புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
Kavithas
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
bala_t
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
prajai
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
293 Posts - 42%
heezulia
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
6 Posts - 1%
prajai
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலில் வள்ளி, தெய்வானை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 4:49 am

மயிலில் வள்ளி, தெய்வானை! E_1559893711
-
முருகப் பெருமான், மயிலில் அமர்ந்துள்ளதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால், அவரது துணைவியரான, வள்ளியும், தெய்வானையும்,
மயிலில் அமர்ந்துள்ள அதிசயத்தை காண, சிவகங்கை மாவட்டம்,
இரணியூர், ஆட்கொண்டநாதர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

நரசிம்ம அவதாரம் எடுத்து, அசுரனான, இரணியனை
சம்ஹாரம் செய்தார், திருமால். இதனால், அவருக்கு ஏற்பட்ட
தோஷம் நீங்க, சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்து,
தோஷம் நீக்கினார், சிவன்.

அத்துடன், திருமாலின் வேண்டுதலை ஏற்று, இத்தலத்தில்,
ஆட்கொண்டநாதர் என்ற பெயரில் எழுந்தருளினார்.

நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால், இவருக்கு,
நரசிம்மேஸ்வரர் என்றும் பெயருண்டு. இரணியனை கொன்ற
பாவத்துக்கு, விமோசனம் தந்த ஊர் என்பதால், இரணியூர்
என்றும் பெயர் ஏற்பட்டது.

கோவில்களில் உள்ள கோபுரமும், விமானமும், சுவாமியின்
அம்சமாக உள்ளன. நடை அடைத்து விட்டால், விமானத்தை,
சுவாமியாக கருதி வழிபடுவர். இக்கோவிலில், சுவாமியையும்,
விமானத்தையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் விதமாக
அமைத்துள்ளது விசேஷம்.

முன்மண்டபத்தில் இருந்து இந்த கோணத்தில், சுவாமியை
தரிசிக்கலாம்.
-------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 4:49 am


இங்கு, 60 மற்றும் 80ம் திருமணம் நடத்துகின்றனர்.
அம்பாள் சிவபுரந்தேவி, தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
நரசிம்மர், சிவனை வழிபட்டபோது, உடனிருந்த அம்பிகை,
அண்ணனின் தோற்றத்தை கண்டு, தானும் உக்கிரம்
அடைந்தாள்.

இவள் உக்கிரமானபோது, உருவான சக்திகள், இவளது
சன்னிதி எதிரிலுள்ள மண்டப துாண்களில் நவ சக்திகளாக
காட்சி தருகின்றன.

அம்பாள் சன்னிதி அருகில், பைரவர் சன்னிதி இருக்கிறது.
இவர், இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப்
பற்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு, கார்த்திகை
மாதத்தில், சம்பகசூர சஷ்டி நடக்கிறது.

பிரகாரத்தில், முருகன், மயிலில் அமர்ந்துள்ளார்.
அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும், மயில்
வாகனங்களில் தனித்தனியாக அமர்ந்திருப்பது, மிக
விசேஷமான காட்சி.

இங்குள்ள, வித்தக விநாயகரிடம், மாணவர்கள், கல்வி சிறக்க
வேண்டிக் கொள்கின்றனர். மேலும், தட்சிணாமூர்த்தி,
சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் காட்சி தருகிறார்
. குபேரனும், வாயு பகவானும், குதிரையில் அமர்ந்துள்ளனர்.
நவக்கிரக, கஜலட்சுமி சன்னிதிகளும் உள்ளன.

மதுரை - தஞ்சாவூர் சாலையில், திருப்புத்துார், 60 கி.மீ.,
இங்கிருந்து, கீழச்சீவல்பட்டி வழியாக, 16 கி.மீ., சென்றால்,
இரணியூரை அடையலாம்.
-
-------------------------------
தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக