புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
Page 1 of 1 •
-
தேனி,
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம்
ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள
அம்பரப்பர் மலையில் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ
ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்திய அணுசக்தி
ஆணையமும், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்
துறையும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
நியூட்ரினோ ஆய்வில் வெற்றி பெற்றால் பிரபஞ்சம் எப்படி
உருவானது? என்பதை கண்டறிய வாய்ப்பு இருப்பதாகவும்,
எக்ஸ்ரேயை விட ஆயிரம் மடங்கு பயனை பெற முடியும்
என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமி அதிர்ச்சி,
எரிமலை உருவாதல், சுனாமி போன்ற நிகழ்வுகளை
முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதற்கு இந்த ஆராய்ச்சி பலன் அளிக்கும் என்பதும்
விஞ்ஞானிகளின் கருத்து.
எதிர்ப்பு
அதே நேரத்தில் இந்த திட்டத்துக்கு விவசாயிகள், இயற்கை
ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது சுற்றுச்சூழல்
பாதிப்பு ஏற்படும் என்றும், விளை நிலங்கள் பாதிக்கப்படும்
என்றெல்லாம் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
பசுமைத் தீர்ப்பாயம் இந்த திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும்
சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்து
2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த
ஆய்வு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் உறுதி
அளித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு
மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
‘நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
அளித்துள்ளது. இந்த ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த
பாதிப்பும் ஏற்படாது. எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது’
என்று கூறியுள்ளார்.
போராட்டம்
இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள்
வலியுறுத்தி வரும் நிலையில், இதை செயல்படுத்த மத்திய
அரசு உறுதியாக உள்ளது. இது விவசாயிகள் மத்தியில்
கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில்
ஈடுபட போவதாக தேனி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள்
அறிவித்துள்ளனர்.
-
-----------------------------
தினத்தந்தி
மாநில அரசுடன் கலந்து பேசாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு
-
-
புதுச்சேரி,
புதுவை-காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 16-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார பயணம் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி சோனாம்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து புதுவை மாநில அரசுடன் கலந்து பேசாமல் புதுவை, காரைக்காலில் 112 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அகழ்வாராய்ச்சி நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுவை அரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளேன்.
ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடல் பகுதியின் செயல்படுத்தும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நிலப்பகுதியில் செயல்படுத்தும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி மாநில மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் வருகிற 16-ந் தேதி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலனை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்காது என்று நான் உறுதி அளித்தேன். ஆனால் தற்போது அந்த திட்டத்தை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிராக எந்த விதமான போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தயாராக உள்ளோம். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். நான் டெல்லி சென்றபோது மத்திய பெட்ரோலிய துறை மந்திரியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் நேரம் ஒதுக்கி தரவில்லை. எனவே அவரை சந்திக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தினத்தந்தி
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு
-
-
புதுச்சேரி,
புதுவை-காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 16-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார பயணம் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி சோனாம்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து புதுவை மாநில அரசுடன் கலந்து பேசாமல் புதுவை, காரைக்காலில் 112 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அகழ்வாராய்ச்சி நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுவை அரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளேன்.
ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடல் பகுதியின் செயல்படுத்தும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நிலப்பகுதியில் செயல்படுத்தும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி மாநில மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் வருகிற 16-ந் தேதி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலனை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்காது என்று நான் உறுதி அளித்தேன். ஆனால் தற்போது அந்த திட்டத்தை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிராக எந்த விதமான போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தயாராக உள்ளோம். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். நான் டெல்லி சென்றபோது மத்திய பெட்ரோலிய துறை மந்திரியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் நேரம் ஒதுக்கி தரவில்லை. எனவே அவரை சந்திக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தினத்தந்தி
- GuestGuest
எதிர்ப்பது மட்டும் எதிர்க்கட்சி அல்ல.நல்லதை ஆதரிக்க வேண்டும்.
ஆனால்...............
ஹைட்ரொகார்பன், ஆயில் கழிவுகளால் பாழடைந்த நைஜீரிய டெல்டா ஆற்றுப் படுக்கைகளை/பகுதிகளை துப்பரவு செய்ய 30-40 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் மீண்டும் பயன்படும் நிலமாக மாறுமா என ஐயம் தெரிவிக்கிறார்கள்.ஆயில் ஆய்வுகளை நடத்தி முடித்துவிட்டு சத்தமில்லாமல் வெளியேறிய Shell நிறுவனம்.
(UN/ Amnesty)
ஒவ்வொரு வினாடியும் நமது உடலை கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் முத்தமிட்டு செல்கின்றன. அவற்றால் பாதிப்போ அல்லது ரேடியோ ஆக்டிவோ கிடையாது.
ஆனால் நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இயற்கை வளங்கள் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Similar topics
» இலவச லேப்டாப் திட்டத்துக்கு மத்திய அரசு 1 ரூவா கூட தரலை: ஜெ
» சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்
» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!
» அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு
» 'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி?
» சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்
» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!
» அன்னா ஹசாரே கைது?; ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்திற்கு அரசு அனுமதி மறுப்பு
» 'தியேட்டர்'களை திறக்க மத்திய அரசு அனுமதி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|