அப்பிடி என்றால் காலை நாலு மணிக்கு எழுந்து காபி குடிக்கணுமா?
எப்பதான் காபி குடிப்பது?
காபி குடிக்காமல் கட்டுரை எழுதி இருப்பாரோ இவர்?
ரமணியன்
இவ்வளவு கேள்வி கேட்பீங்கனு தெரிஞ்சிருந்தா கட்டுரையே போட்டு இருக்க மாட்டாங்க ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மத்தியான நேர சிறு தூக்கம் போட்டு, மாலை நேர காபி குடித்துக்கொண்டே எழுதிய மறுமொழி அது, பானு.
ரமணியன்
@ஜாஹீதாபானு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஈகரையில் மட்டும் காப்பி நல்லது, ஈகரைக்கும் காப்பி நல்லது,காப்பிக்கும் நல்லது. அப்படி ஒரு விதிமுறை ஈகரையில் உள்ளது.காப்பியின் பெயரை போட்டால் காப்பிக்கு நல்லது. பெயர் போடாவிட்டால் காப்பிக்கு நல்லது அல்ல. ஈகரைக்கும் நல்லதல்ல.
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1301104சக்தி18 wrote:ஈகரையில் மட்டும் காப்பி நல்லது, ஈகரைக்கும் காப்பி நல்லது,காப்பிக்கும் நல்லது. அப்படி ஒரு விதிமுறை ஈகரையில் உள்ளது.காப்பியின் பெயரை போட்டால் காப்பிக்கு நல்லது. பெயர் போடாவிட்டால் காப்பிக்கு நல்லது அல்ல. ஈகரைக்கும் நல்லதல்ல.
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)
காப்பி அடித்தவர் காப்பி அடித்ததை காப்பி பண்ணவேண்டும் என்பதுதானே
நெறிமுறை.அதைத்தானே ஈகரை கூறுகிறது.அதை காப்பி அடித்து எழுதி இருக்கிறீர்.
அது விதி மீறல் இல்லை. குழம்பி(குளம்பி)க்காதீர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|